கோவை போளுவாம்பட்டி வனச்சரக பகுதியில் உள்ள சிறுவாணி வனப்பகுதியில், இரண்டாவது வாரம் வரை கன மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிறுவாணி அமைந்திருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், இம்மாத துவக்கத்தில் இருந்தே கன மழை பெய்தது. தொடர்ச்சியாக மூன்று நாட்களாக, 100 மி.மீ.க்கு அதிகமாக மழை பெய்ததால், ...

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைத்தளபதி பிபின்ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தின் அருகே காட்டேரி பூங்கா உள்ளது. இந்த நிலையில் இந்த பூங்காவுக்கு பிபின் ராவத்தின் பெயர் சூட்ட ...

புதுடெல்லி: திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் ஆண் நண்பருடன் ஒருமித்த சம்மதத்துடன் இருந்த உறவின் பேரில் கர்ப்பமடைந்துள்ளார். கர்ப்பம் குறித்து அவருக்கு கடந்த ஜூன் மாதம் தெரியவந்துள்ளது. உடனே அவர் கருக்கலைப்பு செய்துகொள்ள மருத்துவர்களை நாடியுள்ளார். ஆனால் திருமணமாகாதவர் என்ற காரணத்தை ...

கள்ளக்குறிச்சி மாணவி உடல் பிரேத பரிசோதனை அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக கூறி அவருடைய பெற்றோர் தொடர்ந்து ...

தெலுங்கானா மாநிலம், சைராபாத் பகுதியை சேர்ந்தவர் தீனா (23). இவர் அங்குள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். குவாலியரில் உள்ள ஐ.ஐ.ஐ.டி.எம் நிறுவனத்தில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் தீனா, தன்னுடைய முயற்சியால் யூ-டியூப் சேனல் ஒன்றை உருவாக்கி அதில் ஆன்லைன் விளையாட்டு வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இவர் உருவாக்கிய யூ-டியூப் ...

கோவை மாவட்டம் நெகமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். மாணவிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக திருப்பத்தூர் அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்த அரவிந்தன் (வயது 23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. 2 ...

கோவை வடவள்ளி அருகில் உள்ள சோமையம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசன் ( வயது 30) டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இவர் குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார்.இதனால் இவருக்கும், மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ...

கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மனைவி மைதிலி ( வயது 35) பி.எச்.டி .பட்டம் பெற்றவர். இவர் தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் .இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது . தற்போது மைதிலி 9 மாத கர்ப்பமாக இருந்தார்.அவருக்கு இரட்டை குழந்தைகள் வயிற்றில் இருந்தது. இந்த நிலையில் ...

டைட்டில் பார்க்கில் 100 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து வட மாநில வாலிபர் பலி. கோவை: கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் ” டைட்டில் பார்க்” உள்ளது.இங்கு 6 -வது மாடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஜித் பண்டிட் (வயது 20) என்பவர் 100 அடி உயரத்தில் இருந்து ...

கோவை வனப்பகுதியில் இறந்த நிலையில் குட்டி யானை – வனத்துறையினர் விசாரணை   கோவைஅட்டுக்கல் வனப்பகுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்டஒரு மாத ஆண் குட்டி யானைக்கு இன்று கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.   கோவை வனச்சரகம் கெம்பனூர் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று மாலை ரோந்துச் சென்றனர். அப்போது, அட்டுக்கல் அடர்வனப் ...