கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 26). தொழிலாளி. இவரது மனைவி கவுதமி (23). இவர்கள் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் பிரபுவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. அவரால் ...
கோவை அரசு மருத்துவமணையில் உள்ள எம்.எம். 79-வது வார்டுக்கு இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி சுமார் 11.30 மணியளவில் உயிரிழந்தார். ஆனால் அவரது உடலை அந்த வார்டில் இருந்து இரவு 8.30 மணி உயிரிழந்தவரின் உடலை மருத்துவமணை நிர்வாகத்தினர் ...
சென்னை : சிபிஐ விசாரணை உத்தரவை எதிர்த்து ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை எப்படி விசாரிக்க முடியும் என சென்னை ஐகோர்ட் சிறப்பு அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இந்த சிறப்பு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என பொன் மாணிக்கவேல் கூடுதல் மனு தாக்கல் ...
கோவை பீளமேடு காந்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் .இவரது மகன் அர்ஜுன் ( வயது 28 ) பி.இ.எம்.பி.ஏ .பட்டதாரி. இவர் கீரணத்தத்தில் உள்ள ஐ.டி .நிறுவனத்தில் மனித வளம் மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வந்தார் .கடந்த 27ஆம் தேதி இவரது தந்தை சந்திரசேகரன் மாரடைப்பால் இறந்து விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அர்ஜுன் ...
சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பக வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் ஆகியோரின் அறிவுரையின்படி அட்டகட்டி வன உயிரின மேலாண்மையுடன் வன உயிரின இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை,கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து புலிகளை காப்பது அவசியம் மற்றும் நெகிழியால் உண்டாகும் தீமைகள் குறித்தும் வனம் ...
கோவையில் நேற்று டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதனை கண்டு ரசிக்க நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். போட்டி முடிந்ததும் அவர் செய்தியாளர்களுகு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என நாம் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தோம். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களும், ...
கோவை மதுக்கரை கிராம நிர்வாக அலுவலராக உள்ளவர் பாலசந்திரன். இவர் தனது உதவியாளருடன் மதுக்கரை ராணுவ முகாம் எதிரே ரோந்து சென்றனர். அப்போது அங்கு துர்நாற்றம் வீசியது. உடனே அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு மனித எலும்பு கூடு மற்றும் மண்டை ஓடு கிடந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து மதுக்கரை போலீசுக்கு ...
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் சிங்கப்பூரிலிருந்து வந்த 35 வயது உடைய ஒருவருக்குக் குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதைத் தொடர்ந்து அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று வந்தவரைச் சோதனை செய்து பார்த்தபோது அறிகுறி இருந்தது தெரிய வந்தது ...
கோவை சுண்டக்காமுத்தூர் குளத்தில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுண்டக்காமுத்தூர் பெரியகுளத்தில் சடலம் மிதப்பதாக பேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் சென்று பார்த்த போது குளத்தின் ஒரு ஓரத்தில் பெண்ணின் சடலம் மிதந்தது தெரியவந்தது. இதையடுத்து, தீயணைப்பு துறையினருடன் இணைந்து பெண்ணின் உடலை மீட்டு, ...
கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு .ஒர்க்ஷாப் தொழிலாளி .இவரது மனைவி மோகனபிரீதா (வயது 30) இவர்களுக்கு கோபி விக்னேஷ் (வயது 9) சுதர்சன் (வயது 7)ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த 25ஆம் தேதி கணவர் பிரபு வேலைக்கு சென்று விட்டார்.மாலையில் வீட்டுக்கு வந்த போது வீடு பூட்டி கிடந்தது.மனைவி ...













