கோவை: கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள வண்டி தாவளத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் சாஜி வயது 23 தனியார் தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவருடன் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வரும், சித்தூர் விலயோடியை சேர்ந்த மனு ( வயது 25) என்பவரும் பைக்கில் கோவை – ...

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள குஞ்சிபாளையம் அருந்ததியர் விதியை சேர்ந்தவர் முத்துசாமி ( வயது 67 )பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவரது காலில் பாதிப்பு ஏற்பட்டது.இதனால் அவரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த முத்துசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரம். உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் ...

கோவை :தேனி மாவட்டம், உத்தமபாளையம் பக்கம் உள்ள மார்க் கேயன்கோட்டையைச் சேர்ந்தவர் முத்துராஜா’ இவரது மகன் ஈஸ்வரன் (வயது 31 )இவர் கோவை மலுமிச்சம்பட்டியில் குடும்பத்துடன் தங்கி உள்ளார் .அங்குள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது சொந்த ஊரில் புதிதாக வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கி இருந்தார் ...

கோவை புது சித்தாபுதூர் சி. கே .காலனி சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 62 )இவர் நேற்று அங்குள்ள ஐயப்பன் கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆசாமி ஆனந்தன் மனைவி கழுத்தில் கிடந்த செயினை பறித்தான். அவனை ஆனந்தன் மற்றும் அருகில் நின்றவர்கள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்து காட்டூர் போலீசில் ஒப்படைத்தார். ...

கோவை வெள்ளலூர் அருகே உள்ள மகாலிங்கபுரம்,.சதீஸ்வரர் நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகள் மதுமிதா வயது 20 இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். .கடந்த 17ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற மதுமிதா வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார் .இதுகுறித்து அவரது தந்தை புருஷோத்தமன் ...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சோலூர் மட்டம் பகுதியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்தும் வனத்தையொட்டி இருக்கிறது. இதனால் இந்த பகுதிகளில் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது. குறிப்பாக யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கிரா மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். சோலூர் மட்டம் அருகே ...

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தவும் அரசு தடை விதித்தது. சிலை வடிவமைப்பாளர்கள் இதனால் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டது. பெரிய அளவிலான சிலைகளை தயாரிக்கவில்லை. ஒரு அடி முதல் 3 ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் சரகம், ஆனைகட்டி வடக்கு பீட், சீங்குளி பழங்குடியின கிராமம் அருகே கொடுந்துறைப்பள்ளம் ஆற்றங்கரையில் இரு மாநிலங்களுக்கு இடையான எல்லைப்பகுதியில் 8 வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்று கடந்த 15-ந் தேதி தென்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர், யானையின் உடல் நலம் குறித்து கண்காணிக்க தொடங்கினர். யானை உடல் நலம் ...

சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங் 5. இந்த கப்பலை இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி எரிபொருள் நிரப்பிக்கொள்ள சீனா திட்டமிட்டு அனுமதி கேட்டது. இதற்க்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக முதலில் மறுப்பு தெரிவித்த இலங்கை பின்னர் அனுமதி அளித்துள்ளது. இந்தியா, அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் சீன ...

கோவை வடவள்ளி எம்.ஜி.ஆர் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (25). தூய்மை பணியாளர். இந்த நிலையில் இவர் கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனை அவரது தாயார் கண்டித்து வேலைக்கு செல்லுமாறு அறிவுரை கூறினார். இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். ...