உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு வியூக அமைப்பிற்கான 8வது மாநாடு கடந்த வியாழக்கிழமை சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடைபெற்றது. அப்பொழுது மாநாட்டில் இந்தியாவிற்கான நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ் பயங்கரவாதத்தை வகைப்படுத்தும் போக்கு ஆபத்தானது என்றும், இஸ்லாமிய வெறுப்பு, சீக்கிய எதிர்ப்பு, பௌத்த எதிர்ப்பு அல்லது இந்து விரோத எதிர்ப்பு என அனைத்து வகையான பயங்கரவாதத் தாக்குதல்களும் ...
கோவை சரவணம்பட்டியில் உள்ள விநாயகபுரம் ,சுந்தரம் வீதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் சந்தோஷ் (வயது 32) சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் நேற்று விளாங்குறிச்சி ரோடு சேரன்மாநகர் பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி இவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ...
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் அண்ணா அவென்யூவை சேர்ந்தவர் நாகலிங்கம் ( வயது 57 ) இவரது மகன் அசோக் குமார் அங்குள்ள லட்சுமி நகர் முருகன் லேஅவுட் புதிதாக வீடு கட்டி வருகிறார்.நேற்று 10 அடி உயரத்திற்கு செங்கல் சுவர் கட்டப்பட்டது. அந்த சுவரை நாகலிங்கம் பிடித்தாராம். அப்போது திடிரென்று சுவர் இடிந்து அவரது தலையில் விழுந்தது ...
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர், ராமகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் அய்யாசாமி ( வயது 35) இவரது மனைவி வெண்ணிலா (வயது 30) இவர்கள் 2 பேரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர் . தற்போது இவர்கள் வசிக்கும் வீட்டை கடந்த 4 மாதங்களுக்கு ...
கோவை போத்தனூர் அருகே உள்ள செட்டிபாளையம், எம்.ஜி..ஆர் நகர் சேர்ந்தவர் துரைசாமி (வயது 40 )இவர் நேற்று தனது உறவினர் ரவிக்குமார் என்பவருடன் காரில் அங்குள்ள டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார். அங்கு அளவுக்கு அதிகமாக மது அருந்தினார்.இதனால் அவரால் நிற்க முடியவில்லை.இந்த நிலையில் துரைசாமியை ரவிக்குமார் காரில் ஏற்றிக் கொண்டு அவரது வீட்டுக்கு ...
கோவை மாவட்டம் வால்பாறை வாழைத் தோட்டப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புப் பகுதியில் பழைமையான குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் அப்பகுதி பொதுமக்கள் அந்த கிணற்றிலிருந்து தங்களுக்கு தேவையான குடிநீரை எடுத்து பயன்படுத்தி வருவதாகவும் தற்போது கிணற்றின் அருகே உள்ள கழிவு நீர் கால்வாயிலிருந்து கழிவுநீர் கசிந்து கிணற்றில் ...
புதுடெல்லி: கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டதற்கு இந்தியாவே காரணம் என்று அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அந்நிய செலாவணி இருப்பு குறைந்து, உணவு தானியங்கள், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. நாள்தோறும் பல மணி ...
பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த சபரிநாத்(40). இவர் சென்னையில் உள்ள அயனாவரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அண்மையில் இவரது மனைவி உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து இவரது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார். விடுமுறை நாட்களில் அவ்வப்போது இங்கு வந்து தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை ...
கோவை ராமநாதபுரம் கிருஷ்ணர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 52) சென்ட்ரிங் தொழிலாளி .நேற்று இவரும் சவுரிபாளையம் பிரிவு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கோபிராஜ் ( வயது 38 |என்பவரும் ஒண்டிப்புதூர் கிருஷ்ணா நகரில் செல்லத்துரை என்பவருக்கு சொந்தமான வீட்டில் சென்ட்ரிங் பலகை பிரிக்கும் வேலை செய்து கொண்டிருந்தனர். 3-வது மாடியில் சென்ட்ரிங் பலகையை ...
1000 கிலோ எடையுள்ள பழைய செயற்கைக்கோளை பசிபிக் பெருங்கடலில் வீழ்த்தியது இஸ்ரோ. Megha-Tropiques-1 என்ற செயற்கைகோள் உலகளாவிய கால நிலை மாற்றங்களை சேகரித்து அனுப்புவதற்காக இஸ்ரோ மற்றும் பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான CNES ஆகியவற்றால் ஒரு கூட்டுப் பணியாக உருவாக்கப்பட்டது. பெங்களூரில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் ...













