பொள்ளாச்சி பக்கம் உள்ள சூளேஸ்வரன் பட்டி, கண்ணகி வீதியை சேர்ந்தவர் கணேசன். கூலி தொழிலாளி. இவரது மகன் ராம்குமார் ( வயது 19)இவர் மேற்கூரை அமைக்கும் தொழில் செய்து வந்தார்.அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் காதல் வைத்து இருந்தார். இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர். இந்த நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள சின்னாம்பாளையம், இபன் நகரைச் சேர்ந்தவர் சங்கர் குமார் (வயது 50) இவர் மின்வாரிய அலுவலகத்தில் கமர்சியல் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இவரது தம்பி கடந்த 15 நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். அதில் இருந்து சங்கர் குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் ...

கோவை மாவட்டம நெகமத்தில் உள்ள காளிமுத்து தோட்டத்தில் வசிப்பவர் வேலுசாமி. இவரது மகன் மீனாட்சி சுந்தரம் (வயது 23 )இவர் நேற்று நெகமம் -தாராபுரம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .சின்ன நெகமம் சமுதாயக் கூடம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு கார் இவரது பைக் மீது மோதியது .இதில் மீனாட்சி சுந்தரம் ...

கோவை மதுக்கரை அருகே உள்ள மீனாட்சிபுரம் ,புது காலணி சேர்ந்தவர் 25 வயதான வாலிபர். இவர் எலக்ட்ரிசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், போத்தனூரை சேர்ந்த 23 வயதான பட்டதாரி இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கபட்டது இதையடுத்து அவர்களுக்கு கடந்த 9-ந்தேதி திருமணம் நடந்தது. 2 பேரும் புதுக்காலனி வந்தனர். மறுநாள் காலையில் எலக்ட்ரீசியன் எழுந்து பார்த்தபோது ...

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் வணிக விமானங்கள் மூலம் பிரிட்டனுக்கு செல்லுமாறும், அங்கிருந்து ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் மூலம் இறுதி சடங்கிற்கு செல்லமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஆறுபது ஆண்டுகளில் நடைபெறும் பிரிட்டனின் முதல் அரசு இறுதிச் ...

கோவை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழையின் தாக்கத்தால் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் 2 வாரத்துக்கு மேல் தொடா்ந்து பலத்த மழை பெய்தது. குறிப்பாக மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த கன மழையால் நொய்யல் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தது. நொய்யல் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் ...

கோவை : பொள்ளாச்சி தண்ணீர் பந்தல் ஸ்டாப் பகுதியைச் சேர்ந்தவர் வீரமுத்து( வயது 68) கூலி தொழிலாளி. இவர் நேற்று வடக்கிபாளையம்- நடுப்புணிரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், இவரது மொபட் மீது மோதியது .இதில் வீர முத்து படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு ...

ஊட்டி: குந்தா அணை துார்வாரப்படாததால் இரு மாதங்களில் 8 முறை திறந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குந்தா, மின் வட்டத்துக்கு உட்பட்ட குந்தா அணை, 89 அடியை கொண்டது .இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீர் மூலம், கெத்தை, பரளி, பில்லுார் ஆகிய மின் நிலையங்களில் தினசரி 455 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். ...

கோவை: விருதுநகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 44). அவரது மனைவி சரண்யா (34). இவர்களுக்கு 15 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் கோவை சூலூர் வந்தனர். பின்னர் கள்ளப்பாளையம் பகுதியில் வீடு எடுத்து தங்கி கணவன்-மனைவி இருவரும் ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் ராமகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் ...

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவர் ஒரு வாரத்திற்கு முன் கனரா பேங்க் ஏடிஎம் (இவரது பேங்க் இந்தியன் பேங்க்) ல் 2500 ரூபாய் பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது பணம் வராமல் இவரது கண்க்கில் இருந்து எடுக்கப்பட்டு விட்டதாக குறுஞ்செய்தி வந்துவிட்டது. இதனையடுத்து வடவள்ளி பகுதியில் உள்ள இந்தியன் ...