ஒடுக்கப்பட்டோர் உரிமை முழக்க மாநாடு-திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்

அகில இந்திய உழைப்பாளர்கள் மக்கள் கட்சியின் சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடந்த கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியலின மக்கள் உரிமைகள் பாதுகாப்பு குறித்தும், 2024 இல் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தல் குறித்தும், ஒடுக்கப்பட்டோர் உரிமை முழக்க மாநாட்டில் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர். ஆர். முகமது சாதத்துல்லா அவர்களுக்கு அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத் தலைவர் கோவை.சி.எம். ஸ்டீபன் ராஜ் அவர்கள் சால்வை அணிவித்து பரிசுத்த வேதாகமத்தை வழங்கிய நிகழ்வு, அனைத்து இயக்க தலைவர்களும் உடன் உள்ளனர்.