அமெரிக்காவிற்கு அடுத்த பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனா குறைந்த காலகட்டத்தில் வேகமாக வளர்ச்சி அடைய முக்கியக் காரணமாக இருந்தது உற்பத்தித் துறை தான். தற்போது இதே உற்பத்தித் துறைக்குத் தான் பல பிரச்சனைகள் வந்துள்ளன, குறிப்பாக அமெரிக்கா – சீனா வர்த்தகப் போருக்கு பின்பும், சீனா – தைவான் பிரச்சனைக்கு பின்பும் சீனா-வை இனியும் ...
கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கருராஜ்பான்சி. சூலூர் பக்கம் உள்ள மயிலம்பட்டியில் குடும்பத்துடன் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார்.இவருக்கு 3மகள்கள் உள்ளனர்.இவரது மகள் சிந்து குமாரி (வயது 16) நேற்று மாலையில் இவரது பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது சிந்து குமாரி வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார் ...
கோவை அருகே உள்ள கே. கே .புதூர் சுந்தரம் விதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42 ) தற்போது இவர் கணபதி, திருவேங்கடம் முதல் வீதியில் வசித்து மீன் வியாபாரம் செய்து வந்தார்.தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து அவரை வீட்டு படுக்க அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது ...
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுபட்டறை அருகே உள்ள அம்பிகாபுரம் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரத்தில் கிராமத்துக்குள் நுழைந்து குடியிருப்புகளை நோட்டமிடும் சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ...
கோவை வெரைட்டி ஹால் ரோடு அருகே உள்ள எம்.என்.ஜி. வீதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 21-ந் தேதி 35 வயது வாலிபர் ஒருவருடன் திருமணம் நடந்தது. நேற்று புதுப்பெண் மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோர் ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடைக்கு சென்றனர். அங்கு இருந்த புதுப்பெண் கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு ...
கோவை மாநகராட்சியில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான நிதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குளக்கரைகளில் பூங்கா அமைத்தல், நகரில் மாதிரி சாலைகள், பூங்கா உருவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் வாலாங்குளம் மற்றும் உக்கடம் பெரிய குளத்தில் படகு சவாரி அமைக்கப்பட்டுள்ளது. உக்கடம் புறவழிச் சாலையில் உள்ள வாலாங்குளத்தில் மிதவை பாலம், ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 36). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சிவராமனின் 2 -வது மகன் வினோத்குமார் என்பவர் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக வினோத்குமார் மைசூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு ...
கோவை: பொள்ளாச்சி மரபேட்டை வீதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 58). இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதனால் அவரது வலது கால் செயல் இழந்தது. இதனை நினைத்து அவர் மனவேதனை அடைந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அைடந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மரபேட்டை மாரியம்மான் கோவில் முன்பு ...
கோவை வால்பாறை முடிஸ் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன்(31). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று கோவை சத்தி ரோடு கணபதி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில் வெங்கடேஸ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் ...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் மனம் உடைந்த காதலன் அதே சேலையில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உமா கௌரி. 20 வயதான இப்பெண்ணின் தந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தாயாருடன் வாடகை ...












