கோவை அருகே உள்ள கே.ஜி. சாவடியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். சமையல் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கணவர் ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். இளம்பெண் வேலைக்கு செல்லும் போது வாலிபர் ஒருவடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து ...
திண்டுக்கல்: 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு அருகில் வந்த வால் நட்சத்திரத்தை கொடைக்கானலில் இன்று முதல் 4 மாதங்களுக்கு வெறும் கண்களால் பார்ககலாம் என கொடைக்கானல் சூரிய ஆராய்ச்சி கூடம் தெரிவித்துள்ளது. எனினும் பனிமூட்டத்தால் கொடைக்கானலில் வால் நட்சத்திரத்தை காண முடியாத நிலை ஏற்பட்டது. வான்வெளியில் நிகழும் சிறு மாற்றங்களை கண்டறியும் ஜூவிகி தொலைநோக்கி ...
மத்திய பட்ஜெட்டை கோவையில் உள்ள தொழில்துறையினர் வரவேற்றுள்ளதோடு அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பட்ஜெட் இன்று (பிப்.01) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த பட்ஜெடை கோவையில் உள்ள தொழில்துறையினர் வரவேற்றுள்ளதோடு அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் குறித்து பேசிய அகில இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு(CITI) தலைவர் டி.ராஜ்குமார், 2023-24 ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சோமந்துறையை சேர்ந்தவர் கிட்டான் (வயது 70) இவர் நேற்று அங்குள்ள பி. ஏ. பி. பெரிய வாய்க்காலுக்கு குளிக்க சென்றார் .குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் சம்பவ ...
கோவை துடியலூர் அருகே உள்ள கே. வடமதுரை தொப்பம்பட்டி,அருள் ஜோதி நகரை சேர்ந்தவர் குமாரவேல் இவர் சிவில் இன்ஜினியரிங் வேலை செய்து வருகிறார் .இவரது மகன் கனிஷ்கன்ஸ் (வயது 18)இவன் போடியில் உள்ள ஒரு தனியார்பள்ளிக்கூடத்தில் படித்து வந்தான்.அங்கு ஒழுங்காக படிக்காததால் அவனை துடியலூர் அருகே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பெற்றோர்கள் சேர்த்தனர். இதனால் வாழ்க்கையில் ...
கோவை- பாலக்காடு மெயின் ரோட்டில் உள்ள குளத்துப்பாளையம் ரோடு சந்திப்பில் நேற்று இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஒரு பைக்கில் பின்னால் இருந்து வந்த கோவை புதூர் அறிவொளி நகரை சேர்ந்த முருகேசன் மகன் கோபிநாத் (வயது 20)மற்றொரு பைக் ஓட்டி வந்த குளத்துப்பாளையம் கே.பி.ஆர் .காலனியை சேர்ந்த கருப்பசாமி (வயது 51 ...
கோவை பாப்ப நாயக்கன் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் ஒரு மளிகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மளிகைக்கடைக்கு அடிக்கடி வரும் வாலிபர் ஒருவர் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பெண்களை தனது செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்தார். இதனை மளிகைக் கடைக்காரரின் மனைவி பார்த்துள்ளார். இது குறித்து அவர் தனது கணவரிடம் தெரிவித்தார். சம்பவத்தன்று மீண்டும் ...
நீலகிரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளும் கிழக்கு தொடர்ச்சி மலைகளும் சந்திக்கும் இடமாக தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளது. இந்த மலையில் பல்வேறு அரிய வகை தாவரங்கள், மலர்கள், மூலிகைகள் மற்றும் மரங்கள் உள்ளன.குறிப்பாக, ரோடோடென்ரன் மரங்கள் அதிகளவு காணப்படுகிறது. குளிர் பிரதேசமான இமாச்சல பிரதேசம் மற்றும் நீலகிரியில் மட்டுமே இந்த வகை மரங்கள் காணப்படுகிறது. மிகவும் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம் பாளையத்தை சேர்ந்தவர் இந்திரஜித் (வயத 29). அழகு கலை நிபுணர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஆனைமலை சோமந்துறை சித்தூரை சேர்ந்த நிவேதா (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை ...
வீட்டில் மது விற்பனை: பெண் உட்பட குடித்துச் செல்லும் மது பிரியர்கள் – கோவையில் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது கோவை சூலூர் பள்ளபாளையத்தில் வீட்டிலேயே மது விற்பனை நடப்பதாக புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. விடுமுறை நாட்களில் அரசு டாஸ்மார்க் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவித்து உள்ளது. இந்நிலையில் அரசு தடையை ...













