கோவை பாப்ப நாயக்கன் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் ஒரு மளிகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மளிகைக்கடைக்கு அடிக்கடி வரும் வாலிபர் ஒருவர் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பெண்களை தனது செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்தார். இதனை மளிகைக் கடைக்காரரின் மனைவி பார்த்துள்ளார். இது குறித்து அவர் தனது கணவரிடம் தெரிவித்தார். சம்பவத்தன்று மீண்டும் ...

நீலகிரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளும் கிழக்கு தொடர்ச்சி மலைகளும் சந்திக்கும் இடமாக தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளது. இந்த மலையில் பல்வேறு அரிய வகை தாவரங்கள், மலர்கள், மூலிகைகள் மற்றும் மரங்கள் உள்ளன.குறிப்பாக, ரோடோடென்ரன் மரங்கள் அதிகளவு காணப்படுகிறது. குளிர் பிரதேசமான இமாச்சல பிரதேசம் மற்றும் நீலகிரியில் மட்டுமே இந்த வகை மரங்கள் காணப்படுகிறது. மிகவும் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம் பாளையத்தை சேர்ந்தவர் இந்திரஜித் (வயத 29). அழகு கலை நிபுணர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஆனைமலை சோமந்துறை சித்தூரை சேர்ந்த நிவேதா (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை ...

வீட்டில் மது விற்பனை: பெண் உட்பட குடித்துச் செல்லும் மது பிரியர்கள் – கோவையில் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது கோவை சூலூர் பள்ளபாளையத்தில் வீட்டிலேயே மது விற்பனை நடப்பதாக புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. விடுமுறை நாட்களில் அரசு டாஸ்மார்க் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவித்து உள்ளது. இந்நிலையில் அரசு தடையை ...

பாகிஸ்தான் நாட்டிலுள்ள பெஷாவர் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 150 பேர் காயமடைந்துள்ள நிலையில், இத்தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. நாட்டில் பொருளாதாரப் பற்றாக்குறை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, மின்வெட்டு ஆகிய பிரச்சனைகளுக்கு இடையே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இன்று, ...

ஈரோடு: 50 ஆண்டுகாலம் வாழும் மிக அரிதான மலை இருவாச்சி பறவை ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தென்பட்டது. ஐரோப்பா கண்டத்தில் இருந்து இந்தியாவுக்கு வலசை வந்த பஞ்சுருட்டான் பறவை கணக்கெடுப்பில் தென்பட்டது. அந்தியூர் வனச்சரகத்தில் உள்ள நீர்நிலைகளில் நேற்று பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. 50 நீர்நிலை பறவை இனங்களும் 36 பொதுப் பறவை இனங்கள் ...

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், காஷ்மீர் ராஜ்பாக் பகுதியில் உள்ள பிரிவினைவாத ஹுரியத் மாநாட்டின் அலுவலகத்தை தேசிய புலனாய்வு அமைப்பு முடக்கியது. ஃபெடரல் ஏஜென்சியின் ஒரு குழு ஹுரியத் அலுவலகத்திற்கு வந்து கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் இணைப்பு அறிவிப்பை ஒட்டியதாக அவர்கள் தெரிவித்தனர். ராஜ்பாக்கில் அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாட்டின் ...

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் (Storm Today) பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடித்தது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடைந்து 1ம் தேதி ...

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசாக வழங்கிய அரிசு, பருப்புடன், ரூ. 1,000 ரூபாயை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்திக்குறிப்பையும் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதலவர் ஸ்டாலின் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குஞ்சிபாளையம் காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தண்டபாணி இவரது மகன் ரவீந்திர குமார் (வயது 18) பிளஸ் 1 வரை படித்துள்ளார்,இவர் நேற்று பைக்கில் பொள்ளாச்சி மீன் கரை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள வன அலுவலகம் அருகே சென்றபோது திடீரென்று நிலைத்திடுமாறு கீழே விழுந்தார் .இதில் ...