கோவை: ராமநாதபுரம் மாவட்டம்,கஜரன்குடி, லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் தேவப்பெருமாள். இவரது மகன் மாரிமுத்து (வயது 25) இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று இவர் தொட்டிபாளையம்- கருப்பராயன் பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஜே .எஸ். ஆர். சூப்பர் மார்க்கெட் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக ...

கோவை சிங்காநல்லூர், அஸ்தாந்த நாயக்கர் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் .இவருக்கும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பக்கம் உள்ள அழிச்சி குளம் கிராமத்தைச் சேர்ந்த சாமுண்டி மகள் சாமிளிக்கும் (வயது 21) கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாயாருக்கு போன் செய்து தனது மாமியாரும், கணவரும், ...

எதிர்வரும் 12ம் தேதி அன்று கனடாவின் ஒன்றாரியோவில் நேர மாற்றம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்படி, 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கடிகாரங்களில் ஒரு மணித்தியாலம் கூடுதலாக வைக்கப்பட வேண்டும். பகல் வெளிச்சத்தை சேமிக்கும் நோக்கில் இவ்வாறு ஆண்டு ...

கோவை பீளமேடு புதூர், மறைமலை நகரை சேர்ந்தவர் சிவசாமி இவரது மகன் பிரியங்கா (வயது 23) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்டாப் நர்ஸ் ஆக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10-ந் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகி விட்டார். இவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ...

கோவை கோட்டைமேடு சாமியார் புதுவிதியைச் சேர்ந்தவர் ஜெகன் ராஜ். இவரது மகள் ஜெனிதா மேரி ( வயது 19) கோவை சுங்கம் பகுதியில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.கடந்த 9-ந்தேதி தேதி கல்லூரிக்கு சென்ற ஜெனிதா மேரி வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் மாணவியின் தாயார் கவிதாவுக்கு செல்போனில் ...

கோவை: நாகை மாவட்டம் வடபதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் கிருத்திகா( வயது 26) சிவகங்கை சேர்ந்தவர் கிருஷ்ணா (வயது 27) இவர்கள் இருவரும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்கள். நேற்று லாட்ஜ் மேனேஜர் கணேசன் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு வாடகை கேட்கச் சென்றார். அப்போது ...

உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு வியூக அமைப்பிற்கான 8வது மாநாடு கடந்த வியாழக்கிழமை சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடைபெற்றது. அப்பொழுது மாநாட்டில் இந்தியாவிற்கான நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ் பயங்கரவாதத்தை வகைப்படுத்தும் போக்கு ஆபத்தானது என்றும், இஸ்லாமிய வெறுப்பு, சீக்கிய எதிர்ப்பு, பௌத்த எதிர்ப்பு அல்லது இந்து விரோத எதிர்ப்பு என அனைத்து வகையான பயங்கரவாதத் தாக்குதல்களும் ...

கோவை சரவணம்பட்டியில் உள்ள விநாயகபுரம் ,சுந்தரம் வீதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் சந்தோஷ் (வயது 32) சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் நேற்று விளாங்குறிச்சி ரோடு சேரன்மாநகர் பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி இவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ...

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் அண்ணா அவென்யூவை சேர்ந்தவர் நாகலிங்கம் ( வயது 57 ) இவரது மகன் அசோக் குமார் அங்குள்ள லட்சுமி நகர் முருகன் லேஅவுட் புதிதாக வீடு கட்டி வருகிறார்.நேற்று 10 அடி உயரத்திற்கு செங்கல் சுவர் கட்டப்பட்டது. அந்த சுவரை நாகலிங்கம் பிடித்தாராம். அப்போது திடிரென்று சுவர் இடிந்து அவரது தலையில் விழுந்தது ...

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர், ராமகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் அய்யாசாமி ( வயது 35) இவரது மனைவி வெண்ணிலா (வயது 30) இவர்கள் 2 பேரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர் . தற்போது இவர்கள் வசிக்கும் வீட்டை கடந்த 4 மாதங்களுக்கு ...