தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரைக்கும் 2,915 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 481 பேர் என்றும், செப்டம்பர் மாதம் 572 பேர் என்றும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த ஒருவாரத்தில் 164 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி ...
கர்நாடகா மாநிலம், பிடார் என்ற இடத்தில் 500 ஆண்டுகள் பழைமையான மதரஸா ஒன்று இருக்கிறது. மெஹ்முத் கவன் என்ற அந்த மதரஸா புராதான சின்னங்களில் ஒன்றாகவும், தேசிய நினைவுச் சின்னமாகவும் இருக்கிறது. தொல்லியல் துறை இதனை பராமரித்து வருகிறது. இந்த நிலையில், பிடாரில் இந்து அமைப்புகள் சார்பாக தசரா பேரணி நடத்தப்பட்டது. பேரணி மதரஸா அருகே ...
வால்பாறையில் புதிதாக அமைக்கப்பட்ட படகு இல்லத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என, சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை கவர நகராட்சி சார்பில், ரூ.5.6 கோடி மதிப்பில் தாவரவியல் பூங்கா மற்றும் ரூ.4.75 கோடி மதிப்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டது. ...
உலகின் மிகவும் வயதான நாய் என கின்னஸ் சாதனை படைத்த பெப்பிள்ஸ் (22) உயிரிழந்தது. அமெரிக்காவின் கரோலினாவை சேர்ந்த பாபி மற்றும் ஜூலி தம்பதியினர் கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி பிறந்த இந்த நாயை எடுத்து வளர்த்து வந்தனர்.இந்நிலையில் இன்னும் ஐந்து மாதங்களில் 23 வது பிறந்த நாளை கொண்டாட இருந்த ...
சூரிய குடும்பத்தில் ஒன்றான செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? என்ற கேள்விக்கு விடை காண்பதற்காக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் உள்ள தென் துருவ பகுதியில் திரவ நீர் இருப்பதற்கான ஆதாரங்களை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. இதுபற்றிய பல சுவாரசிய தகவல்களும் வெளியாகி உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு, ...
கோவை அம்மன் குளம், ஜி.எச். காலனி சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன், இவரது மகன் கார்த்திக் ( வயது 28 ) இவர் கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தைச் சேர்ந்த மாணவர் முகமது ரியாஸ் ( வயது 22) என்பவருடன் ஸ்கூட்டரில் கோவை அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .ஸ்கூட்டரை கார்த்திக் ஓட்டினார்..லட்சுமி மில் சந்திப்பில் சென்ற போது அந்த ...
கோவை பேரூர் பக்கம் உள்ள குப்பனூர், பள்ளிக்கூட விதியை சேர்ந்தவர் சின்னச்சாமி அவரது மனைவி பூவாத்தாள் ( வயது 78 )இவர் நேற்று அவரது வீட்டின் முன் சாப்பிட்ட பிளேட்டை கழுவிக் கொண்டிருந்தார் .அப்போது இவரது காலில் பாம்பு கடித்தது உடனே அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர் .வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்த அவர் ...
கோவை தெற்கு உக்கடம் , ஜி .எம் .நகரை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 38 )இவர் தனது நண்பர் அசாருதீனுடன் சேர்ந்து தெற்கு உக்கடம் ,ரோஸ் பார்க், 3-வது வீதியில் மரக்கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது மரக் குடோனில் திடீரென்று தீப்பிடித்தது. இதில் குடோனில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மரங்கள் எரிந்து ...
கோவை என்.எச் .ரோடு ,சந்திரன் வீதியைச் சேர்ந்தவர் குதாரத்துல்லா , இவரது மனைவி முபாரக் ஜான் ( வயது 40) இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் இந்தி ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார் .நேற்று இவரது வீட்டிலுள்ள பாத்ரூமில் குளிக்க சென்ற போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார் .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ...
கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள பெரிய புத்தூர், அன்னூர் ரோட்டை சேர்ந்தவர் குமாரசாமி. அவரது மனைவி சரஸ்வதி ( வயது 60 )இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கு சிகிச்சை பெற்றும் குணம் அடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சரஸ்வதி நேற்று உடுமலையில் உள்ள தனது ...













