கோவை : திருப்பூர் மாவட்டம் , பூலாங்கிணறு பக்கம் உள்ள அந்தியூரை சேர்ந்தவர் சின்ன கஞ்சிமலை. இவரது மகன் செந்தில் (வயது 38) இவர் நேற்று உடுமலை- பொள்ளாச்சி ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். கோமங்கலம் ஏரிக்கரை அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி இவரது மொபட் மீது மோதியது .இதில் செந்தில் ...
கோவை ஆத்துப்பாலம் மின்மயானம் அருகே ஆண் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்த சிலர் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து 2 நாட்களுக்கும் மேல் இருக்கும் என்று தெரிகிறது. சுமார் 60 வயது மதிக்கத்தக்க அவர் யார்? ...
கோவை சவுரிபாளையம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குணபால் .இவரது மகன் சானபால் (வயது 21) இவர் வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் கடந்த 7-ந்தேதி விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார்.நேற்று முன்தினம் இரவில் இவர் வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார் .இது குறித்து இவரது தயார் அனிதா பீளமேடு போலீசில் புகார் ...
கோவை கிளாசிக் டவர் ரோடு வாலாங்குளத்தில் நேற்று பெண் ஒருவர் சடலமாக மிதந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெண்ணின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 60 வயது மதிக்கத்தக்க அந்த பெண் யார்? எந்த ஊர் ...
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இன்று காலை ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 1.7 ஆக பதிவாகி இருந்தது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சியில் வெள்ளை கம்பளம் விரித்தாற்போல் உறைபனி படர்ந்து காணப்பட்டது. அவலாஞ்சியில் நேற்றுமுன்தினம் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியசாக ...
கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஆதியோகி திருவுருவத்தை போன்று, பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லாபுரத்தில் 112 அடியில் ஆதியோகி திருவுருவம் ஜனவரி 15-ம் தேதி திறக்கப்பட உள்ளது. மகர சங்கராந்தி தினமான நாளை மறுநாள் சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் ஆதியோகி திருவுருவத்தை திறந்து ...
கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் வெடித்து சிதறியது. இதில் காருக்குள் இருந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். தொடர்ந்து அவருடைய வீட்டில் போலீசார் சோதனை செய்து வெடிப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ தேசிய ...
கோவை: காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 42). இவரது மனைவி ரேவதி (36). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்து, வெள்ளலூர் பேச்சி அம்மன் கோவில் வீதியில் வசித்து வருகின்றனர். இருவரும் பொள்ளாச்சி ரோடு டோல்கேட் அருகே ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகின்றனர். ...
கோவை: வடகோவை-பீளமேடு ரெயில்வே தண்டவாளம் ரத்தினபுரி பாலம் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ...
கோவை செல்வபுரம் வடக்கு அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்தவர் மாசானம் (வயது 30). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாசானம் அவரது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். அப்போது கல்லமேடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் மாசானத்திற்கு ...













