ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழகம் முழுவதும் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழகம் முழுவதும் ஆர்.எஸ் .எஸ் உட்பட அந்த அமைப்பும் ஊர்வலம் நடத்தக்கூடாது என தமிழக ...
தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடைவிதித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு மீது நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. இது, ...
தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வருகின்ற இரண்டாம் தேதி என்று தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பேரணிக்கு அனுமதி கேட்டிருந்தது. ஆனால் அனுமதி வழங்கப்படாததால் நீதிமன்றத்தின் நாடி, நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெற்று இருந்தது. நீதிமன்றமும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க வேண்டும் ...
கோவை நவக்கரையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 40) தொழிலாளி. இவரது மனைவி ராதாமணி (37). இவர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் அவர்களது 2-வது மகள் சன்மதி (4) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் ராதாமணி சில நாட்களாக மனவேதனையுடன் ...
கோவை வெள்ளலூர் அருகே உள்ள கோண வாய்க்கால் பாளையம், கருப்பராயன் கோவில் விதியைச் சேர்ந்தவர் ராஜா. பிகாம் பட்டதாரி இவரது மனைவி கௌசல்யா (வயது 23) இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.இவர்களுக்கு 11 மாதத்தில் அஜித் எனற மகன் உள்ளான். சம்பவத்தன்று கௌசல்யா தனது மகனை அடித்தார். இதை அவரது கணவர் ராஜா கண்டித்தார். ...
கோவை துடியலூரை அடுத்த நல்லம்பாளையத்தை சேர்ந்தவர் ஜகுகாரியா (வயது 42). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி கடந்த 3 மாதங்களாக தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று ஜகுகாரியா அளவுக்க அதிகமாக மதுகுடித்ததாக தெரிகிறது. பின்ர் அவர் கைகளை கழுவுவதற்காக அருகில் உள்ள வரண்ட கிணறு அருகே சென்றார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக ...
கோவை அருகே உள்ள துடியலூர் ஜி என் .மில்ஸ், மணல் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 42) | பெயிண்டர். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு ரியான் ( வயது 6)என்ற மகனும், மற்றும் மெஹானா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். அவர்கள் 2 பேரும் நேற்று குளியலறையில் உள்ள வாளியில் ...
கோவை சூலூர் பல்லப்பாளையம் பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஹேமலதா (வயது 34). இவர்களுக்க கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் அவரது நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. அதனை அவர் சரியாக திருப்பி ...
கோவை : பி. எப். ஐ.அமைப்பின் நிர்வாகிகள் சார்பில் இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:-இந்தியாவில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகளில் ஒன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா. இந்த அமைப்பு திடீரென்று ஒன்றிய அரச தடை செய்யப்பட்டிருக்கின்றன. 5வருடத்திற்கு தடை விதித்து ஒன்றிய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதனை பாப்புலர் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் உள்ளது. இந்த பகுதிக்கு பொள்ளாச்சியில் இருந்து தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மேம்பால பணிகள் நடந்து வருவதால் கோபாலபுரத்திற்கு செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் அய்யம்பாளையம் வழியாக ஒருவழிப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை கோபாலபுரத்தில் இருந்து, பொள்ளாச்சிக்கு தனியார் பஸ் புறப்பட்டது. காலை ...













