கோவை, கரும்புக்கடையை சேர்ந்தவர் ஷாருக்கான். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன்மனைவி இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் ஏற்பட்ட தகராறில் ஷாருக்கான் மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த சில ...
பெய்ஜிங்: தைவான் – உக்ரைன் இடையில் எதிர்பார்த்தபடியே போர் மேகம் சூழ்ந்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுச்சி தைவான் சென்ற நிலையில், தைவானுக்கு சீனா தனது போர் விமானங்களை அனுப்பி உள்ளது. 21 சீன போர் விமானங்கள் தைவானை சுற்றி வந்து கொண்டு இருக்கின்றன. தைவானை அமெரிக்கா தனி நாடாக அங்கீகரிக்க கூடாது. நான்சி ...
அல்கொய்தா அமைப்பின் தலைவர், அய்மன் அல்-ஜவாஹிரி ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், தனது வழிகாட்டுதலின் பேரில், சனிக்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரின் ஷெர்பூர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் மீது ஆளில்லா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார். ...
சென்னைதான் இந்தியாவிற்கு மருத்துவத் தலைமையகமாக இருந்து வருகிறது என கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் உலகத் தமிழ் வர்த்தக சபை சார்பில், கொரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் ...
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள திரைப்பட பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் 30 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருவது தமிழ் திரைப்பட உலகிலும், அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.என். அன்புசெழியன். இவர் ...
கோவை மாவட்ட இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு இன்று திடீரென முற்றுகைப் போராட்டத்தில ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 200 நாள் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். தினமும் 600 ரூபாய் கூலி வழங்க வேண்டும். தமிழக அரசே நிறுத்தி வைத்துள்ள திருமண உதவித் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த ...
கோவை சாய்பாபா காலனியில் உள்ள கே. கே .புதூரை சேர்ந்தவர் விகாஷ் (வயது 32) ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்தார். தூக்கம் வராமல் இருக்க பிஸ்கட் சாப்பிட்டு உள்ளார்.அப்போது தவறுதலாக அவரது வீட்டில் எலிகளை கொல்வதற்காக வைத்திருந்த எலி மருந்து தடவிய பிஸ்கட்டை சாப்பிட்டுவிட்டாராம். இதனால் அவருக்கு வாந்தி- ...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் வத்தலகுண்டு பச்சை பட்டிரோடு அப்துல்கலாம் நகரில் சாலை வசதி இல்லாததால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இதில் மழைக்காலங்களில் சேறும் செகதியுமாக இருப்பதால் வாகனங்கள் சென்றுவர மிகவும் சிரமமாக உள்ளது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் நீண்ட தூரம் சேற்றில் நடந்து வந்து பள்ளி வாகனங்களில் ஏறிச் செல்கின்றனர். பாதைகளில் மழை ...
உக்ரைன் மீதான போருக்கு பின்பு உலக நாடுகளில் இருந்து தனித்துவிடப்பட்ட நிலையில் இருக்கும் ரஷ்யாவுக்குத் தனது வர்த்தக மற்றும் பொருளாதாரத்தை விரிவாக்கம் செய்யச் சிறிய அளவிலான வாய்ப்புகள் மட்டுமே இருக்கும் நிலையில், எதைச் செய்தாலும் வேகமாகவும், பெரியதாகச் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. இதன் வாயிலாக ரஷ்யா-வின் தற்போது முக்கிய வர்த்தகக் கூட்டணி ...
கோவை சூலூர் பக்கம் உள்ள செஞ்சேரி புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணிய கவுண்டர் ( வயது 76) விவசாயி .இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.இதனால் மனம் உடை ந்த சுப்பிரமணிய கவுண்டர் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகி அதே இடத்தில் இறந்தார் .இது ...













