ஊட்டி: குந்தா அணை துார்வாரப்படாததால் இரு மாதங்களில் 8 முறை திறந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குந்தா, மின் வட்டத்துக்கு உட்பட்ட குந்தா அணை, 89 அடியை கொண்டது .இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீர் மூலம், கெத்தை, பரளி, பில்லுார் ஆகிய மின் நிலையங்களில் தினசரி 455 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். ...
கோவை: விருதுநகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 44). அவரது மனைவி சரண்யா (34). இவர்களுக்கு 15 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் கோவை சூலூர் வந்தனர். பின்னர் கள்ளப்பாளையம் பகுதியில் வீடு எடுத்து தங்கி கணவன்-மனைவி இருவரும் ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் ராமகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் ...
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவர் ஒரு வாரத்திற்கு முன் கனரா பேங்க் ஏடிஎம் (இவரது பேங்க் இந்தியன் பேங்க்) ல் 2500 ரூபாய் பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது பணம் வராமல் இவரது கண்க்கில் இருந்து எடுக்கப்பட்டு விட்டதாக குறுஞ்செய்தி வந்துவிட்டது. இதனையடுத்து வடவள்ளி பகுதியில் உள்ள இந்தியன் ...
புதுவை, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசாவின் கடலோரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் வரும் நாள்களில் 7 மாநிலங்களில் அதி கனமழை கொட்டித் தீர்க்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குஜராத்துக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் ...
கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை 1.9 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டப்படும் மேம்பாலம் சுமார் 215 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிட்டபடி தற்போது இப்பாலத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது தவிர 265 கோடி ரூபாய் செலவில் கோவை சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று இடங்களில் பாலத்தின் ஏறுதல் மற்றும் இறங்குதல் வடிவில் மூன்று பாலங்கள் அமைக்கும் ...
புதிதாக வந்த லம்பி வைரஸ்! யாரையெல்லாம் பாதிக்கும்? லம்பி வைரஸ் எனப்படும் தோல் தொற்று நோயால் அதிகளவு கால்நடைகள் பாதிப்படைந்து வருகிறது. குறிப்பாக வடமாநிலத்தில் உள்ள பசுமாடுகளை அதிகளவு பாதித்துள்ளது. இந்த தொற்றானது 1929 ஆம் ஆண்டு ஜாம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து 2019 ஆம் ஆண்டு ஒடிசாவில் உள்ள கால்நடைகளுக்கு பரவியது. தற்பொழுது ஜூலை மாதத்தில் ...
லண்டன், : ராணி இரண்டாம் எலிசபெத் இறந்ததை தொடர்ந்து, அவருடைய குடும்பத்தில் நிலவி வந்த மோதல்களும் முடிவுக்கு வந்துள்ளன. அரண்மனையை விட்டு வெளியேறிய இளவரசர் ஹாரியும், அவருடைய சகோதரரான இளவரசர் வில்லியமும் சமரசமாகி கைகோர்த்துள்ளனர். அவர்கள் தங்கள் மனைவிகளுடன் பொதுவெளியில் நேற்று வந்ததை பார்த்து மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ...
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்தல் செப்டம்பர் 11-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கியது. வடபழனி மியூசிக் யூனியனில் காலை 8 மணிக்கு தொடங்கிய ...
லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத் உடலும், அவரது மறைந்த கணவர் பிலிப்பின் உடலும் அரசு மரியாதையுடன் அருகருகே நல்லடக்கம் செய்யப்படவிருக்கின்றன. மன்னர் பிலிப்பின் உடல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ராணி எலிசபெத்துக்காக காத்திருந்தது. இங்கிலாந்து ராணி எலிசபெத் (96) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானார். அவரது கணவர் பிலிப், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் காலமானார். ...
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ம் தேதி காலமானார். ராணியின் உடல் தற்போது ஸ்காட்லாந்தில் அரச குடும்பத்துக்கு சொந்தமான பல்மோரல் கேஸ்ட்லே (Balmoral Castle) இல்லத்தில் உள்ளது. நேற்று காலை அங்கிருந்து அவரது ...













