கோவையில் கோவில் முன்பு காரிலிருந்த சிலிண்டர் வெடித்த விவகாரம்: உயிரிழந்த நபரின் அடையாளம் தெரியவந்தது… கோவை உக்கடம் பகுதியில் இன்று காலை கோவில் முன்பு காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து. இதனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து ஆய்வு செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 ...
காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது: கார் இருந்த நபர் உடல் கருகி உயிரிழப்பு – கோவையில் பரபரப்பு கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்து சிதறி உள்ளது. சத்தம் கேட்ட அருகில் இருந்த பொது மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும் , காவல் துறைக்கும் தகவல் ...
அரசு வேலை வாங்கி தருகிறேன் மருத்துவர் என கூறி மோசடி: பெண் உட்பட இருவருக்கு வலை… அரசு வேலை வாங்கித் தருவதாக, பட்டதாரியிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானைச் சேர்ந்தவர் முருகன், 25 பி.இ., படித்தவர். இவரது சகோதரர் வெள்ளைபாண்டி பி.சி.ஏ., பட்டதாரி. ...
மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமா ? தமிழக அரசு: பண்டிகை காலத்தில் குடும்பங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் – பா.ஜ.க மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மோடி மகள் திட்டம்: தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.10,000 கல்வி உதவி தொகை – பா.ஜ.க, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ...
கோவையில் விபத்தில் மகன் பலியான விரக்தி : தற்கொலைக்கு முயன்ற பெற்றோர் உயிரிழந்த சோகம் கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள நாவவூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர். 46 வயதான இவர், ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். இவரது மனைவி நந்தினி (45). இவர்களது ஒரே மகன் ரவி கிருஷ்ணன் (22) தனியார் கல்லூரியில் ...
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: நடுரோட்டில் பெண்ணுக்கு கத்தி குத்தி – மீன் வியாபாரி கைது கோவை சரவணம்பட்டி எல்.ஜி.பி நகரை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி தீபிகா. கோவை சத்தி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார். சுதாகர் நண்பர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தனது ...
செல்போன் டவரில் 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: கோவையில் மர்ம நபர்கள் கைவரிசை கோவை, சரவணம்பட்டி துடியலூர் சாலையில் கே.ஜி.ஐ.எஸ்.எல். பகுதியில் செயல்பாடற்ற நிலையில் இருந்த ஏர்செல் டெல்போன் டவரில் இருந்த ஜெனரேட்டர், ஏசி, 40 மீட்டர் டவர், பேட்டரி உள்ளிட்ட 30 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக ...
கோவையில் ஒற்றை காட்டு யானை தாக்கி ஒருவர் காயம் கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் இரண்டாவது டிவிசனில் வசித்து வருபவர் சுந்தரம் என்பவரின் மகன் துரைராஜ் வயது 59, இவர் இன்று காலை 6 மணியளவில் தனது வீட்டிலிருந்து நடைப்பயிற்சி மேற்க் கொண்டு நல்லகாத்து சுங்கம் பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது ...
*வானதி சீனிவாசனின் எம்.எல்.ஏ எழுதிய தடையொன்றுமில்லை ஒரு கிராமத்து சிறுமி அரசியல்வாதியான கதை: மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி வெளியீட்டார்!!!* கோவை சித்ரா அருகே அமைந்துள்ள தனியார் ஜி.ஆர்.டி ஆடிட்டோரியம் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ...
கரடி தாக்கி ஜார்க்கண்ட் மாநில பெண் காயம்: கரடியை பிடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது காரடிகளின் நடமாட்டம் அதிகரித்து ஆங்காங்கே பொதுமக்களையும் தாக்கி வருகிறது இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள இஞ்சிப் பாறை எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் இன்று அதிகாலையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ...













