கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே இன்று அதிகாலை மின்கம்பியில் டிப்பர் உரசியதில் தீப்பிடித்து எரிந்தது. இதில் லாரி ஓட்டுநர் ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.   கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில தினங்களாக இரவு பகலாக நடைபெற்று வருகிறது .இன்று அதிகாலை 4 ...

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கஞ்சா கடத்தல் 3 இளைஞர்கள் கைது – 28 கிலோ கஞ்சா மற்றும் ரூ.3 லட்சம் பணம் பறிமுதல்… கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சுமார் 28 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் நின்றிருந்த திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையத்தில் போலீஸார் காத்திருந்தனர். ...

கோவை வனப்பகுதியில் இறந்த நிலையில் குட்டி யானை – வனத்துறையினர் விசாரணை   கோவைஅட்டுக்கல் வனப்பகுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்டஒரு மாத ஆண் குட்டி யானைக்கு இன்று கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.   கோவை வனச்சரகம் கெம்பனூர் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று மாலை ரோந்துச் சென்றனர். அப்போது, அட்டுக்கல் அடர்வனப் ...

மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்: பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை கோவை அடுத்த சூலூர் பீடம்பள்ளியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 27). பெயிண்டர். இவர் சூலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி மீது இவருக்கு ஆசை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ...

செஸ் ஒலிம்பியாட் போட்டி- கோவையில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டி துவங்க உள்ளதை ஒட்டி கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அப்பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார் 44 ஆவது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் ...

பொதுமக்களிடம் ரூபாய் 9 3/4 லட்சம் வைப்பு தொகை வைத்து மோசடி: தனியார் மில் இயக்குனர்கள் 2 பேருக்கு தல பத்தாண்டு சிறை – கோவை டான்பிட் கோர்ட் தீர்ப்பு கோவையில் பொது மக்களிடம் இருந்து திரட்டிய ரூபாய் 9 லட்சத்தி 70 ஆயிரம் வைப்பு நிதி தொகையை ஏமாற்றிய மில் இயக்குனர்கள் 2 பேருக்கு ...

தமிழகத்தில் பருத்தி பரப்பளவு 11 சதவீதம் அதிகரிப்பு வேளாண்மை பல்கலைக்கழகம் தகவல்   தமிழ்நாடு வேளாண்மைப் பலகலைக்கழகத்தின் பருத்திக்கான விலை ரூ.6,500 விருந்து 7000 வரை இந்த ஆண்டுக்கு கணித்து முன்னறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.   இதுகுறித்து தமிழ்நாடு வேளாமைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆயவு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன ...

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பட நிவாரண திட்டம்- கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு..   கொரோனா பெருந்தொற்றால் பாதிப்படைந்த குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பட நிவாரண திட்டத்தில், மானியம் பெற்று தொழிலை சீரமைக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா பெருந்தொற்றால் பாதிப்படைந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் ...

நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் நியாய விலை கடையில் கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். கோவை பூ மார்க்கெட், தெப்பக்குளம் வீதி, ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி கூட்டுறவு பண்டக சாலையில் உள்ள நியாய விலை கடைகளில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு ...

குரங்கு அம்மை : கோவை வாளையாறு எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு.   கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில்,கோவை வாளையாறு எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.   தமிழக – கேரளா எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் குரங்கு அம்மை அறிகுறிகள் கண்டறிய சுகாதாரத்துறை சார்பில் 2 சுகாதார ஆய்வாளர்கள் பணியில் ...