கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மேற்குத் தொடர்ச்சி மற்றும் அதனைெயாட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நொய்யல் ஆறானது வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் தொடங்கி சூலூர், திருப்பூர் வழியாக 180 கிலோ மீட்டர் பயணம் செய்து கரூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது. ...

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி, குந்தா, கூடலூா் மற்றும் பந்தலூா் தாலுகாகளில் மழை அதிக அளவில் பெய்து வருகிறது. தொடா் மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால் சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. நேற்று ஊட்டி-கூடலூா் சாலையில் எச்.பி.எப். ...

கோவை. மேட்டுப்பாளையம் ரோடு ஒஸ்மின் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சரஸ்வதி (வயது 65 )இவர் நேற்று ரத்தினபுரி புது பாலம், சக்தி மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர் மீது மோதியது .இதில் சரஸ்வதி படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார் .இது ...

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள பருத்தியூரைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மகன் மணியரசு (வயது 35) இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தார் கடந்த 2 ஆண்டுகளாக கோமங்கலம் காவல் நிலையத்தில் முதன் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார் .இந்த நிலையில் கடந்த மாதம் மணியரசுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ...

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை நடத்தினர். நாட்டின் 75வது சுதந்திர தின விழா வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தாண்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியேற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் ...

சிறுவாணி அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு . கோவை சிறுவாணி மலை அடிவாரம் சாடிவயல் அடுத்த சிங்கம்பதி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இதேபோல் வனப் பகுதிகளில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இங்கு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி ...

குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது! நானும் வரமாடேன் : வடிவேலு பாணியில் பலகை வைத்த கணியூர் ஊராட்சி கோவை:கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சிக்கு உட்பட்டது இந்திரா நகர் பகுதி. இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாகவே இந்த பகுதியில் சாலையோரங்களில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வந்தனர். ...

கோவையில் சட்ட விரோதமாக செம்மன் எடுத்த நிலம் மற்றும் செங்கல் சூளை உரிமையார்களுக்கு ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க ஆட்சியர் பரிந்துறை… மண் அளவினை கணக்கிட்டு செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் பரிந்துரைத்துள்ளார். இதில் 4 ஊராட்சிகளிலும் 1.10 கோடி கன மீட்டர் மண் எடுக்கப் ...

வாஷிங்டன்:இந்தியாவுடனான நட்புறவை மதிக்கும் வகையில், மிகக் கடுமையான பொருளாதார தடை சட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் முடிவு செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், ‘காட்சா’ என்ற சட்டம் அமெரிக்காவில் அமலில் உள்ளது.இதன்படி, ரஷ்யா உள்ளிட்ட ...

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் மூன்றாம் தரப்பினர் தலையிட வேண்டிய அவசியமில்லை என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார். மேலும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் இந்தியா தலையிடக் கூடாது என்றும் , அணிசேராக் கொள்கையின்படி தனக்கு விருப்பமான எந்த நாட்டையும் கையாள்வதற்கு இலங்கைக்கு உரிமை உண்டு என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் ...