தேனி : வைகை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளவை எட்டி உள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டது. இந்த அணைக்கு நீர்வரத்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை சேர்ந்த வரசநாடு மூலவைகை ஆறு மற்றும் முல்லை பெரியாற்றில் இருந்து ...
கோவை மதுக்கரை பக்கம் உள்ள குரும்பபாளையம் சென்னை சில்க்ஸ் நகரைச் சேர்ந்தவர் வெற்றி விஜயன் (வயது 37) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று பைக்கில் பாலக்காடு- கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். கே. ஜி. சாவடி அருகே சென்றபோது அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரி எந்த சிக்னலும் ...
கோவை :நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்,மோகனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையன் என்ற வாத்து கோழி (வயது 70)இவர் ஒரு வழக்கு தொடர்பாகதண்டனை கைதியாக 9 – 3 – 2020 முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு நேற்று சிறையில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...
கோவை மாவட்டத்தில் சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் கிடைத்துள்ளன. தடயங்கள் இது குறித்து திருவாரூா் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியா் ச.ரவி கூறியிருப்பதாவது:- வரலாற்றுக் காலத்துக்கு முன் சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கோவையில் இருந்து கணுவாய் வழியாக தடாகம், வீரபாண்டி வழியாக கேரளம் செல்லும் பெருவழிச்சாலையில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் புளியன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 25). இவரது மனைவி அபிராமி (20). இவர்களது ஒரு வயது மகள் தர்ஷா. இவர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று சிறுமி தர்ஷா வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்தார். பின்னர் ...
மாரண்டஹள்ளி அருகே கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள மூன்று கல்குவாரிகளை அகற்ற வலியுறுத்தி 7 கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சூடனூர், பாலப்பனள்ளி, தண்டே குப்பம், எல்லப்பன் பாறை, கூலிகானூர், ஜிட்டாண்டஹள்ளி உள்ளிட்ட கிராமங்களை சுற்றி மலைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கல்குவாரிகள் ...
கோவை, கரும்புக்கடையை சேர்ந்தவர் ஷாருக்கான். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன்மனைவி இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் ஏற்பட்ட தகராறில் ஷாருக்கான் மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த சில ...
பெய்ஜிங்: தைவான் – உக்ரைன் இடையில் எதிர்பார்த்தபடியே போர் மேகம் சூழ்ந்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுச்சி தைவான் சென்ற நிலையில், தைவானுக்கு சீனா தனது போர் விமானங்களை அனுப்பி உள்ளது. 21 சீன போர் விமானங்கள் தைவானை சுற்றி வந்து கொண்டு இருக்கின்றன. தைவானை அமெரிக்கா தனி நாடாக அங்கீகரிக்க கூடாது. நான்சி ...
அல்கொய்தா அமைப்பின் தலைவர், அய்மன் அல்-ஜவாஹிரி ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், தனது வழிகாட்டுதலின் பேரில், சனிக்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரின் ஷெர்பூர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் மீது ஆளில்லா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார். ...
சென்னைதான் இந்தியாவிற்கு மருத்துவத் தலைமையகமாக இருந்து வருகிறது என கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் உலகத் தமிழ் வர்த்தக சபை சார்பில், கொரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் ...













