நமீபியாவிலிருந்து இந்தியா வந்தடைந்த சீட்டா எனும் சிறுத்தைகள் தனது முதல் இரையை வேட்டையாடியுள்ளது. இந்தியாவில் ஆப்பிரிக்க சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 8 சிறுத்தைகள் நமீபியாவிலிருந்து இந்தியாவின், மத்திய பிரதேசத்திலுள்ள குனோ பால்பூர் தேசிய பூங்காவிற்கு செப்டம்பர் 17 அன்று வரவழைக்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி அவற்றை சரணாலயத்திற்குள் விடுவித்தார். செப்-17 இலிருந்து ...
பொள்ளாச்சி சுங்கம் அருகே உள்ள கோலார் பட்டி, தோப்பு மேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் ( வயது 38) விவசாயி .இவர் நேற்று தனது மகள் மாலதி ( வயது 14) என்பவருடன் ஸ்கூட்டியில் உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். கெடிமேடு அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர்களது ...
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பூமாதேவி நகரை சேர்ந்தவர் நித்யா (வயது30) இவருக்கும் செந்தில் என்பவருக்கும் கடந்த 16 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது .14 வயதில் கவதமி என்ற மகள் உள்ளார். கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு கணவர் செந்தில் இறந்துவிட்டார். இதனால் நித்யா வெள்ளியங்காட்டை சேர்ந்த கோபிநாத் என்பவரை 2 -வது ...
கோவை: தர்மபுரி மாவட்டம் பிடம நேரியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகள் நவநீதா (வயது 17) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். இவருக்கு கல்லூரி விடுதியில் தங்கி இருந்து படிக்க பிடிக்கவில்லை. இதை தனது பெற்றோர்களிடம் கூறினார் .இதையடுத்து ...
எலி காய்ச்சலுக்கு ஐந்து மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது கோவை பொள்ளாச்சி அடுத்துள்ள பணிக்கம்பட்டி பகுதியில் வசித்து 23 வயதான வனிதா என்ற இளம்பெண் வசித்து வந்தார். ஐந்து மாத கர்ப்பிணியான வனிதாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வனிதா கோவை பொள்ளாச்சியில் ...
கோவை : சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பக்கம் உள்ள கறுப்பு கோட்டத்தை சேர்ந்தவர் செபஸ்திராஜ் இவரது மகன் பிராங்க்ளின் ஆரோன் ( வயது 25 ) இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பி.இ படித்து முடித்தார். பின்னர் கோவைக்கு வந்து வேலை தேடினார். வேலை கிடைக்கவில்லை .இந்த நிலையில் உணவு சப்ளை செய்யும் “சுவிக்கி” ...
கோவை மாவட்டம் குன்னத்தூர்,மசக்கவுண்டர் செட்டிபாளையம் பக்கம் உள்ள அருகம்பாளையத்தை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் விஷ்ணு பிரதாப் ( வயது 24) இவர் நேற்று சரவணம்பட்டி- சக்தி ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் விஷ்ணு பிரதாப் படுகாயம் அடைந்தார் ...
கோவையில் விதி மீறி மின் மீட்டர் அகற்றப்பட்டதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை லாலி சாலை மின் அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி. மாநகராட்சியில் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் ஒரு தற்காலிக மின் இணைப்பு, ஒரு வர்த்தக மின் இணைப்பு என இரு ...
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி. அந்த பாம்புக்கு உள்ள நட்பு பிரிவின் வலியால் நடந்த நெகிழ்ச்சி சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டியில் வசித்து வருபவர் பிரபாகரன். இவர் விவசாயி ஆவார். தனது விவசாய தோட்டத்தில் பூக்களை பெருவாரியாக சாகுபடி செய்து வருகிறார். பூ செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச ...
நியூயார்க்: ஐ.நா. பொதுச் சபையில் நாஜி கொள்கைக்கு எதிராக ரஷ்யா கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்தது. 106 நாடுகளின் ஆதரவுடன் ரஷ்யாவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐ.நா. சபையில் சர்வதேச பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக, கலாச்சார, மனித உரிமைகள், அரசியல், நிர்வாகம், நீதி என 6 குழுக்கள் உள்ளன. இதில் சமூக – கலாச்சார – மனித ...













