கோவை மாவட்டம் காரமடை சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பாபு (வயது 42). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கணவன்-மனைவி ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில் பாபுவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளகாதலாக மாறியதாக தெரிகிறது. இது நாளடைவில் அவரது மனைவிக்கு தெரியவந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு ...

கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர 19 வயது மாணவி. இவர் தனியார் கல்லூரியில் பி.காம் 3-வது ஆண்டு படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு பேஸ்புக் மூலமாக வாலிபர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் 2 பேரும் நட்பாக பழகினர். பின்னர் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது ...

கோவை:  தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழைபெய்து வருகிறது.பல மாவட்டங்களில் இயல்பை விட அதிகளவில் மழை பதிவாகி உள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை தென் மேற்கு பருவமழை காலத்தில் சராசரியாக 210 மி.மீ மழை பெய்யும். நடப்பாண்டில் ஜூன் மாதத்தில் 43 மி.மீ, ஜூலையில் 69 மி.மீ, ஆகஸ்டில் 31 மி.மீ மற்றும் செப்டம்பரில் 68 மி.மீ ...

வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு 16 கோடி டாலா் (சுமாா் ரூ.1,273 கோடி) நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று உலக நாடுகளை ஐ.நா.கோரியுள்ளது. இது குறித்து ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தான் இன்னலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டு மக்கள் மீது பருவமழை இரக்கமற்ற தாக்குதலை ...

கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தற்கொலை, விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள், தற்கொலைகள், விபத்துகள் உள்ளிட்டவை தொடா்பான விவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இன்று வெளியிட்டுள்ளது. அந்த ...

கோவை ஒண்டிப்புதூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் கிருத்திகா( வயது 19) ஆசிரியர் பயிற்சி படித்து முடித்துள்ளார் .தற்போது இவர் நடன வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார்.இந்த நிலையில் நேற்று நடன வகுப்புக்கு சென்ற கிருத்திகா வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகி விட்டார். இது குறித்து அவரது தந்தை சின்னதுரை சிங்காநல்லூர் போலீசில் புகார் ...

சென்னை: மருத்துவ அறிக்கையின்படி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலோ, கொலையோ செய்யப்படவில்லை. அவர் தற்கொலைதான் செய்துள்ளார் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் ...

கோவை மாவட்டம் ஆழியார் அருகே உள்ள ஆத்துபாலம் அருகில் ஆற்றில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 25 வயது இருக்கும்.அவர் யார் ? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து ஆழியார் கிராம நிர்வாக அதிகாரி சித்தேஸ்வரன் ஆழியார் போலீசில் புகார் செய்தார் .போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத ...

கோவை அருகே உள்ள சுந்தராபுரம், சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன், இவரது மகன் சுரேந்திரன் (வயது 30) அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் கொச்சி -சேலம் பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். செட்டிபாளையம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் ...

கோவை தடாகம் பகுதியில் இருந்து செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி, அன்னூர் அடுத்த நாரணாபுரம் பகுதியில் இறக்கிவிட்டு மீண்டும் தடாகம் நோக்கி சென்றது . அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நாரணாபுரம் ஏ.டி காலனி பகுதியில் சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியது. இதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த ...