கோவை ரத்தினபுரி, புது தோட்டம் 2 -வது விதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மகன் மணி கண்டன் (வயது 38)சொந்தமாக கால் டாக்சி வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று இவருக்கும் அவரது மனைவி ரேவதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் எலி மருந்து தின்று கவுண்டம்பாளையம் ...
கோவை அருகே வீரபாண்டி பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் காலணியில் இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை கிடந்தது. அந்த பகுதியில் சென்ற பொது மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தையை மீட்டு பரிசோதனை செய்து பார்த்தனர். அந்தக் குழந்தைக்கு எந்த ஒரு காயமும் ஏற்படாமல் ...
ஜப்பானிய தீவு ஒன்றில் ஆயிரக்கணக்கான காகங்கள், கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கியோட்டோவிற்கு அருகிலுள்ள ஹோன்ஷுவில் கட்டிடங்கள், வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள் சூழ்ந்திருப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிகழ்வின் பின்னணியில் உள்ள காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், விலங்குகள் அல்லது பறவைகள் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் ...
கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி கார் வெடித்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த துணி வியாபாரியான ஜமேஷா முபின் (29) உடல் கருகி இறந்தார். இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் சதித்திட்டம் இருப்பது தெரியவந்தது. ஜமேஷா முபின் ...
கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி அன்பு நகர், அவுசிங் யூனிட்டில் வசிப்பவர் நவமணி. இவரது மனைவி பிரேமா (வயது 60) கோவையில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர் நேற்று ஆர் .எஸ் .புரம். மேற்கு சம்பந்தம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு ஆட்டோ இவர் மீது மோதியது ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரை,மணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்தவர் கீதா (வயது 64) இவர் நேற்று மாலை அங்குள்ள புதுப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார் .அப்போது கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பயணிகள் ரயிலில் சிக்கி அதே இடத்தில் பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வி ...
வடவள்ளி: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் வருண் விஜய் (வயது24). இவர் கேரளாவில் இருந்து கோவைக்கு காரில் வந்தார். பின்னர் மருதமலை ஐ.ஓ.பி.காலனியில் உள்ள தனது நண்பரான சதீஷ்குமார் வீட்டிற்கு சென்றார். இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார். இன்று காலை வருண் விஜய் ஐ.ஓ.பி.காலனியில் இருந்து கோவை நோக்கி காரில் வந்தார். பாரதியார் பல்கலைக்கழகம் அருகே ...
கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில் ஆண்டுக்கு இரண்டு முறை குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டிற்கான முதல்கட்ட குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், 1 முதல் 19 வயதுக்கு உள்பட்ட 10 லட்சத்து 5 ஆயிரத்து 843 போ், 20 முதல் ...
கோவை: நடராஜர் கோவில் கொண்டுள்ள நம் தமிழ் மண்ணில் கொண்டாடப்படும் ஈஷா மஹா சிவராத்திரி விழா வழக்கம் போல் இந்தாண்டும் பல்வேறு மாநில கலைஞர்களின் இசை மற்றும் நடனங்களுடன் களைக்கட்ட தயாராகிவிட்டது. உலகில் வேறு எந்த கலாச்சாரத்திலும் இல்லாத வகையில், நம் தமிழ் கலாச்சாரத்தில் தான் ‘நடனம் ஆடும் ஒருவரை’ கடவுளாகவும் யோகியாகவும் போற்றி கொண்டாடுகிறோம். ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டு 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் கோவை நீதிமன்றம் அருகே நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாருக்கு நீலகிரி மாவட்டம் குன்னூரில் அந்த கும்பல் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே ...












