வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் முதல்வர் டிரம்பின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு உள்ளதாகப் பரபர தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் டிரம்ப். இவர் கடந்த 2016- 2020 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தவர். கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ அதிபரிடம் படுதோல்வி அடைந்தார். அமெரிக்க அதிபர் ஒருவர் தேர்தலில் ...
பியாங்க்யாங்: உக்ரைன் ரஷியா இடையே கடந்த 6 மாதமாக போர் நடந்துவரும் நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் ரஷிய அதிபர் புதினுடன் கைகோர்த்து உக்ரைனை வீழ்த்த திட்டமிட்டுள்ளார். உக்ரைன் நாடு நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. ...
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை அருகே தண்ணீர் உள்வாங்கும் கிணறு ஒன்றில் ஐஐடி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அந்த ஆராய்ச்சியில் கிணற்றுக்குள்ளே சுண்ணாம்பிலான பாதாளக் குகைகள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். சென்ற வருடம் பருவ மழை பெய்த போது அதிக அளவில் தண்ணீர் சென்றும் கூட அந்த கிணறு நிரம்பவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த கிணற்றின் மீது ...
கொந்தகை அகழாய்வில் முதுமக்கள் தாழிக்குள் 74 சூது பவள மணிகள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூா் ஆகிய பகுதிகளில் 8 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் இதுவரை 57 முதுமக்கள் தாழிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு தாழியினுள் ...
வாகன போக்குவரத்து நிறைந்த ஊட்டி சாலையை கடந்த பாகுபலி யானை… கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த சில நாட்களாக மக்களால் பாகுபலி என அழைக்கப்பட்டு வரும் யானையின் நடமாட்டம் இருந்து வருகிறது.மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான ஓடந்துறை,நெல்லித்துறை,லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.இதுவரை மனிதர்களை தாக்கியதில்லை. இந்த ...
கோவை ரத்தினபுரி, டாட்டா பாத், டாக்டர். அழகப்பா ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல்( வயது 72 )இவர் கடந்த 30 ஆண்டுகளாக தள்ளு வண்டியில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார்.குடிப்பழக்கம் உடையவர் கடந்த 6 மாதமாக இவர் வியாபாரத்துக்கு செல்வதில்லை. இந்த நிலையில் நேற்று அவரது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டாராம், அவர் கொடுக்க மறுத்ததால் ...
கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள தேரம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 70 ) விவசாயி .இவர் நேற்று அவரது வீட்டில் உள்ள மாட்டு கொட்டகைக்கு பால் கறக்க சென்றார் .அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது .அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்..பின்னர் மேல் சிகிச்சைகாக கோவை அரசு மருத்துவமனைக்கு ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமி செட்டிபாளையம், சாரங்கா நகரை சேர்ந்தவர் மாரியப்பன். டெய்லர். இவரது மனைவி ரோகினி ( வயது 33) இவர்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2மகன்கள் உள்ளனர். இவர் நேற்று அவரது டெய்லர் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார் ‘அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரகாஷ் ...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுக்கரை குரும்பபாளையத்தை சேர்ந்த ராமநாதன் மற்றும் அந்த ஊர் இளைஞர்கள் மதுவை கொட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமநாதன் கூறுகையில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு டவுன் பஸ் ஸ்டாண்ட் , குடிதண்ணீர் பைப், கோயிலுக்கு அருகில் புதிதாக டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டுள்ளது . இங்குதான் ...
பெய்ஜிங்: சீனாவில் ஜி ஜின்பிங் பொறுப்பேற்றதில் இருந்து, சீனா, நாட்டில் பல அடக்குமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அடக்கு முறைக்கு சாதாரண குடிமக்கள் மட்டுமல்லாது, அலிபாபா போன்ற பல தொழில்நுட்ப ஜாம்பவான்களும் அடக்குமுறி காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். பலரது இருப்பிடம் கூட சரியாக தெரியவில்லை. விதி மீறல்கள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, தொடர்ச்சியான விசாரணைகளை எதிர்கொள்கின்றனர். ...













