கோவை அருகே உள்ள மருதமலை அருள்மிகுசுப்பிரமணிய சுவாமி கோவில் 7-வது படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படுகிறது .இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான தைப்பூச விழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது .இதையொட்டி தினமும் காலை மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் யாகசாலை பூஜைகள் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தது. தைப்பூச ...
கோவை சித்தாபுதூர். தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சின்னச்சாமி .இவரது மகள் சவுமியா (வயது 19) நேற்று இவர் வீட்டில் தனியாக இருந்தார் .அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன்கள் சந்துரு (வயது 22 )மூர்த்தி ( வயது 20 )ஆகியோர் வீட்டினுள் புகுந்து சவுமியாவிடம் உன் அண்ணன் சஞ்சய் எங்கே? என்று கேட்டார்களாம் .அதற்கு ...
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விளாங்குறிச்சி,லட்சுமி கார்டன் 2-வது விதியை சேர்ந்தவர் பூசனம். இவரது மகள் காயத்ரி ( வயது 23) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். சி ஏ படித்து வருகிறார் .இவர் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருந்தாராம். இதை அவரது தாயார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த காயத்திரி ...
கோவை சிங்காநல்லூர் பக்கம் உள்ள இருகூர் எல்.ஜி. நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் .இவரது மனைவி ஆஷா ராணி( வயது 34) ஹோம் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவரதுகணவர் சுரேஷ்குமார் அரபு நாட்டில் வேலை செய்கிறார். இந்த நிலையில் ஆஷா ராணி நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள தன் தாயார் ...
கோவை சவுரிபாளையம் மீனா எஸ்டேட் பகுதி சேர்ந்தவர் நடராஜன் (வயது 57). இவர் கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் அசவர் கூறியிருப்பதாவது:- நான் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். அதன் பின்னர் காய்கறி கடை அமைத்து மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். அப்போது சாகர் சிபேட், ...
கோவை வடவள்ளி அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் வீர பாண்டி. இவரது மகன் கலைச் செல்வன் (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வங்கியில் கடன் வாங்கி தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து முடித்தார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் கலைச் செல்வனுக்கு வேலை கிடைக்க வில்லை.இதன் காரணமாக அவர் வங்கியில் ...
நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி மற்றும் குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் தீவன பற்றாக்குறை, அதிகரித்து வரும் கட்டிடங்களால் வனப்பகுதி பரப்பளவு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் சில ...
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக காலநிலை முற்றிலும் மாறிவிட்டது. காலநிலை மாற்றத்தால் சாலைகள், ...
கோவை செல்வபுரம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு இவரது மகள் சக்தி மகேஸ்வரி ( வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .கடந்த 2-ந் தேதி கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்ப வில்லை .எங்கோ மாயமாகிவிட்டார் .இது குறித்து ...
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் வரதராஜபுரம், திரு.வி.க. வீதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது43) காவலாளியாக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அவரது வீட்டில் மாடியில் இருந்து குடிபோதையில் தவறி கீழே விழுந்தார் .இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை ...