கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் பிரசன்னா ( வயது 40 )ஜோதிடர். இவர் இந்து மக்கள் கட்சியின் ஜோதிட பிரிவு துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார் .இவர் சென்னை சேர்ந்த கருப்பையா (வயது 45 )என்பவரிடம் இடப்பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி ரூ. 25 லட்சம் மற்றும் மாங்கல்ய பூஜை நடத்துவதாக கூறி 15 பவுன் ...
மணிப்பூர் முழுவதும் 5 நாட்களுக்கு மொபைல் போன் இணையதள சேவைகள் முடக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது . சில சமூக விரோதிகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொதுமக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் வெறுப்புப் பேச்சுகளை பரப்புகின்றனர். இதன் காரணமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நேற்று மாலை பூகாக்சாவ் இகாங்க் பகுதியில், ஒரு ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள காளியப்ப கவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 85) இவர் நேற்று பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் உள்ள சுப்பேகவுண்டன் புதூர் சுங்கம் பஸ் ஸ்டாப் அருகே ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்தலாரிஇவர் மீது மோதியது .இதில் சுப்பிரமணியம் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார் .இது ...
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம், லட்சுமணன் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார் ( வயது 51 )எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2ஆம் தேதி உப்பிலிபாளையம் ஆண்டாள் நகரில் ஒரு வீட்டில் எலக்ட்ரிகல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி உடலில் காயம் ஏற்பட்டது.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் .அங்கு ...
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகின்ற காரணத்தினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சோலையார் அணை 165 கன அடி கொள்ளளவை எட்டிய நிலையில் மூன்று மதகுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் சுமார் 10.850 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோரத்தில் உள்ளவர்கள் மிகவும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ...
பொள்ளாச்சியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவரது மனைவி சரண்யா (37). அவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சரண்யா வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றார். பின்னர் அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் ...
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வனப்பகுதி மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு வரக்கூடிய நீரின் வரத்து அதிகரித்துள்ளது. அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி பில்லூர் அணை உள்ளது. கேரளா ...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 35). ஜே.சி.பி. டிரைவர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் முத்துப்பாண்டிக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான சவுடேஸ்வரி (வயது 30) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. ...
கோவை கிணத்துக்கடவு முள்ளுபடி ரயில்வே கேட் அருகே உள்ள கஜேந்திரன் நகரை சேர்ந்தவர் கணேசன் ( வயது 43)நேற்று இவர் தனது மனைவி வேணியுடன் பைக்கில் பொள்ளாச்சி- கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். சென்றாம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது .இதில் ...
கோவை குறிச்சி பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மனைவி ஈஸ்வரி என்ற சாரதா ( வயது 40) இவர் வீட்டு வேலை செய்து வந்தார். இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.இவர் குடிப்பழக்கம் உடையவர்.இந்த நிலையில் காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் திருப்பூர் பஸ் செல்லும் வழித்தடத்தில் நேற்று இரவு ...













