கோவை சூலூர் பக்கம் உள்ள ஜெய் கிருஷ்ணாபுரம், வலசு பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 83 நேற்று இவர் காரில் தாராபுரம் சென்று கொண்டிருந்தார். காரை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சடையபாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 36) என்பவர் ஓட்டினார். பல்லடம் – தாராபுரம் ரோட்டில் செஞ்சேரி புதூர் அருகே சென்றபோது கார் திடிரென்று நிலை ...
கோவை மாவட்டம் பீளமேடு பகுதி பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்று. இங்கு கார்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டு இருக்கும். நேற்றிரவு இரவு சுமார் 11 மணி அளவில் ஹோப் கல்லூரி அருகே நின்று கொண்டு இருந்த காரின் முன் பக்கம் தீ பிடித்தது. காரின் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவி மளமளவென எரியத் ...
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் பகுதியில் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இங்கு 25 வளர்ப்பு யானைகள் வனத்துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்நிலையில், சுயம்பு என்ற வளர்ப்பு யானைக்கு 2 நாள்களாக மஸ்து இருப்பதாக தெரிய வருகிறது. இதனால் யானைப்பாகன் பிரசாந்த் (வயது 45) என்பவர் யானையை கையாண்டு வந்துள்ளார். ...
கார் தீ விபத்து: கோவையில் பரபரப்பு கோவை பீளமேடு அருகே கார் தீப் பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவு 11 மணி அளவில் பீளமேடு ஹோப் கல்லூரி அருகே நின்று கொண்டு இருந்த கார் முன் பக்கம் தீ பிடிக்க ஆரம்பித்தது. பின்னர் தீ டயரில் பற்ற ஆரம்பித்த நிலையில் கார் ...
கோவை: அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் பணிபுரிய விரும்பும் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் இருபாலரும் 4 ஆண்டுகளுக்கு வீரராக ஜனவரி 18, 2023 ...
10 அடி நீளமுள்ள மலை பாம்பு: கோவை குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பரபரப்பு பரபரப்பு. கோவை தொண்டாமுத்தூர் குப்பேபாளையம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இரவு சுமார் 10 அடி நீளமுள்ள மலை பாம்பு புகுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த வனவர் கோபால் தலைமையிலான வனத்துறையினர் ...
கோவையில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி தெரிகிறது. இதனால் அங்கு நடை பயிற்சி செல்பவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதே போல பீளமேடு ரொட்டிக் கடை மைதானம் பகுதியில் தெரு நாய்கள் ஏராளமாக சுற்றி திரிகிறது. இவைகள் அந்த ...
கோவை மாவட்டத்தில் நேற்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரத்து 60-ஆக அதிகரித்தது . நேற்று 5 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர், இதனால் இதுவரை 3 லட்சத்து 38 ஆயிரத்து , 408 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 34 ...
கோவை சூலூர் அருகே உள்ள செஞ்சேரிமலை பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி பார்வதி வயது 61இவர் கடந்த ஒரு ஆண்டுகளாக முதுகுதண்டுவடம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்த ‘பார்வதி நேற்று அங்குள்ள மலைப்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மகன் குமாரசாமி ...
கோவை : நாகை மாவட்டம் ,சீர்காழியை சேர்ந்தவர் கணபதி .இவரது மகன் இளையராஜா (வயது 24) சென்ட்ரிங் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று பொள்ளாச்சி தெற்கு யூனியன் அலுவலக புதிய கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கீழே விழுந்தார்.இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது அவர் சிகிச்சை மருத்துவர்கள் எடுத்துச் சென்றனர்.அங்கு ...













