கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி,கள்ளிமேடு தோட்டத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி இறந்துவிட்டார் .இவரது மனைவி மரகதம் ( வயது 70) இவர் நேற்று அங்குள்ள தோட்டத்தில் தென்னைமர கழிவுகளை தீவைத்து எரித்து கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக இவரது சேலையில் தீ பிடித்து உடல் முழுவதும் கருகியது. இவரை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியா மருத்துவமனையில் ...

கோவை : நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பக்கம் உள்ள கரிசல்பட்டி, மேலப்பிராணியை சேர்ந்தவர் ஞானதுரை (வயது 34) இவர் சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி சோனியா (வயது 26) இவர்களுக்கு செல்சியா ( வயது 6) டேனியல் ராஜா ( வயது 3) என்ற ...

கோவை கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்தவர் அப்பாஸ்( வயது 42 ) பிஏ பட்டதாரி.இவர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டது .இதனால் மனமுடைந்த அப்பாஸ் கடந்த 7-ந்தேதி தனது நண்பர்களின் ஸ்கூட்டரில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது மனைவி சமீனா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். ...

திருப்பூர் மாவட்டம் பாண்டியன்நகரில் உள்ள ஆர் எஸ் புரம் .முதல் விதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் தமிழ்ச்செல்வன் ( வயது 27) தனியார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கோவை- சேலம் ரோட்டில் புல்லட் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .கொள்ளு பாளையம் பகுதியில் சென்ற போது திடீரென்று ஒருவர் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வெள்ளாள பாளையத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 46). இவர் தென்னம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் இவர் தனது காரில் நெகமம் நால் ரோட்டில் உள்ள கிளப்புக்கு சென்றார். அங்கு வைத்து மது குடித்தார். பின்னர் கிளப் வளாகத்தில் நிறுத்தி ...

கோவை கணபதி வெங்கடேசபுரம், ,முதல் விதியைச் சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 63) நேற்று இவரது வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் இவரது வீட்டின் கதவை உடைக்கும் சத்தம் கேட்டது எழுந்து பார்த்த போது அங்கு ஆள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது .இது குறித்து பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். ...

கோவை உக்கடம், பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் அபுதாகிர் ( வயது 42) இவர் கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி விடுதலையானவர். இதையடுத்து மதுரையில் நடந்த சிறை அதிகாரி கொலை வழக்கில் அபுதாகிருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் .அவர் கடந்த 14 ஆண்டுகளாக ...

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: 7 பேர் பயங்கரவாதிகளானது அம்பலம் போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில், கோவை கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஏழு பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் ஜமேஷா முபின், கூட்டாளிகளான, 11 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட முகமது அசாருதீன், அப்சர்கான், பெரோஸ்கான், ...

கோவை : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திங்களூரை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 20)இவர் கோவை அரசு கலைக் கல்லூரியில் பி .ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் கல்லூரி பின் வாசல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வரும் ...

கோவை ராமநாதபுரம் சுங்கம் காமராஜர் நகரை சேர்ந்தவர் பண்ணாரி. இவரது மகன் பரத் குமார் ( வயது 18) 8 ஆண்டுகளுக்கு முன்பு இவரது தாயார் இறந்துவிட்டார்.இதனால் மனமுடைந்த பரத்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார் .தனது தந்தையிடம் அம்மாவிடம் நான் செல்கிறேன் என்று கூறினாராம். பிறகு தான் அவர் எலி கொல்லி ...