கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள வெங்கடாபுரம் சேர்ந்தவர் ஹரிஹரன் ( வயது 19 )இவர் தடாகம் ரோட்டில் தனது நண்பர்கள் தட்சிணாமூர்த்தி, அக்சய் ஆகியோருடன் சேர்ந்து போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த சாய்பாபா காலனி போலீசார் நேற்று மாலை அங்கு ரோந்து சென்றனர். அப்போது போதை ...

கோவையை அடுத்த ஆலாந்துறை பக்கம் உள்ள இக்கரை போளுவாம்பட்டி ராஜாஜி வீதியைச் சேர்ந்தவர் சின்னதுரை ( வயது 60) விவசாயி. இவர் நேற்று அங்குள்ள சுந்தரசாமி என்பவரது நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே நடந்து சென்றார் . அப்போது திடீரென்று தவறி கிணற்றினுள் விழுந்தார். அதே இடத்தில் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து தீயணைப்பு ...

கோவை- திருச்சி ரோட்டில் இருகூர் பிரிவு பஸ் ஸ்டாப் அருகே சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று வாகன சோதனை நடத்தினார். அப்போது பைக்கில் வந்த ஒரு ஆசாமியை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 1,600 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் சிங்காநல்லூர், கக்கன் நகரை ...

கோவை ஆர். எஸ் .புரம் தடாகம் ரோடு கம்பன் நகரை சேர்ந்தவர்சுப்ரமணியம்.இவரது மனைவி சங்கவி (வயது 27)இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களாக ஒரே வீட்டில் கணவன்- மனைவியாக வசித்து வந்தனர் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக சுப்பிரமணியம் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார்.சுப்ரமணியம் ஏற்கனவே திருமணம் ஆனவர்.இவரது சொந்த ஊர் தூத்துக்குடி..இந்த நிலையில் ...

கோவை ஆவாரம்பாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சத்திய பாண்டி (வயது 34) இவர் கடந்த மார்ச் மாதம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சில ரவுடிகளால் ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டியும் , துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சஞ்சய் ராஜா (வயது 36) சஞ்சய் குமார் உள்ளிட்ட சிலர் கைது ...

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் தொண்டர்களோடு சேர்ந்து இபிஎஸ் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், ...

காந்திநகர்: இன்று(மே 12) குஜராத் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி சுமார் ரூ.4,400 மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார். இது குஜராத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இன்று குஜராத்தில் அகில பாரதிய சிக்ஷா சங்க அதிவேஷன் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் காலை 10.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதன் பின்னர் ...

தூத்துக்குடி: வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலை தொடர்ந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படடது. தூத்துக்குடி பகுதியில் நேற்று பிற்பகலில் திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக திண்டாடினர். வங்கக்கடலில் உருவாகி உள்ள மொக்கா புயல், போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோ ...

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கூவக்காபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுபவர் ஜெனிஃபர் டார்த்தி (வயது 30). இவருடைய கணவர் ஏசுராஜ் (வயது 36). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் திமுக பிரமுகர் தினேஷ்பாபு (வயது 30) துபாயில் நல்ல ஊதியத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பிறகு திருப்பூர் வந்து கார்மெண்ட்ஸ் தொழில் ...

சத்தியமங்கலம்: அக்காவுக்கு ஆபரேஷன் மருத்துவமனைக்கு செல்ல லீவு வேண்டும் என கேட்கும் மின் ஊழியரை தொலைத்து விடுவேன் என மிரட்டும் இள மின் பொறியாளர் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில்  இளமின் பொறியாளராக பணிபுரியும் தீபக் என்பவர் அதே மின் ...