கோவை பாரதியார் ரோடு ஸ்ரீராமபுரத்தில் பொது கழிப்பறை உள்ளது. இங்குள்ள ஒரு கழிபறையில் நேற்று ஆண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு வந்தவர்கள் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ...

கேரளா – தமிழகம்: யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது? குழப்பத்தில் வனத்துறை – வேதனையில் யானை கோவை அருகே தமிழக கேரளா எல்லையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆற்றின் நடுவே யானை நின்றுகொண்டிருக்கும் யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது என இரு மாநில வனத்துறையினர் வேடிக்கை பார்த்து வருகின்றனர் கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதி கேரளா ...

கோவை போத்தனூர் அருகே உள்ள சித்தண்ணாபுரத்தை சேர்ந்தவர் சார்லஸ் பாபு, இவரது மகள் ஏஞ்சல் எலிசபெத் ( வயது 17)பிளஸ் 2பரீட்சையில் தேர்வாகி இருந்தார்.இவரை மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் ( சி ஏ )சேருவதற்காக இவரது தந்தை முன் பணம் செலுத்தியிருந்தார்.பின்னர் அவரால் முழு தொகையும் செலுத்த முடியவில்லை.இதனால் ஏஞ்சல் எலிசபெத் ...

தொடர் விடுமுறை காரணமாக, நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 1,42,062 பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஆம்னி பேருந்து கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கமாக சென்னையில் இருந்து திருச்சிக்கு ...

பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் முதன் முறையாக பெண் ராணுவ வீரர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்திய ராணுவ வரலாற்றில் காம்பேக்ட் பணிக்காக எல்லையில் பெண்களை பயன்படுத்துவது இதுதான் முதன் முறையாகும். அசாம் ரைபிள் படையை சேர்ந்த பெண் பாட்டாலியனை சேர்ந்த வீரர்கள் வடக்கு காஷ்மீரின் தங்டார் செக்டாரில் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 30 பெண் ராணுவ வீரர்கள் ...

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து எப்.பி.ஐ. அலுவலகத்தில் ஒருவர் தாக்குதல் நடத்த முயன்றதாக புகார் எழுந்துள்ளது. டிரம்ப் கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறும் போது சில முக்கிய கோப்புகளை கொண்டு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக புளோரிடாவில் உள்ள அவருடைய வீட்டில் சில தினங்களுக்கு ...

கோவையில் கரும்புகையுடன் தரையிறங்கிய விமானம். கோவை விமான நிலையத்தில் விமானம் ஒன்று கரும்புகையுடன் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை விமான நிலைத்திற்கு தினந்தோறும் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை கோ ஏர்-43 என்ற விமானம் ஒன்று பெங்களூரில் இருந்து 92 பயணிகளுடன் மாலி ...

ஜெனிவா: உக்ரைனில் உள்ள சபோரிஸ்ஷியா அணுமின் நிலையம் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச அணுசக்தி கழகமும் எச்சரித்துள்ளன. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் தேதி தாக்குதல்களை தொடங்கிய ரஷ்யா, பல்வேறு மாகாணங்களில் குண்டுமழை பொழிந்து வருகிறது. உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய படைகள், ...

தைவான் மீது சீனா போர் தொடுக்க கூடும் என்ற நிலையில், சீனாவின் கடும் எதிா்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி தைவானுக்கு வருகை தந்து அதிபரை சந்தித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தைவானை சுற்றி சீனாவின் போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் பயிற்சிகள் மேற்கொண்டன. மேலும் கடந்த 4-ந்தேதி தொடங்கிய ...

கோவை அருகே உள்ள போத்தனூர் செட்டிபாளையம் விக்னேஷ் பார்க் பகுதியில் வசிப்பவர் பிரபு ஆறுமுகம் (வயது 70) வழக்கறிஞர்.இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் ,மைசூர் நஞ்சன்கோடு.இவர் செட்டிபாளையத்தில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவர் காந்திபுரம் 3 -வது கிராசில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அலுவலகம் நடத்தி வந்தார். நேற்று இவர் அலுவலகத்தில் ...