கோவை பீளமேடு பகுதியில் விளாங்குறிச்சி அமைந்து உள்ளது. இங்கு ஏராளமான வணிக நிறுவனங்கள், சிறிய சிறிய கடைகள் உள்ளன. இந்த பகுதியில் குட்டி தீவு போன்று எஸ் பெண்டு அமைந்து உள்ளது. இந்த எஸ் பெண்டு வழியாக தான் விசாகப்பட்டினம் ஸ்டீல் நிர்வாகமும், டாஸ்மாக் குடேனுக்கும் செல்ல வேண்டும். இதனால் அந்த பகுதியில் எங்போதும் கடும் ...

மேட்டுப்பாளையம்: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு வழியாக மஞ்சூர் சாலை ஒன்று செல்கிறது. அடர்ந்த வனப்பகுதியில் பயணிக்கும் இந்த பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் மற்றும் பில்லூர் அணை உள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்திற்கு இது மூன்றாவது வழியாகவும் பயன்படுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் அங்குள்ள ...

கோவை ரேஸ்கோர்ஸ் திருஞானசம்பந்தம் சாலையில் ரெனைசன்ஸ் டவரில் எஸ்.கே.எம். டிரேடர்ஸ் என்ற எம்.எல்.எம். நிறுவனம் செயல்பட்டு வருகின்றது பாலச்சந்திரன் என்பவர் 2018 முதல் இந்த நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார் . முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று அவர் ஆசை வார்த்தை கூறியதை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு, மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் 300″க்கும் ...

கோவை :அட்ராசிட்டியில் ஈடுபட்டு பணத்தை பறித்த திருநங்கைகள் மீது வழக்கு. ரத்னபுரி காவல்துறையினர் இருவரை கைது செய்து சிறையிலடைப்பு.. கோவை தரணி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன். சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி தொழில் செய்து வருகின்றார். இந்த நிலையில் காந்திபுரம் 100″அடி ரோடு பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது ...

கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 412 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் 721 ரூபாய் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் ...

கோவை போத்தனூர் அருகே உள்ள சக்தி ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் காமிலா பானு (வயது 34). வீட்டு வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெள்ளலூர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சலீம்(49).பெயிண்டரான இவருக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு ...

கோவை மாவட்டம்:  கொண்டையம்பாளையம் ஊராட்சியின் 9 வது வார்டு லட்சுமி கார்டன் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 631000 ரூபாய் மதிப்பில் அமைக்கபட்டுள்ள கான்கிரீட் சாலை தரமில்லை என்று அமைக்கும் போதே அந்த பகுதி மக்கள் ஆட்சேபனை அதனை மீறி அந்த சாலையினை அமைத்தனர். பின் அந்த பகுதி பெண் ஒருவர் அந்த சாலையின் ...

சென்னை மாநகரப் பகுதிகளில் பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.50 அபராதம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாலைகளில் ஆங்காங்கே குப்பைதொட்டிகள் அமைத்தல், சாலைகளில் திடக்கழிவுகளை கொட்டுவோர் மற்றும் பொதுச்சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவோர் ஆகியோரிடம் அபராதம் வசூலித்தல் ...

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை யாரும் கண்டு கொள்ளாததால் மேடையை விட்டு கீழே இறங்கி சென்றார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுக ...

சென்னை: ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு தொடர்பான ஐகோர்ட் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. ஆர்எஸ்எஸ் பேரணியை உள்ளரங்கு கூட்டமாக நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்தது. ஆர்எஸ்எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு உத்தரவிட்டுள்ளது. கடந்த தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு ...