கோவை சூலூர்பக்கம் உள்ள வஞ்சிபுரம், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன், இவரது மனைவி ரங்கம்மாள்( வயது 73) இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு குழந்தைகள் இல்லை. இவர் தனது தங்கையுடன் வசித்து வந்தார்.கண் பார்வை பாதிக்கப்பட்டு இருந்தது.இதற்கு சிகிச்சை பெற்று வந்தார். குணம் அடையவில்லை. இதனால் வாழ்க்கையில் ...

கோவை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் பழனி .அரசு பஸ் கண்டக்டர். இவரது மகன் பீரோ தாஸ் குமார் ( வயது 19 )இவர் கோவையில் உள்ள தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து’பயோடெக்’ முதலாம் ஆண்டு படித்து வந்தார். பிரோ தாஸ் குமாருக்கு இளங்கலை வனவியல் பட்டப்படிப்பு படிக்க ஆசை இருந்துள்ளது. ...

வட்ட செயலாளர்ல துவங்கி, சதுர செயலாளர் வரைக்கும் டாடா சுமோ சகிதமாய் தொண்டர்கள் சூழ தெருக்களில் சுற்றி வருகிற அரசியல் காலம் இது. லோக்கல் கவுன்சிலர் டெல்லிக்குப் போனாலே, அண்ணே… எங்க கவுன்சிலர் தெரியுமில்ல.. என பார்லிமெண்ட் வாசலில் டீக்கடைக்காரரிடம் அரைக்குறை இந்தியில் அலப்பறை செய்து வரும் நிலையில், எந்த விதமான ஆரவாரம்.. அடிபொடிகள்.. கட்-அவுட் ...

நீலகிரியில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக 2-வது வாரத்தில் தொடங்கியது. அதன்பின் கடந்த மாதம் வரை தீவிரமாக மழை பெய்து. இது வழக்கத்தைவிட 91 சதவீதம் அதிகம். முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 3-ந் தேதி முதல் 8 நாட்கள் தொடர்ந்து ...

கோவை பிச்சனூரில் மின்சாரம் பாய்ந்து 7 வயது சிறுவன் பலி… கோவை பிச்சனூர் அருகே வாட்டர் ஹீட்டரை பிடிபட்ட 7 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை கே.ஜி.சாவடி அடுத்த பிச்சனூர் பகுதியை சேர்ந்தவர் ராமன் இவரது மனைவி பேபி, மகன் கிருத்திக் (7). ராமன் கடந்த 3 மாதங்களுக்கு ...

கோவையில் மீன் வலையில் சிக்கி உயிருக்கு போராடிய மலைப்பாம்பு: பத்திரமாக மீட்டு வனப் பகுதிக்குள் விட்ட வனத்துறையினர்.. கோவை மாவட்டம் சிறுமுகையை அடுத்துள்ள கிச்சகத்தூர் பவானியாற்றின் பாலத்தின் கீழ் பகுதியில் மலைப் பாம்பு ஒன்று மீன் வலையில் சிக்கி கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர். தற்போது பவானியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் காரணமாக ஆற்று நீரில் ...

கோவை மாநகராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என்று மாநகராட்சி கமிஷனார் தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் கல்பனா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். ...

கோவை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமானத்தில் முறுக்கு, சீடை, எண்ணை பொருட்கள் அதிகளவில் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. தொழில் நகரமான கோவையில் இருந்து, ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களாக ஏர் அரேபியா, ஏர்லைன்ஸ் சார்பில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர். இந்த விமானத்தில் ஒவ்வொரு ...

கோவை சிங்காநல்லூர் நீலீ கோணாம்பாளையம், அண்ணா நகரை சேர்ந்தவர் மாரியம்மாள்( வயது 37) கட்டிட தொழிலாளி.)இவர் நேற்று கோவை. திருச்சி ரோட்டில் நடந்து சென்றார் அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது. இதில் மாரியம்மாள் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார் .இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்துக் ...

சீனாவின் ஆய்வு கப்பல் யுவான்வாங்-5, இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. சீனாவின் ஆய்வுக் கப்பல் யுவான் வாங் 5-ல் பல நவீன ரேடார்கள், ஆய்வுக் கருவிகள் உள்ளன. இது ராணுவத் தளங்கள், அணுமின்சக்தி நிலையங்கள் போன்றவற்றை கண்காணிக்கும் திறன் படைத்தது. இந்த கப்பல் இலங்கையில் சீனாவால் இயக்கப்படும் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்துள்ளது. இது ஒருவார ...