காபூல்: தாடி வைக்காத அரசு ஊழியர்களின் அரசு பணி பறிக்கப்படும் என தாலிபான்கள் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பு பல்வேறு பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகளை விதித்து மக்களை ஆள்கிறது.முன்னதாக பெண்களுக்கு ஆப்கனில் கல்வி மறுக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது அரசு ஊழியர்கள் தாலிபான் ...

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மீதான படுகொலை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் அதிபரை படுகொலை செய்ய 25 பேர் கொண்ட ரஷ்ய சிறப்புப் படை ரஷ்ய அரசால் அனுப்பப்பட்டது. ஸ்லோவாக்கியா-ஹங்கேரி எல்லையில் நிலைகொண்டிருந்த 25 துருப்புக்கள் அடங்கிய குழுவை தடுத்து வைத்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கியேவ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை ...

கீவ்: உக்ரைன் போரில் திடீர் திருப்பமாக உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் படையைக் குறைக்க உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டில் கடந்த பிப்.24ஆம் தொடங்கிய போர், 4 வாரங்களைக் கடந்து 5ஆவது வாரமாகத் தொடர்கிறது. இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.. உக்ரைன் நாட்டில் உள்ள ...

இந்தியா – இலங்கை இடையே யாழ்ப்பாணத்தையொட்டி உள்ள 3 தீவுகளில் மின்சாரம் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இலங்கை கடல் துறை அமைச்சருடன் நேற்று இந்திய வெளியே துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தமிழர்கள் நலன் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியா – இலங்கை இடையே யாழ்ப்பாணத்தையொட்டி உள்ள 3 ...

வேலூர் அருகே எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தந்தை, மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் கேபிள் டிவி ஆப்பரேட்டராக இருந்து வருபவர் துரைவர்மா. இவர் நேற்று இரவு தனது எலக்ட்ரிக் பேட்டரி பைக்கிற்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிவிட்டார். இந்நிலையில், திடீரென எலக்ட்ரிக் பைக்கில் ...

கீவ்: உக்ரைன் மீதான போரை மே 9ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என ரஷ்யா தரப்பில் வீரர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. இதை உக்ரைன் ராணுவத்தின் உளவுத்துறையும் உறுதி செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் நடவடிக்கை பிப்ரவரி 24ல் துவங்கியது. ...

உக்ரைனில் பொதுமக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தஞ்சம் அடைந்த திரையரங்கம் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 300 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 4-வது வாரமாக நீடித்து வருகிறது. பல்வேறு பகுதிகள் மீதும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக துறைமுக நகரான மரியுபோலை ...

நியூயார்க்: ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து ஒரு மாதம் ஆகிய நிலையில் அந்நாட்டின் முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் குண்டு வீசி அளித்துள்ளது. குடியிருப்புகள் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஐ.நா. பொதுச்சபையில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானத்தை மேற்கத்திய நாடுகள் கொண்டு வந்தன. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் உக்ரைனில் ...

இந்தியாவில் கொரோனா 4-வது அலை வந்து விடுமோ என பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் தினசரி பாதிப்பானது தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த 21ஆம் தேதி அன்று 1549 ஆக தொற்று பாதிப்பு இருந்துள்ளது. இதை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை மாநிலங்கள் முழுவதும் தளர்த்திக் கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் ...

பெயிஜிங்: 132 பேருடன் விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. சீனாவின் தெற்கு பகுதியில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி, ஈஸ்டர்ன் ஏர்வேஸ் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 132 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 ஆண்டுகள் பழமையான போயிங் 737 ரக விமானமான இது ...