கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை ஆனைகட்டி பகுதியில் ஏராளமாண காட்டுயானைகள் உள்ளன. அவைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி மலை அடிவார பகுதியில் உள்ள மாங்கரை , தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகின்றன. சில நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்தநிலையில் கோவை துடியலூர் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள கொசுவமடையை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி .இவரது மனைவி சாந்தி (வயது 60) இவர் கடந்த ஒரு வருடமாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருந்தாலும் குணமடையவில்லை.இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சாந்தி நேற்று முன்தினம் அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் ...

புதன்கிழமை நடைபெற்ற வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடன் இருதரப்பு சந்திப்பின் போது, ​​இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் கிளவர்லி பி.பி.சி வரி விவகாரத்தை கொண்டு வந்தார். பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப்படத்தை இந்தியா தடை செய்த சில நாட்களுக்குப் பிறகு, வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணையின் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள பி.பி.சி அலுவலகங்கள் ...

கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள எரிசனம்பட்டியை சேர்ந்தவர் கருப்புசாமி ( வயது 60)இவர் கடந்த 5 ஆண்டுகளாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் இவர் தீராத கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கருப்புசாமி மலையாண்டிபாளையம் பட்டினம் அருகே உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் ...

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் ராம்கி ( வயது 35) தச்சு தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். நேற்று அவரது வீட்டின் மாடியில் குடிபோதையில் நடந்து கொண்டே செல்போன் பேசினாராம். அப்போது திடீரென்று கீழே விழுந்தார் .இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ...

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிப்பான்களின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த ஆட்சியில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஜ.எஸ்.கே.பி என்று தீவிரவாத அமைப்பை ஒழிக்க தலிபான் தலைமையிலான அரசு தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த நிலையில் தலிபான் அரசின் தலைமையிலான படைகள் இரண்டு ஐ.எஸ் தளபதிகளை சுட்டுக் கொன்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India – UIDAI) ஆதார் அட்டையில் முக்கிய மாற்றமொன்றை செய்துள்ளது. அதென்ன மாற்றம்? அதனால் மக்களுக்கு என்ன பயன்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம். நாட்டில் ஆதார் அடையாள அட்டை தொடர்பான மோசடிகளை தடுக்கும் முயற்சியின் ...

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் 1000 டன் குப்பைகள், வாகனங்கள் மூலமாக வெள்ளலூர் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மறுசுழற்சி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் வெயில் காலங்களில், இந்தக் கிடங்கில் மீத்தேன் வாயு வெளியேறி தீ விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதனால், அப்பகுதியில் ஏற்படும் புகை மண்டலத்தால், அங்குள்ள குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதைக் கருத்தில் ...

பீஜிங் :புதுடில்லியில், ‘ஜி – 20’ நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நேற்று டில்லி வந்திறங்கினார்கள் . ஜி – 20 அமைப்புகளுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளதை அடுத்து, பல்வேறு துறை சம்பந்தமான பிரதிநிதிகள் கூட்டம், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகின்றன. இந்த வகையில், ஜி – 20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ...

கோவை சூலூர் பக்கம் உள்ள வட வேடபட்டி ,கோயில் காடு பகுதியை சேர்ந்தவர் குருசாமி . அவரது மகன் ரமேஷ் ( வயது 36 ) அந்த பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் கேஷியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காட்டம்பட்டி- செஞ்சேரிமலை ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். செஞ்சேரிமலை பிரிவு அருகே சென்றபோது ...