பொள்ளாச்சி: ஈரோடு மாவட்டம் நந்தவனம்புதூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 31). இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி – பல்லடம் ரோட்டில் நந்தனார் காலனி அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் கட்டுப்பாட்டை இழந்த ரோட்டின் ...

புதுடெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நவ.8-ம் தேதி, அப்போது புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். எனினும், இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் சமர்ப்பித்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் ...

கோவையில் ”லொல்.. லொல்..” தொல்லைக்கு கோவை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் புனரமைக்கப்பட்ட நாய்கள் கருத்தடை மையத்தை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தக்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார். கோவை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்த தெருநாய்கள் வீதிகளில் விளையாடும் குழந்தைகளை அவ்வப்போது ...

கோவை மாநகர பகுதிகளில் உள்ள சாலைகளில் மாடு, குதிரை போன்ற கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. கால்நடைகளை காலையில் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடும் உரிமையாளர்கள் மாலையில் தான் வீடுகளுக்கு பிடித்து செல்கின்றனர். பகல் முழுவதும் சாலைகளில் சுற்றும் கால் நடைகளால் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. சாலைகளில் சுற்றும் கால்நடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு ...

கோவை: கேன்சர் நோயாளிகளின் சிகிச்சைக்கு உதவ, நிதி திரட்டும் வகையில் கோவையில் மராத்தான் போட்டி, வரும் 11-ந் தேதி நடக்கிறது.இப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. போட்டியில் பங்கேற்க, 16 ஆயிரத்து 500 போட்டியாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஆண்கள், பெண்கள், முதியவர் மற்றும் சிறுவர்களுக்கு, 5கி.மீ., 10கி.மீ., மற்றும் 21கி.மீ., ஆகிய 3 பிரிவுகளில், போட்டி நடத்தப்படுகிறது. ...

கோவை துடியலூரை அடுத்த பாலமலை அடிவாரத்தில் உள்ள கதிர்நாயக்கன்பாளையம், லட்சுமி நகரில் புதிதாக வீட்டுமனை பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் ஷெட் அமைத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை குட்டியுடன் 2 யானைகள் இந்த பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஷெட்டை உடைத்து உள்ளே இருந்த உணவுப் பொருள்களை வெளியே இழுத்து தின்றன. இதுகுறித்து ...

தலைநகர் மொஸ்கோவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) மாடி படிக்கட்டில் தவறி கீழே விழுந்ததாகவும், இதில் அவரது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்த ...

பெய்ஜிங்: சீனாவின் சில நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், இன்னும் பல நகரங்களில் கரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கை எதிர்த்து சீனாவின் நான்ஜிங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சீனாவில் கரோனா தொற்று மீண்டு அதிகரித்ததால், அங்கு ஊரடங்கு மற்றும் கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகளை ...

பெங்களூரு: மகாராஷ்டிரா அமைச்சர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகா-மகாராஷ்டிரா எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி, அம்மாநில வாகனங்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் மற்றும் மகாராஷ்டிரா இடையே பெலகாவி எல்லை பிரச்னை நீண்ட காலமாக நீடிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா ...

காஷ்மீரின் கிறிஸ்த்வார் மாவட்டத்திற்கு உட்பட்ட மார்வா பகுதியில் நேற்று ராணுவமும், மாநில போலீசாரும் இணைந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சர்குண்டு- நவபாச்சி என்ற இடத்தில் பயங்கரவாதிகளின் வரைபடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அங்கே படையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளின் ஆயுத குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இரண்டு கையெறி ...