மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India – UIDAI) ஆதார் அட்டையில் முக்கிய மாற்றமொன்றை செய்துள்ளது. அதென்ன மாற்றம்? அதனால் மக்களுக்கு என்ன பயன்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம். நாட்டில் ஆதார் அடையாள அட்டை தொடர்பான மோசடிகளை தடுக்கும் முயற்சியின் ...

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் 1000 டன் குப்பைகள், வாகனங்கள் மூலமாக வெள்ளலூர் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மறுசுழற்சி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் வெயில் காலங்களில், இந்தக் கிடங்கில் மீத்தேன் வாயு வெளியேறி தீ விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதனால், அப்பகுதியில் ஏற்படும் புகை மண்டலத்தால், அங்குள்ள குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதைக் கருத்தில் ...

பீஜிங் :புதுடில்லியில், ‘ஜி – 20’ நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நேற்று டில்லி வந்திறங்கினார்கள் . ஜி – 20 அமைப்புகளுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளதை அடுத்து, பல்வேறு துறை சம்பந்தமான பிரதிநிதிகள் கூட்டம், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகின்றன. இந்த வகையில், ஜி – 20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ...

கோவை சூலூர் பக்கம் உள்ள வட வேடபட்டி ,கோயில் காடு பகுதியை சேர்ந்தவர் குருசாமி . அவரது மகன் ரமேஷ் ( வயது 36 ) அந்த பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் கேஷியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காட்டம்பட்டி- செஞ்சேரிமலை ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். செஞ்சேரிமலை பிரிவு அருகே சென்றபோது ...

கோவை : திருப்பூர் மாவட்டம் உடுமலை ,அண்ணா காலனியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஸ்வநாத் (வயது 31) இவர் நேற்று கொடைக்கானல் லேக்ரோட்டை சேர்ந்த ராம்குமார் ( வயது 26) என்பவருடன் காரில் ஆர். கோபாலபுரம் -பொள்ளாச்சி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .காரை ராம்குமார் ஓட்டினார். செடி முத்தூர் பிரிவு அருகே சென்றபோது ...

கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் கண்ணன். அவரது மகன் கார்த்திகேயன் ( வயது 23) பிளம்பர் .இவர் நேற்று தனது நண்பர்களுடன் அங்குள்ள செல்வ சிந்தாமணி குளத்துக்கு குளிக்க சென்றார். குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து அவரது தந்தை கண்ணன் ...

கோவை: நாட்டின் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் ‘காஷ்மீர்’ என்ற பெயருடன் கூடிய தெருவோ, சதுக்கமோ இடம்பெற செய்ய வேண்டும் என ஈஷா நிறுவனர் சத்குரு பேசினார். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த பண்டிட்கள் மீதான இனப் படுகொலையை உலகின் கவனத்துக்கு கொண்டு வரும் நோக்கத்தில் புலம் பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்கள் ஒன்றிணைந்து ‘உலக காஷ்மீரி பண்டிட் ...

புதுடெல்லி : மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள ‘முகல் கார்டன்’ அண்மையில்தான் ‘அம்ரித் உத்யன்’ என பெயர் மாற்றப்பட்டது. ஆனால் நம் நாட்டில் உள்ள பழமையான, ...

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம் மோதூர் பெத்திக்குட்டை காப்புகாடு வனப்பகுதிக்குள் வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது கருப்பராயன் கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது. இதனை பார்த்து வன ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வன ...

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி ,சித்தன் கோட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45) டிரைவர். இவர் நேற்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பக்கம் உள்ள பாறைப்புதுரை சேர்ந்த அஜித்குமார் ( வயது 26)என்பவருடன் பைக்கில் இரும்பொறை – பெத்திக்குட்டை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள சோலார் கம்பெனி அருகில் சென்ற போது ...