வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி தனியார் வேலை வாய்ப்பு நிறுவன உரிமையாளர் கைது கோவை சித்தாபுதூர் பகுதியில் என்.ஜே பிளேஸ்மெண்ட் என்ற தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக முருகன் என்பவர் இருந்து வந்தார். கடந்த சில வருடங்களாக இவர் வெளிநாடுகளில் வேலை ...

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதியில் கும்கி யானைகளின் மீது செஸ் போர்டு வடிவ போர்வை போல் போத்தி பிளக்ஸ் கவர். இயற்கையோடு இணைந்து வாழும் மலை வாழ் மக்கள் தினமான சர்வதேச பழங்குடிகள் தினம் கொண்டாடப்படுகிறது இந்நிலையில் செஸ் ஒலிம்பியர் போட்டி நிறைவு நாள் அன்று ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் ...

கோவை வேளாண் பல்கலைகழக முதலாமாண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை – பரபரப்பு கோவை மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலை கழகத்தில் முதலாமாண்டு பயின்று வந்த மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வருபவர் பழனி. இவரது மகன் பிரோதாஸ் ...

திரு. மாயத்தேவர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு முதன்முறையாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கழகம் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிக்கனியை பறித்துக் கொடுத்த கழக முதல் எம்.பி திரு.மாயத்தேவர் அவர்களின் ...

கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள அங்காளகுறிச்சியை சேர்ந்த 19 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் மாணவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் 2 பேரும் நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் இது ...

குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர்: கோவை சாலையில் வெள்ளப்பெருக்கு – குழிகளில் நிரம்பியதால் சிரமத்தில் வாகன ஓட்டிகள்    கோவை தடாகம் சாலையில் இடையர்பாளையத்தில் இருந்து வடவள்ளி செல்லும் சாலையில் இந்திரா நகர், அண்ணா நகர் உள்ளிட்ட ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்த சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கடை வடிகால் அமைப்பதற்காக சாலையோரம் ...

கோவையில் கடந்த சில நாட்களாக சாரல் மழையும், அவ்வபோது கனமழையும் பெய்து வருகிறது. இதனால் கோவையில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சிறுவாணி ஆற்றில் இருந்தும், நொய்யல் ஆற்றில் இருந்தும் வெள்ளம் கரைபுரண்டு வருகிறது. இதில் நொய்யலின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணையில் அதிக அளவு நீர் வெளியேறுகிறது. இதனால் பேரூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப் ...

கேரள பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி உள்ளது. இந்த அணையில் இருந்து கோவை மக்களின் தேவைக்காக குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. கேரள வனப்பகுதியில் இருந்தாலும் தண்ணீர் எடுக்கும் உரிமை தமிழகத்துக்கும் அணையை பராமரிக்கும் உரிமை கேரளாவிடம் உள்ளது. இதற்காக தமிழகம் சார்பில் கேரளாவுக்கு ஆண்டு தோறும் பராமரிப்பு கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் தற்போது ...

கோவை அருகே உள்ள சூலூர் பி.டி.ஓ காலனி சேர்ந்தவர் ஆனந்தகுமார் ( வயது 40 ) சமையல்கலைஞர் (செப்)இவருக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது .ஒரு மகன் மகள் உள்ளனர்.குடிப்பழக்கம் உடையவர். கடந்த 4மாதங்களுக்கு முன்பு இவர் ஒரு விபத்தில் சிக்கி வலது காலில் முறிவு ஏற்பட்டது.அதன் பின்னர் சமையல் தொழிலுக்கு சரிவர செல்ல முடியவில்லை. ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நியூஸ் ஸ்கீம் ரோட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் சந்தோஷ் ( வயது 17 )இவர் நேற்று பொள்ளாச்சி -கோவை மெயின் ரோட்டில் ஒரு பேக்கரி அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஒரு கார் இவர் மீது மோதியது. இதில் சந்தோஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக ...