சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பக வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் ஆகியோரின் அறிவுரையின்படி அட்டகட்டி வன உயிரின மேலாண்மையுடன் வன உயிரின இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை,கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து புலிகளை காப்பது அவசியம் மற்றும் நெகிழியால் உண்டாகும் தீமைகள் குறித்தும் வனம் ...

கோவையில் நேற்று டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதனை கண்டு ரசிக்க நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். போட்டி முடிந்ததும் அவர் செய்தியாளர்களுகு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என நாம் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தோம். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களும், ...

கோவை மதுக்கரை கிராம நிர்வாக அலுவலராக உள்ளவர் பாலசந்திரன். இவர் தனது உதவியாளருடன் மதுக்கரை ராணுவ முகாம் எதிரே ரோந்து சென்றனர். அப்போது அங்கு துர்நாற்றம் வீசியது. உடனே அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு மனித எலும்பு கூடு மற்றும் மண்டை ஓடு கிடந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து மதுக்கரை போலீசுக்கு ...

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் சிங்கப்பூரிலிருந்து வந்த 35 வயது உடைய ஒருவருக்குக் குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதைத் தொடர்ந்து அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று வந்தவரைச் சோதனை செய்து பார்த்தபோது அறிகுறி இருந்தது தெரிய வந்தது ...

கோவை சுண்டக்காமுத்தூர் குளத்தில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுண்டக்காமுத்தூர் பெரியகுளத்தில் சடலம் மிதப்பதாக பேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் சென்று பார்த்த போது குளத்தின் ஒரு ஓரத்தில் பெண்ணின் சடலம் மிதந்தது தெரியவந்தது. இதையடுத்து, தீயணைப்பு துறையினருடன் இணைந்து பெண்ணின் உடலை மீட்டு, ...

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு .ஒர்க்ஷாப் தொழிலாளி .இவரது மனைவி மோகனபிரீதா (வயது 30) இவர்களுக்கு கோபி விக்னேஷ் (வயது 9) சுதர்சன் (வயது 7)ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த 25ஆம் தேதி கணவர் பிரபு வேலைக்கு சென்று விட்டார்.மாலையில் வீட்டுக்கு வந்த போது வீடு பூட்டி கிடந்தது.மனைவி ...

கோவை கவுண்டம்பாளையம் அசோக் நகரை சேர்ந்தவர் முருகேசன் அவரது மகன் சிவக்குமார் (வயது 24) பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அனன்யா என்ற பெண் குழந்தை பிறந்தது.நேற்று குழந்தையின் தாயார் குழந்தைக்கு தாய் பால் கொடுத்துவிட்டு தூங்கிவிட்டார்.சிறிது நேரம் கழித்து பார்த்தபோது குழந்தைக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. அங்குள்ள தனியார் ...

கோவை: கரூரை சேர்ந்தவர் 27 வயது வாலிபர் பொள்ளாச்சி கோமங்கலம் போலீசில் ஒரு புகார் அளித்தார். இதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கும், 23 வயது உறவுகார பெண்ணுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு குழந்தைகள் இல்லை. பின்னர் நாங்கள் கரூரில் இருந்து பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை கோமங்கலத்திற்கு வந்தோம். இங்கு நான் ...

கோவை சூலூர் பக்கம் உள்ள பட்டணம் காவேரி நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42) இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நாகஜோதி (வயது 42) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2குழந்தைகள் உள்ளனர். குடும்பத்த தகராறு காரணமாக 15 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் வேல்முருகன் மீனா என்ற ...

சீனாவின் உணவு கப்பல் அடுத்த மாதம் இலங்கை செல்வதால் தமிழகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் அம்பன் தோட்டை துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி செல்லும் சீன கப்பல், ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை அங்கு தங்க உள்ளது. இந்த கப்பல் 750 கிலோமீட்டர் சுற்றளவுக்கு உள்ள நிலப் பகுதியை உளவு பார்க்கும் ...