கோவை பதுவம்பள்ளி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராமசாமி வயது 47 கூலித் தொழிலாளி இவர் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார் அப்போது அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண் எண்ணெயை உடலில் ஊற்றினார் இதனை கண்ட அதிர்ச்செடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை அடுத்து நிறுத்தி விசாரித்தனர். பின்னர் ...
மறைந்த ராணி 2ம் எலிசபெத்தின் இறுதி சடங்கு இங்கிலாந்தில் உள்ள 125 திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், பூங்காக்கள், ஆலயங்கள் உள்ளிட்ட இடங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் இறுதி சடங்கினை பார்க்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உள்ள இறுதிச் சடங்குகள் மற்றும் லண்டன் முழுவதும் நடைபெறும் ஊர்வலங்களும் பிபிசி, ...
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் குன்னி கோடு பகுதியில் வசிப்பவர் ரஹீம் குட்டி (59). கவுன்சிலர் இவர் விலகோடி கிராம பஞ்சாயத்தில் 4-வது வார்டு உறுப்பினராக உள்ளார். இதே பகுதியைச் சேர்ந்தவர் அமீது மகள் ஸஜினா (38). இவர்கள் 2 பேரும் கொல்லம் செல்ல முடிவு செய்தனர். இதற்காக அவனேஸ்வரம் ரெயில் நிலையத்தில் கொல்லம்-செங்கோட்டை ரெயிலுக்காக ...
கோவை: பொள்ளாச்சி கோட்டூரை சேர்ந்த 30 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. ...
கோவை துடியலூர் பக்கம் உள்ள ஜி .என். மில்ஸ், விவேக் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் தர்ஷன் (வயது 17) பிளஸ் டூ படித்துள்ளான். இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.சேரன் நகர் சந்திப்பில் சென்ற போது திடீரென்று நிலைத்தடுமாறி பைக்குடன் கிழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ...
கோவை :மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் சகர் உரையின் ( வயது 22) சக நண்பர்களுடன் சிவானந்த காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டில் தங்கியுள்ளார். கோவையில் உள்ள ஒரு ஒட்டலில் வேலை செய்து வந்தார். முகநூல் மூலம் ஒரு பெண்ணிடம் காதல் வைத்திருந்தார்.பின்னர் அந்த பொண்ணுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த சாகர் ...
கோவை உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்தவர் பக்ருதீன் (வயது 54). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று அங்குள்ள டீக்கடை முன்பு தனது மொபட்டை நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லை. மர்ம நபர் யாரோ திருடி சென்று விட்டார். ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பணிக்கம்பட்டி சின்னைய கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் பண்ணாரி ( வயது 55 )இவரது மகன் கோபால் (வயது 28)இருவரும் நேற்று உடுமலை- பல்லடம் ரோட்டில் மினிவேனில் சென்று கொண்டிருந்தனர். வேனை மகன் கோபால் ஓட்டினார் .சின்ன புத்தூர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த பிக்அப்வேனும் இவர்கள் சென்ற மினிவேனும் நேருக்கு ...
கோவை பக்கம் உள்ள பூலுவபட்டி இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் டேனியல். இவரது மனைவி ஞானமணி (வயது 82) இவரது கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.இவர் தனியாக வசித்து வந்தார். அவர்கள் வீட்டில் உள்ள நைலான் கட்டில் அருகே மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருந்தார். அது தவறி கட்டிலில் மேல் விழுந்து தீ ...
கோவை இராமநாதபுரம் ஒலம்பஸ் பாரதி நகர், 2-வது வீதியை சேர்ந்தவர் முருகன் .இவரது மகன் அருள் பாண்டியன் ( வயது 18) தருமபுரியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் கோவைக்கு வந்தார். நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது தந்தை முருகன் ராமநாதபுரம் ...













