உக்ரைனுக்கு எதிராக மிகப்பெரிய போருக்கு ரஷ்யா தயாராகி வருவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். உக்ரைன் எல்லை பெலாரஸில் ரஷ்யா போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சூழலில், பிரிட்டன் பிரதமரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் இணையவுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. ...
கொரோனா காலகட்டத்தில் தீபாவளி பொங்கலுக்கு கூட புதிய ஆடைகள் வாங்க முடியாமல் எங்கு அதிகம் டிஸ்கவுண்ட் கிடைக்கும் என தேடி தேடி கடை கடையாக ஏறி இறங்கிய நாம் எங்கே? 46 ஆயிரம் ரூபாய்க்கு ஒத்த டி சர்ட்டை அணிந்து கொண்டு உலா வரும் அர்ஜூன் கபூர் எங்கே? என்னது ஒரு டி ஷர்ட் 46 ...
சூலுார் : அரசூர் அருகே, அவிநாசி ரோட்டில் மேலும் இரு இடங்களில் மேம்பாலம் கட்டுவது குறித்து, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்தனர். சாலைப் போக்கு வரத்து உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் விதமாக, செங்கப்பள்ளி முதல் வாளையாறு வரையுள்ள தேசிய நெடுஞ்சாலை (எண்:544) ஆறுவழிச்சாலையாக மாற்றப்பட்டது. கருமத்தம்பட்டி, கணியூர் உள்ளிட்ட பல இடங்களில் ...
எங்கள் நாட்டு மக்களை ரஷ்யா குறி வைத்தால் நாங்கள் கடுமையான பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான சண்டை பங்காளி சண்டை போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் இரு நாட்டிற்கும் இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் ...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது குஷி நகர். இங்கு நௌரங்கியாவில் கோலாகலமாக திருமண விழா ஒன்று நடைபெற்றது..இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த பெண்களும், சிறுமிகளும் நேற்று இரவு அங்கிருந்த கிணற்றின் பலகையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் திடீரென அந்த பலகை உடைந்ததால் அதில் அமர்ந்திருந்த பெண்களும், குழந்தைகளும் கிணற்றுக்குள் விழுந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கிணற்றுக்குள் ...
புதுடில்லி : வன்னியர் சமூகத்தினருக்கு, 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் பிரச்னை தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், வன்னியர் சமூகத்தினருக்கு, 10.5 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, சென்னை ...
நியூயார்க்: எச்ஐவி தொற்றிற்கு ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் நிரந்தர குணமளிக்க முடியும் என அண்மையில் விஞ்ஞானிகள் நிரூபித்தனர். ஏற்கெனவே இருவர் இந்த முறையில் குணமடைந்த நிலையில் மூன்றாவதாக அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் முழுமையாக குணமடைந்துள்ளார். உலகிலேயே எச்ஐவி பாதிப்பிலிருந்து குணமடைந்த முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பெண்ணுக்கு தொப்புள் ...
எப்போதுமே ஆஸ்திரேலிய ஓபன் தொடர் பரபரப்பாக இருக்கும். ஆனால் இந்தாண்டு நடைபெற்ற வழக்கத்திற்கு மாறாக தொடர் ஆரம்பாகும் முன்பே பரபரப்பாக பேசப்பட்டது. காரணம் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச். ஓபன் தொடரில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என அனைவருமே கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தவில்லை. அதன் ...
கியிவ்: எல்லையில் லட்சக்கணக்கான படைகளை குவித்துள்ள சம்பவம் குறித்து 48 மணி நேரத்துக்குள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என ரஷ்யாவுக்கு உக்ரைன் கெடு விதித்துள்ளது. சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்றுதான் உக்ரைன். மொழி, கலாச்சார விவகாரத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப் போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ...
இஸ்லாமிய மதத்தின் பாதுகாவலர் என்று தன்னை வர்ணிக்கும் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தனது நாட்டின் பெயரை மாற்றியுள்ளார். இனி துருக்கி (Turkey) இல்லை, அதை துர்க்கியே (Turkiye) என்று அழைக்கப்படும் என துருக்கி அதிபர் அறிவித்தார். அதாவது, இப்போது துருக்கிக்கு பதிலாக துருக்கியே என்ற பெயர் தான் அனைத்து வகையான வணிகம், சர்வதேச ...