கோவை சூலூர் பல்லப்பாளையம் பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஹேமலதா (வயது 34). இவர்களுக்க கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் அவரது நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. அதனை அவர் சரியாக திருப்பி ...
கோவை : பி. எப். ஐ.அமைப்பின் நிர்வாகிகள் சார்பில் இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:-இந்தியாவில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகளில் ஒன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா. இந்த அமைப்பு திடீரென்று ஒன்றிய அரச தடை செய்யப்பட்டிருக்கின்றன. 5வருடத்திற்கு தடை விதித்து ஒன்றிய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதனை பாப்புலர் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் உள்ளது. இந்த பகுதிக்கு பொள்ளாச்சியில் இருந்து தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மேம்பால பணிகள் நடந்து வருவதால் கோபாலபுரத்திற்கு செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் அய்யம்பாளையம் வழியாக ஒருவழிப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை கோபாலபுரத்தில் இருந்து, பொள்ளாச்சிக்கு தனியார் பஸ் புறப்பட்டது. காலை ...
கோவை ஆர் எஸ். புரம் ,லைட் ஹவுஸ் ரோட்டை சேர்ந்தவர் ஷேக்ஜியா துல் இஸ்லாம் ( வயது 43) இவர் தியாகி குமரன் வீதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.ஆர் எஸ் புரம், பூ மார்க்கெட் மாகாளியம்மன் கோவில் வீதியில் உள்ள இவரது குடோனில் ஆர். எஸ். புரம். போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். ...
கோவை ராமநாதபுரம், மருதூர், சுப்பிரமணியம் கோவில் வீதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ஸ்டவ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (வயது 36) இவர் தனது கணவரிடம் சொல்லாமல் தங்க காசு வாங்கினார்.இதை அவரது கணவர் வேல்முருகன் கண்டித்தார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதனால் மனமுடைந்த தேன்மொழி சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார் ...
கோவை:சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் நாராயணன் ( வயது 67), வங்கி ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றார் .இவரது மகன் சீனிவாசன் (வயது 36) இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கனடாவில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு சென்னைக்கு திரும்பினார். ஆனாலும் அவர் மிக மன அழுத்தத்துடன் காணப்பட்டார் ...
வாஷிங்டன்: தீவிரவாதத்தை ஒடுக்கவே பாகிஸ்தானுக்கு எப்-16 போர் விமானங்களை வழங்கியதாக சொல்லி யாரையும் முட்டாளாக்காதீங்க,” என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவை கடுமையாக சாடியுள்ளார். பாகிஸ்தானுக்கு தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக என்று அமெரிக்கா எப்-16 போர் விமானங்களை கடந்த 1983ம் ஆண்டு வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக விளங்குவதால், அந்நாட்டிற்கான ராணுவ நிதிக்கு டிரம்ப் தடை ...
சிறுத்தை தாக்கி தொழிலாளி காயம் கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள நல்ல காத்து எஸ்டேட் முதல் பிரிவில் நிரந்தர தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் சின்னமுருகன் வயது 52 இவர் வழக்கம் போல இன்று பணிக்கு சென்று 44 ஆம் நம்பர் தேயிலைத் தோட்டத்தில் ஹைவாளி இயந்திரத்தின் மூலம் 7 தொழிலாளிகள் ஒன்று சேர்ந்து தேயிலை ...
கோவை சாய்பாபா காலனி, பாரதி பார்க் 2வது வீதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 47)இவரது மனைவி ஜெய் ஸ்ரீ (வயது 38) இவர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பெண்கள் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.இவரது கணவர் ஆனந்த் நேற்று தனது மனைவி ஜெய் ஸ்ரீயை பார்க்க வடகோவை, மேட்டுப்பாளையம், ரோட்டை கடந்தார். அப்போது ...
கோவை :கடலூர் மாவட்டத்திலிருந்து ஆயுதப்படை போலீசார் 31 பேர் போலீஸ் வாகனத்தில் கோவைக்கு பாதுகாப்பு பணிக்காக வந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் அவிநாசி அருகே உள்ள பழங்கரை பைபாஸ் ரோட்டில் போலீஸ் வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போதும் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரி,எந்தவித சிக்னலும் இல்லாமல் திடீரென்று நின்றது. இதனால் ...













