கோவை தெற்கு உக்கடம் ஜி.எம் நகரில் உள்ள காப்பகத்தில் ஆதரவற்ற சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆந்திராவை சேர்ந்த 17 வயது மற்றும் சேலத்தைச் சேர்ந்த ஏழு சிறுவர் தங்கி இருந்தனர். அவர்கள் இரண்டு பேரும் காப்பகத்தில் இருந்து திடீரென மாயமாகினர். இது குறித்து உக்கடம் காவல்துறையினர் வழக்கு பதிவு ...

புதுடெல்லி: அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி, ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு சாதனைங்களை ரூ.40 ஆயிரம் கோடி செலவில் இந்தியா வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தம், கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்டது. இதன் முதல் கட்டமாக, கடந்தாண்டு டிசம்பரில் முதல் எஸ்-400 சாதனத்தை ரஷ்யா ஒப்படைத்தது. சீனா, பாகிஸ்தான் உடனான சர்வதேச எல்லையில் இந்திய இதை ...

தமிழகத்தில் தொடர்சியாக திரைவுலகத்தினர் கட்சி தொடங்குவது ஆட்சி அமைப்பது தொடர் கதையாகியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தின் மிக பெரிய அரசியல் ஆளுமையாக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் மறைவுக்கு பின்னர் மீண்டும் தமிழகத்தில் திரை துறையினர் அரசியலில் அடி எடுத்து வைத்தனர். அதில் நடிகர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந், நடிகர் ...

கோவை பீளமேடு ஏ.டி. காலனியை சேர்ந்தவர் கோபால் (வயது 59) கூலி தொழிலாளி..நேற்று பீளமேட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் லாரியில் இருந்து மரப்பலகைகளை (பிளைவுட்) இறக்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பலகைகள் சரிந்து கோபால் மீது விழுந்தது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்குஎடுத்துச் சென்றனர். அங்கு ...

கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம் தியாகிகள் வீதியைச் சேர்ந்தவர் சுபாஷ் இவர் இறந்து விட்டார். இதனால் இவரது மனைவி பாக்கியம். தனது 7 வயது மகன் அருள்பாண்டியனுடன் சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள சிவராம் நகர் பகுதியில் தங்கிருந்து வீட்டு வேலை செய்து வருகிறார்.இவரது மகன் அருள் பாண்டியன் நேற்று அங்குள்ள ஒரு முதியோர் இல்லம் ...

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 5 வது வீதியில் உள்ள ஒரு துணி கடை முன் நேற்று ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை கணபதி மேற்கு பகுதி கிராம நிர்வாக அதிகாரி பிரபு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். வழியில் அவர் இறந்து விட்டார். விசாரணையில் அவர் கேரள மாநிலம் ...

கோவை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாநகர் முழுவதும் புதிய சாலைகள் அமைத்தல், பழுதடைந்த சாலைகள் சீரமைத்தல், தெருவிளக்குகள் அமைத்தல், சிறு பாலங்கள் கட்டுதல், குடிநீர் தேவையை பூர்த்திசெய்தல், சமுதாயக்கூடங்கள், வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டுதல், பூங்காக்கள் ஏற்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட ...

கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் இந்து முன்னணி சார்பில் நேற்று 150 சிலைகள் வனப்பத்திரகாளியம்மன் கோவில் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் ஊர்வலமாக சென்று கரைக்கப்பட்டன. இதையொட்டி காரமடையில் இருந்து தோலம்பாளையம் சாலையில் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இதில் காரமடை கே.ஆர்.நகரில் வைத்திருந்த விநாயகர் சிலையை கரைக்க ராமன் மகன் பாபு(26) என்பவர் ...

இந்தியாவில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்தியானந்தா. இவர் நடத்திவந்த பல ஆசிரமங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்திருந்தாகவும், மேலும் இவர் மீது ஆள் கடத்தல் நில ஆக்கிரமிப்பு என இன்னும் பல குற்ற வழக்குகள் இவர் மீது குவிந்து வருகிறது. இந்தியாவிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படும் நித்தியானந்தா கைலாசா என்ற தனித்தீவை ...

கோவை:பொள்ளாச்சி, குமரன் நகர், ரங்கசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 55) .கூலி தொழிலாளி. இவர் நேற்று காட்டம்பட்டியில் நடந்த ஒரு திருமணம் விழாவுக்கு சென்று விட்டு பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். தாசநாயக்கன்பாளையம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத 4 சக்கர வாகனம் இவரது பைக் ...