கோவை சுக்கிரவார் பேட்டையை சேர்ந்தவர் ராஜகோபால் ( வயது 75) இவர் நேற்று திருச்சியில் இருந்து கோவைக்கு வந்த அரசு பஸ்சில் பயணம் செய்தார்.இந்த பஸ் சூலூர் காங்கேயம் பாளையம் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது திடீரென்று நிலைத்தடுமாறி ரோட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பியில் மோதியது. இதனால் டிரைவர் திடீர் பிரேக் போட்டார் . அப்போது ...
கோவையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜனவரி மாதத்துக்கான குறைகேட்பு கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை காலை 10 ...
கோவை பேரூர் அருகே உள்ள தீத்தி பாளையம் கிராமம் அய்யாசாமி கோயில் செல்லும் வழியில் நடராஜ் என்பவருக்கு சொந்தமான 80 சென்ட் தோட்டம் உள்ளது .இங்கு இன்று அதிகாலை 2 மணிக்கு 5 குட்டியானை உட்பட 12 யானைகள் புகுந்தது. முதலில் நாகர்பீடம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் உள்ள அரை ஏக்கர் தீவனப் புல்லை மேய்ந்தது. ...
கோவை : மைசூரை சேர்ந்தவர் பிரபு (வயது 45). இவர் கோவை சுந்தராபுரத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்ததார். இவர் தனது மனைவியை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பிரிந்தார். இவருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் கோவை குறிச்சி குளத்தில் 45 வயது மதிக்கதக்க ஆணின் உடல் மிதப்பதாக ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டியில் பழைய பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. அலுவலக வளாகத்தில் உள்ள வேப்ப மரத்தில் 35 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய ...
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் நாட்டின் ட்ரோன் எல்லை தாண்டி வந்து இருக்கிறது. மேலும் ஆயுதங்களுடன் வந்த அந்த ஒரு ட்ரோன்களை பாதுகாப்பு படையினர் தற்போது கைப்பற்றி இருக்கிறார்கள். குறிப்பாக அதை நான்கு சீன துப்பாக்கிகளும் தோட்டக்கலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தக்கலா என்ற ஒரு கிராமத்தில் தான் பறந்து கொண்டு ...
நம் நாடு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ந் தேதியை குடியரசு நாளாக அனுசரிக்கின்றது. இந்த வருடம் தனது 74வது குடியரசு தினத்தை அனுசரிக்கிறது. 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றாலும் 1950 வரை இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் செயல்முறைக்கு வரவில்லை. டாக்டர் அம்பேத்கர் அரசியல் சாசன வரைவு குழுவுக்குத் தலைமையேற்றார். இதையடுத்து 1949ல் இந்தியா அரசியல் சாசன ...
பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படுவதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் வருண்குமார் சின்கா என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து பொதுநல மனுவில், `மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது நாடாளுமன்றத்தால் மட்டுமே செய்யக்கூடிய விஷயம். எனவே விதிமுறைகளுக்கு மீறி நடத்தப்படும் இந்த ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரிக்கை ...
சென்னை காமராஜர் சாலையில் குடியரசு நாள் அணிவகுப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை: சென்னை காமராஜர் சாலையில் குடியரசு நாள் அணிவகுப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முப்படைகள், காவல், தீயணைப்புத்துறையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு நாள் விழா வருகின்ற 26 ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக ...
குடியரசு தின விழாவில் இதுவரை 1.25 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்று வந்தனர். இது தற்போது 45,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா உச்சத்தில் இருந்தபோது, இந்த எண்ணிக்கை வெறும் 25,000 ஆக இருந்தது. இதற்குக் காரணம் முக்கிய பாதையாக கருதப்படும் கர்தவ்யா பாத்துக்கு வருகை தரும் பார்வையார்களுக்கு நாள் முழுவதும் வந்து செல்வதற்கு எளிதானதாக வைத்திருக்க வேண்டும் ...













