வீட்டிற்கு சிலிண்டர் விநியோகம் செய்யாமல் திரும்பிச் சென்ற ஊழியர்: நிறுவனத்தினரிடம் கேள்வி கேட்டவரை தாக்க முயன்ற செல்போன் வீடியோ காட்சிகள் – கோவையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது !!! கோவை வைசியாள் வீதியை சேர்ந்த வெங்கடேஷ். இவர் தனது வீட்டிற்கு சமையல் எரிவாயு முடிந்த இருந்த நிலையில் கோவை தடாகம் பகுதியில் உள்ள ஹெச்.பி ஆயில் ...
ஐந்நூறு ஆண்டுகள் பழமையான கோவில் சிலை திருட்டு: இந்து முன்னணி கண்டனம் – கோவையில் பரபரப்பு !!! கோவை மத்துவராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நல்லூர்வயல்பதி மக்கள் வழிபடும் ஐந்நூறு ஆண்டுகள் பழமையான சடையாண்டியப்பன் கோவில் உள்ளது. கடந்த 22 ஆம் தேதி அந்த கோவிலுக்குள் இருந்த கருப்பராயன் சிலை மாயமாகி உள்ளது. இது சமூக ...
அனுமதிக்கபட்ட வழித் தடம் வரை இயக்காத தனியார் பேருந்து: ரூ .20,000/- அபராதம் முதல்வர் நிவாரண நிதியில் செலுத்த வேண்டும் – உரிமையாளருக்கு கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு !!! கோவையில் அனுமதிக்கபட்ட வழித் தடம் வரை இயக்காத தனியார் பேருந்து உரிமையாளருக்கு ரூ.20,000 அபராதம் விதித்தும் அத்தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கும்படி நுகர்வோர் ...
கோயம்புத்தூர் மாவட்டம் உருவான தினம்; இன்று வயது 218. பவானியை தலைமையிடமாக வடகொங்கு, தாராபுரத்தை தலைமையிடமாக தென்கொங்கு என இரண்டு மாவட்டங்களாக இருந்த கோவை ஒன்றுபட்ட கோவை மாவட்டமாக பிறந்து இன்றுடன் 217 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கி.பி 1804 நவம்பர் 24-ல் கோவை மாவட்டம் உதயமானது. அதையொட்டி நவம்பர் 24 – ம் தேதியை கோயமுத்தூர் ...
மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம்: கோவையில் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம் கோவையில் தீபாவளி தினத்தன்று ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலையை சிலர் புகைபடம் எடுத்ததை பார்த்ததாக ஆனந்த் என்ற டாக்ஸி ஓட்டுனர் போலீசாருக்கு தகவல் புகைபடம் எடுத்த நபர்களில் ஒருவர் முகமது ஷாரிக்கை போல இருந்ததாகவும் தலையில் குல்லா அணிந்து இருந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளார். ...
பாதுகாக்கப்படுமா ? யானைகளின் உயிர் – வனத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!! கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சியை மலை ஒட்டி அமைந்து இருக்கிறது. உணவுக்காக வன விலங்குகள் அருகிலுள்ள கிராமங்களில் அடிக்கடி வருவது வாடிக்கையாக இருக்கிறது. இதனால் மனித, விலங்கு மோதல் ஏற்படுகிறது. ஊருக்குள் வரும் யானைகளை விரட்டவும், அவற்றை கண்காணிக்கவும் வேட்டை ...
சிறை கைதிகள் உறவினர்களிடம் பேச இன்டர்காம் வசதி: தமிழகத்திலேயே கோவையில் முதல் முறையாக அறிமுகம் கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று மொத்தம் 2026 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். விசாரணை கைதிகளின் உறவினர்கள் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் சந்தித்து பேசவும் குண்டத் தடுப்பு சட்ட கைதிகள், தண்டனை கைதிகள் செவ்வாய், ...
விதிமுறை மீறி கட்டி வரும் கட்டிடம்: பூட்டி சீல் வைத்த கோவை மாநகராட்சி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் அதிகளவு அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கட்டிடம் கட்ட முறையான அனுமதி பெற்ற பின்னரே கட்டப்பட வேண்டும் என்ற விதியை நிறையபேர் பின்பற்றுவதில்லை. விண்ணப்பித்து உரிய காலத்தில் அனுமதி ...
ஆன்லைனில் வெடிபொருட்கள் வாங்கிய இருவரை பிடித்து கோவையில் NIA மற்றும் காவல்துறையினர் விசாரணை கோவை சரவணம்பட்டி காவல் துறையினர் கோவில்பட்டியைச் சேர்ந்த கோமதி தேவன் என்பவருடைய மகன் மாரியப்பன், செந்தில்குமார் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் பழைய குற்றவாளி என்பதும் இவர் மீது கோவில்பட்டி காவல் நிலையத்தில் வழக்குகள் இருந்து வருவதும் தெரிய ...
இருசக்கர வாகனத்தில் நள்ளிரவில் உதிரி பாகங்களை திருடும் மர்ம நபர்கள்: கோவையில் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு… கோவை ரத்தினபுரி சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகன உதிரிபாகங்கள் திருட்டப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக போலீசாரும் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கோவை மாணிக்கவாசகம் நகரை சேர்ந்த ...













