பீகாரில் கல்வித்துறை அலுவலகங்களுக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட்டுகள் அணிந்து வர மாநில அரசு தடை விதித்துள்ளது. அவ்வாறு ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட் அணிந்து வருவது கலாசாரத்திற்கு முற்றிலும் முரண்பாடானது என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “கல்வித்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் அலுவலகங்களுக்கு ஜீன்ஸ் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தெற்கு பாளையத்தை சேர்ந்தவர் செல்வகுமார் . கட்டிட தொழிலாளி இவரது மனைவி வைஷ்ணவி ( வயது 25) இவர் நேற்று முன்தினம் கோவை- மேட்டுப்பாளையம் ரோடு கேஸ் கம்பெனி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக ...

கோவை தடாகம் அருகே உள்ள மாங்கரை செக் போஸ்ட் பகுதியில் தடாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினார். அப்போது 2 பேர் கையில் பையுடன் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் போலீசை பார்த்ததும் பையை கிழே போட்டுவிட்டு காட்டுக்குள் தப்பி ஓடி விட்டனர். அந்தப் பையில் 20 கிலோ கஞ்சா இருந்தது ...

மதுரை மாவட்டம் பேரையூர்பக்கம் உள்ள பெருங்காமநல்லூரை சேர்ந்தவர் அழகர், இவரது மகன் குணால் ( வயது 19) பிளஸ் 2 படித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு கல்லூரியில் சேர முயற்சி செய்தார் .பண வசதி இல்லாததால் சேரமுடியவில்லை. இதனால் ஆனை மலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியில் சேர்ந்தார் .இந்த நிலையில் அவருக்கு ...

கோவை:  சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி,தாகூர் வீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் அய்யனார் ( வயது 33 )இவர் அன்னதானப்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிறையில் நேற்று திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது . சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ...

கோவை போத்தனூர், காந்திஜி ரோடு சேர்ந்தவர் குருநாதன். இவரது மகள் மதுமிதா (வயது 17) இவர் கோவையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார்.இவர் ஒரு வாலிபரை காதலிப்பதாக தன் தாயாரிடம் கூறினார்.அவர் மதுமிதாவுக்கு அறிவுரை கூறினார்.இந்த நிலையில் தாய் வெளியே வேலைக்கு சென்றிருந்தார். மாலையில் திரும்பி வந்து பார்த்த போது மகளைக் ...

கோவை சுந்தராபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள இந்திரா நகர் மாரியம்மன் கோவில் பகுதியில் ரோடு சுற்றி வந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவர்களிடம் 110 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேரும் கைது ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள பழைய புதூரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 36 )இவர் 2012 ஆம் ஆண்டு நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்..இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பரிந்துரை செய்தார். ...

கோவை பீளமேடு. நேரு நகர் பகுதியில் வசிப்பவர் சந்தியா ( வயது 21) அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று தனது சொந்த ஊரான அறந்தாங்கிக்கு சென்று விட்டு தனது அக்கா சுகந்தியுடன் கோவைக்கு வந்தார்..வீட்டுக்குள் வந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த ஒரு ஆசாமி கத்தியை காட்டி ...

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான் (வயது 50) இவர் மீது கடந்த 1992 ஆம் ஆண்டு உக்கடம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு அவர் தலைமறைவானார். இது தொடர்பான வழக்கு கோவை வெடிகுண்டு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது .இந்த வழக்கில் முஜிபுர் ரகுமான் இதுவரை ...