கோவை கரும்புக்கடை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முருகன் நேற்று இரவு அங்குள்ள ஆசாத் நகர் மைதானத்தில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 76 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக கரும்புக்கடை ஆசாத் நகர் 9-வது ...
கோவை மாநகரில் சாலை விபத்து தடுப்பு மற்றும் போக்குவரத்து விதிமீறலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்..போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் கோவை மாநகரம் முழுவதும் கடந்த 28ஆம் தேதி: ஸ்டாமிங் ஆபரேஷன் “எனப்படும் தீவிர ...
தமிழகத்தில் முக்கிய உயர் பதவிகளில் இருந்து வரும் இரு அதிகாரிகளின் பணிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் தமிழக அரசியலில் முக்கியமான பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது தமிழ்நாட்டின் டிஜிபியாக இருக்கும் சைலேந்திரபாபு அவர்களின் பனிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில் அடுத்தபடியாக டிஜிபியாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில நாட்களாகவே நிலவி வந்தது. அதன்படி ...
சென்னை: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் அந்த நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுவதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்றிரவு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பணமோசடி ...
டெல்லி: நாட்டின் அனைத்து ஊராட்சிகளிலும் மின்னணு முறையில் பணம் செலுத்தும் முறையை ஆகஸ்டு 15-ந் தேதி முதல் கட்டாயமாக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி அறிவுறுத்தி உள்ளது. முன்பெல்லாம் உங்கள் நகரங்களிலோ, மாநகரங்களிலோ, பேரூராட்சியிலோ வீட்டு வரி செலுத்தவோ, குடிநீர் வரி கட்டவோ போனால் ரொக்கமாகவே செலுத்தி வந்தீர்கள். ஆனால் இப்போது ...
சத்தியமங்கலம்: கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் பன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்துராஜ்(35). இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் புஞ்சைப் புளியம்பட்டி அருகே உள்ள மாராயிபாளையத்தில் உள்ள தனது மாமனார் வீட்டு விசேஷத்திற்கு செல்வதற்காக காரில் நேற்று முன்தினம் இரவு பண்ணாரி – பவானிசாகர் சாலையில் ராஜன்நகர் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது ...
சத்தியமங்கலம்: திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள நம்பியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன் (29). இவரது மனைவி அம்பிகா. இருவரும் நேற்று ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள தனது நண்பரின் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு மீண்டும் நம்பியம்பாளையம் செல்வதற்காக சத்தியமங்கலம் – கோவை சாலையில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தனர். காரை கிரிதரன் ஓட்டினார். ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து புஞ்சைபுளியம்பட்டி செல்லும் சாலையில் புளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் இரட்டை பாலம் அருகே சென்று கொண்டிருந்த ஈரோட்டை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கீழே இறங்கி நின்றது. இது குறித்த தகவல் அறிந்த புஞ்சைப் புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு ...
சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். தமிழக மின்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியின்போது 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக, இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி,பலரிடம் ...
அண்ணாமலையை கேள்வி கேட்ட பிரபல பத்திரிகை நிருபர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘லண்டனில் நீங்கள் செந்தில் பாலாஜி சகோதரரை சந்தித்தீர்களா என்ற கேள்வியை நிருபர் ஒருவர் கேட்டார். அவரிடம் சரமாரியாக மறு கேள்விகள் கேட்ட ...












