கோவையில் பண்ணையில் கோழியை பிடித்து சென்ற சிறுத்தை: சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ...
புதுடெல்லி: டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் கடற்படை அணிக்கு பெண் விமானி திஷா அம்ரித் தலைமையேற்க உள்ளார். நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் டெல்லி கடமை பாதையில் ராணுவ வலிமையை பறை சாற்றும் வகையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்கும் கடற்படை ...
உலகின் அதிநவீன ஹோட்டலாக சவுதி அரேபியாவில் உருவாகிவரும் ஷெய்பரா விடுதியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஷெய்பரா தீவில் அமைக்கப்பட்டு வரும் இந்த விடுதி 2024ம் ஆண்டு திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவு சவுதி அரேபியாவிலிருந்து 45 நிமிடங்கள் படகில் பயணம் செய்யும் தூரத்தில் அமைந்துள்ளது. பிரம்மாண்ட விடுதியின் புகைப்படங்கள் இணையத்தில் தீவிரமாக பரவி வருகின்றன. ...
கோவை கணபதி, மணியக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் கவுசல்யா( வயது 19 இவர் கோவை டவுன்ஹாலில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார் .நேற்று முன் தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் கவுசல்யாவின் அண்ணன் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு மதியம் வந்தார். அவர் கவுசல்யாவை சாப்பிட அழைப்பதற்காக அவருடைய அறைக்கு ...
கோவை மாவட்டம் வால்பாறை, இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ் அவரது மகன் மகேஷ் ( வயது 21) மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் நந்தகுமார், அஸ்வின் ஆகியோர் அதே பகுதியை சேர்ந்த, அப்பு என்ற மணிகண்டனின் ஸ்கூட்டியில் பின்னால் இருந்து சென்று கொண்டிருந்தனர். வால்பாறை – சின்கோனா ...
கோவை சுக்கிரவார் பேட்டையை சேர்ந்தவர் ராஜகோபால் ( வயது 75) இவர் நேற்று திருச்சியில் இருந்து கோவைக்கு வந்த அரசு பஸ்சில் பயணம் செய்தார்.இந்த பஸ் சூலூர் காங்கேயம் பாளையம் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது திடீரென்று நிலைத்தடுமாறி ரோட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பியில் மோதியது. இதனால் டிரைவர் திடீர் பிரேக் போட்டார் . அப்போது ...
கோவையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜனவரி மாதத்துக்கான குறைகேட்பு கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை காலை 10 ...
கோவை பேரூர் அருகே உள்ள தீத்தி பாளையம் கிராமம் அய்யாசாமி கோயில் செல்லும் வழியில் நடராஜ் என்பவருக்கு சொந்தமான 80 சென்ட் தோட்டம் உள்ளது .இங்கு இன்று அதிகாலை 2 மணிக்கு 5 குட்டியானை உட்பட 12 யானைகள் புகுந்தது. முதலில் நாகர்பீடம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் உள்ள அரை ஏக்கர் தீவனப் புல்லை மேய்ந்தது. ...
கோவை : மைசூரை சேர்ந்தவர் பிரபு (வயது 45). இவர் கோவை சுந்தராபுரத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்ததார். இவர் தனது மனைவியை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பிரிந்தார். இவருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் கோவை குறிச்சி குளத்தில் 45 வயது மதிக்கதக்க ஆணின் உடல் மிதப்பதாக ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டியில் பழைய பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. அலுவலக வளாகத்தில் உள்ள வேப்ப மரத்தில் 35 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய ...













