கோவை தாமஸ் வீதியைச் சேர்ந்தவர் புகழேந்தி ( வயது 47 )நகை கடை நடத்தி வந்தார்.இவரது மனைவி சைலா (வயது 45)இவர்கள் இருவரும் கடந்த 9 -11 -2018 அன்று காரில் போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி இவர்கள் சென்ற கார் மீது ...

சேலம்: சேலம் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதாக 11 மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றில் இறங்காமல் தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கர்நாடக தலைநகர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதேபோல் காவிரி ...

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லூடிங் பகுதியில் நேற்று நேற்று ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாறியுள்ளனர். 50க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் 20க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. லூடிங் நகரின் அவசரநிலை மேலாண்மைத் துறையிந் துணை இயக்குநர் வாங் பெங் கூறுகையில் ” நிலநடுக்கத்தில் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை ...

கோவை அருகே உள்ள திருமலையாம்பாளையம் ,பகவதி நகரை சேர்ந்தவர் சேது ராஜன் (வயது 37) இவரது மனைவி ராதா மணி(வயது 32) இவர்கள் இருவரும் நேற்று பைக்கில் சேலம்- கொச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். செட்டிபாளையம் பைபாஸ் ரோடு அருகே சென்ற போது எந்த வித சிக்னலும் இல்லாமல் ரோட்டில் நிறுத்தி இருந்த ஒரு லாரியின் ...

கோவை: மேட்டுப்பாளையம் ஜல்லிமேடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 50 ) கூலிதொழிலாளி. நேற்று இவர் ஒரு ஆட்டோவில் மேட்டுப்பாளையம் -ஊட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த ஆட்டோ திடீரென்று நிலைத்தடுமாறி  ரோட்டில் கவிழ்ந்தது.இதில் ஆட்டோவில் பயணம் செய்த ராமசாமி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் அவர் இறந்து ...

கோவை துடியலூரை அடுத்த உருமாண்டம்பாளையம் பகுதியில் காந்தி நகர் உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கியாஸ் சிலிண்டர் குடோன் உள்ளது. இங்கு தினமும் 100 கணக்காக கியாஸ் சிலிண்டர் கையாளப்படுகிறது. இதனால் குடோனை சுற்றி உள்ள மக்கள் அச்சம் அடைந்து வந்தனர். இதையடுத்து அந்த ...

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள பொன்னாக்காணியை சேர்ந்தவர் வேலுசாமி ( வயது 56 )விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 58) கூலித் தொழிலாளி. இவர்கள் இருவரும் நேற்று பனப்பட்டியில் இருந்து பொன்னாக் காணி செல்லும் பகுதியில் அமர்ந்து மது அருந்தி  கொண்டிருந்தனர். அப்போது சிறிது நேரத்தில் 2பேரும் மயங்கி விழுந்துள்ளனர். இதில் ...

இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பலான விக்ராந்தை நேற்று கொச்சியில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த கப்பல் 18 தளங்களுடன் 262 மீட்டர் நீளத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 34 போர் விமானங்கள் தங்கும் வசதி உள்ளது. அந்த போர் விமானங்கள் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் 2 கால்பந்து மைதானங்கள் அளவுக்கு ...

கோவை ஆலாந்துறையை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த இளம்பெண் தனது குழந்தைகளை அழைத்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு வந்தார். அந்த இளம்பெண் வீட்டில் யாரிடமும் ...

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகன் மணிகண்டன். சிற்பத் தொழில் செய்து வரும் இவருக்கும் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த சினேகா என்பவருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு மணிகண்டன் நாகப்பட்டினத்தில் இருந்து கோவைக்கு வந்து ...