கோவை அருகே உள்ள சூலூர் ,நரசிம்மமாமில் அருகே சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று மாலையில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகம்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 18 கிலோ கஞ்சா சாக்லெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்டம், பருவாய், ...

கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சாவை விற்பனை செய்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த கணேசன் மகன் ஜீவானந்தம் (வயது 25) என்பவர் கைது செய்யப்பட்டார் . இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஜீவானந்தம் என்பவர் ...

கரூர் மாவட்டம் பாலக்காட்டுத்துறையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் யுவராஜ் (வயது 18) இவர் மதுக்கரை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் அங்குள்ள மாச்சி கவுண்டன்பாளையத்தில் ஒரு லாட்ஜ் அருகே நின்று கஞ்சா விற்று கொண்டிருந்தாராம். இவரை அந்த வழியாக ரோடு சுற்றி வந்த மதுக்கரை ...

கோவை: மதுரை – திருமங்கலம் ரெயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவையில் இருந்து மதுரை, நாகா்கோவிலுக்கு இயக்கப்படும் ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் மாா்ச் 6-ந் ...

கோவை: இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி 9-ந் தேதி கொத்தடிமைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போதைப் பொருள் கடத்தல் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் 46 தனிபடை அமைக்கப்பட்டது . இவர்கள் தீவிர சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது மேட்டுப்பாளையம் பகுதியில் அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிபொருள் வைத்திருந்த 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ...

கோவை கரும்புக்கடை, சவுகார் நகரை சேர்ந்தவர் அப்துல் காதர் .இவரது மகள் அஸ்மி (வயது 28) இவருக்கும் சிவகிரி, விஸ்வநாத பேரியைச் சேர்ந்த வாசிம் அக்ரம் என்பவருக்கும் கடந்த 17 -3 -2019 அன்று சிவகிரியில் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது அஸ்மியின் பெற்றோர்கள் 50 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்தனர் .திருமணம் முடித்து இரண்டு ...

கோவை சுக்ரவார்பேட்டைேய சேர்ந்தவர் அருள் செல்வகுமார் (வயது 41). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிள் காணவில்லை. இதுகுறித்து அவர் ஆர். எஸ் புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ...

கோவை: அனைத்து அஞ்சலகங்களிலும் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடக்க திருவிழா இன்று, நாளை என 2 நாட்கள் நடக்கிறது. இதுகுறித்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அஞ்சலக வட்டத்தில் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு திருவிழா இன்று, நாளை கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் ...

கோவை அரசு ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதேபோன்று இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியிலும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ரூ.721 இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் ...