கோவை : சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி பகுதியில் செலகரச்சல் செல்லும் சாலையோரத்தில் மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தில் மும்பையில் இருந்து சரக்குகளை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து மின் கம்பிகளுடன் சாலையில் விழுந்தது. இதுகுறித்து மின்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் மின்சாரத்தை ...
கோவை : மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான ஷாரிக், சம்பவத்திற்கு முன்பாக பல்வேறு ஊர்களில் சுற்றி திரிந்துள்ளான். ஊர் ஊராக சுற்றி திரிந்தபோது தான் தங்கிய இடங்களில் எல்லாம் தனது பெயரை மாற்றி மாற்றி தெரிவித்துள்ளான். மேலும் ஷாரிக் தன்னை யாரும் எளிதில் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதிலும் மிக ...
கோவை புலியகுளம், பஜார் வீதியைச் சேர்ந்தவர் தனுஷ் லால் ஆரோக்கியராஜ் (வயது 35) இவர் மாநகராட்சி அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவில் அவரது வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார். இரவில் இவரது காரின் மேல் மூடி இருந்த கவரில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. பக்கத்து வீட்டில் வசிக்கும் ...
கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி ராஜேஸ்வரி( வயது 31 )வீட்டு வேலை செய்து வந்தார். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் .இவர்களுக்கு ஹரிஷ் (வயது 10) ஹர்சன் (வயது 7) ஆகிய 2 மகன்கள்உள்ளனர். நேற்று முன்தினம் வேணுகோபால் வேலைக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது மனைவியையும் 2 ...
ஜம்மு: ஜம்முவின் சர்வதேச எல்லையில் 2 ஊடுருவல்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்தனர். இதில், ஊடுருவிய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் ஆர்எஸ்.புராவில் அர்னியா சர்வதேச எல்லை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2.30 மணியளவில் மர்மநபர் நடமாட்டம் தெரிந்தது. ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த எல்லைப் ...
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். கோவை கணபதி அருகே உள்ள சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். தொழிலாளி இவருக்கு திருமணம் முடிந்த மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடிப் பழக்கத்திற்கு அடிமையான ஆறுமுகம் தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் குடித்து வந்துள்ளார். இதற்கிடையே அவர் கடந்த ...
கோவை: தமிழகத்தில் உள்ள பெண் மேயர்கள், துணை மேயர்கள், உள்ளாட்சி பெண் பிரதிநிதிதிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கோவையில் இன்று காலை தொடங்கியது. இந்த பயிற்சியில் கோவை திண்டுக்கல், வேலூர், மதுரை, ஈரோடு, தாம்பரம், காஞ்சிபுரம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெண் மேயர்கள், நாகர்கோவில், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, சேலம், சிவகாசியை ...
கோவை மாவட்டத்தில் கலந்து சில தினங்களாகவே இரவு நேரங்களில் பனிப்பொழிவு காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று விளக்கத்திற்கு மாறாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது . சாலையில் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதன் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து செல்கின்றன. மேலும் ...
கோவை சவுரிபாளையம் மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 37), ஆட்டோ டிரைவர். இவரது மகன் தவ்சிக் மவுலிஸ் (13). குட்கா, சிகரெட் பழக்கமுடைய இவர் பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சிறுவன் மவுலிஸ் சவுரிபாளையம் அருகே நின்று கொண்டு சிகரெட் பிடித்துள்ளார். இதை அந்த வழியாக ஆட்டோவில் வந்த அவரது ...
காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த ஆறு மணி நேரத்திற்குள் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவுகிற காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, தமிழக – புதுச்சேரி கடற்கரை நோக்கி நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று ...












