கோவை தெற்கு உக்கடம் , ஜி .எம் .நகரை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 38 )இவர் தனது நண்பர் அசாருதீனுடன் சேர்ந்து தெற்கு உக்கடம் ,ரோஸ் பார்க், 3-வது வீதியில் மரக்கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது மரக் குடோனில் திடீரென்று தீப்பிடித்தது. இதில் குடோனில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மரங்கள் எரிந்து ...

கோவை என்.எச் .ரோடு ,சந்திரன் வீதியைச் சேர்ந்தவர் குதாரத்துல்லா , இவரது மனைவி முபாரக் ஜான் ( வயது 40) இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் இந்தி ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார் .நேற்று இவரது வீட்டிலுள்ள பாத்ரூமில் குளிக்க சென்ற போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார் .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ...

கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள பெரிய புத்தூர், அன்னூர் ரோட்டை சேர்ந்தவர் குமாரசாமி. அவரது மனைவி சரஸ்வதி ( வயது 60 )இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கு சிகிச்சை பெற்றும் குணம் அடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சரஸ்வதி நேற்று உடுமலையில் உள்ள தனது ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாைளம், காரமடை ஆகிய பகுதிகள் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகள் ஆகும். இங்கு புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டு பன்றி, காட்டெருமை உள்பட ஆபத்தான விலங்குகளும், மயில், மான், முயல், தேவாங்கு, குரங்கு உள்ளிட்ட பல்வேறு அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. சில சமயங்களில் சிறுத்தை, யானை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை ...

கோவை மதுக்கரையை அடுத்த வலுக்குப்பாறையை சேர்ந்தவர் காளிசாமி (வயது 60). தொழிலாளி. அவர் கடந்த சில வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். அதற்காக அவர் கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். காளிசாமிக்கு புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது. சிகிச்சை பெற்று வருவதால் டாக்டர் அவரை புகை பிடிப்பதை கைவிடுமாறு அறிவுரை ...

கோவையை அடுத்துள்ள, ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்கள்,சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் கூறியது, எங்கள் பேரூராட்சியில் சுமார் 2000 குடும்பங்கள் உள்ளது . பேரூராட்சியில் உள்ள ஒத்தக்கால்மண்டபம் கிராமத்தில் பொது மின்மயானம் அமைக்க , பொதுமக்களிடமும் ஆலோசனைகளை கேட்காமலும் ,கூட்டங்கள் போடாமலும் , பொது அமைப்புகளிடம் கருத்துக்களை கேட்காமலும்,பெரும்பான்மையான பொதுமக்களின் கருத்தை பொருட்படுத்தாமல், பொது மின்மயானம் கொண்டு ...

பாலக்காடு: கேரளாவில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உள்பட 9 பேர் பலியாகினர். கேரள மாநிலம் பாலக்காட்டில் தனியார் சுற்றுலா வாகனம் அரசுப் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது. இது குறித்து கேரள போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி ராஜூ கூறுகையில், “நேற்றிரவு 11.30 மணிக்கு விபத்து நடந்துள்ளது. தனியார் பேருந்து அதிகமாகச் சென்று முன்னால் ...

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் உயிரிழந்த பயணிகளின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. உத்தராகண்டின் மலை மாவட்டமான பவுரிகல்யாணில் திருமண விழாவில் பங்கேற்பதற்காக 52 பேர் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த பேருந்து சிந்து என்ற கிராமத்தின் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கிற்குள் கவிழ்ந்தது. ...

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,778 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,778 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருவதால் புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 16,701 கன அடியிலிருந்து வினாடிக்கு ...

மேற்குவங்க மாநிலத்தில் தசரா விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவின் இறுதி நாளில் துர்கா சிலையைப் பொதுமக்கள் ஆற்றில் கரைப்பார்கள். இந்த வகையில் ஜல்பைக்குரி மாவட்டத்தின் மல்பஜாரில் ஓடும் மால் ஆற்றில் பொதுமக்கள் பலர் துர்கா சிலையைக் கரைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 40க்கும் மேற்பட்டோர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் ...