கோவை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன். கூலித் தொழிலாளி. இவர் போக்சோ வழக்கில் பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து கடந்த மார்ச் 19 ஆம் தேதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் மற்றும் வலிப்பு நோய் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிறை காவலர்கள் ...
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பரிதாபமாக 21 பேர் உயிரிழந்தனர்.. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். மதியம் 1 மணி அளவில் திடீரென ஏற்பட்ட ...
ரிசர்வ் வங்கி அளித்துள்ள பாதுகாப்பான வங்கிகளின் பட்டியல் இதோ.. மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்கிறார்கள். ஓய்வு காலத்தில் இந்தப் பணம் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதைச் செய்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் வங்கியே மூழ்கிவிடும். அப்போது பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவரின் கைகளில் தலையில் அடிக்க்துக்கொண்டு அழுவதைத்தவிர வேறு எதுவும் இல்லை. எனவே ...
கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்தவர் சேகர், இவரது மகன் அருண் ( வயது 38) இவர் நேற்று ராமநாதபுரம் காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த நந்தகுமார் ( வயது 28) என்பவருடன் பைக்கில் கோவை சுங்கம் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தார். பைக்கை அருண் ஓட்டினார். சுங்கம் வாலாங்குளம் ரோட்டில் சென்ற போது ...
டிப்பர் லாரி மோதி கணவருடன் ஸ்கூட்டரில் சென்ற மனைவி பரிதாப பலி – 15 அடி தூரம் இழுத்துச் சென்ற சோகம்..
கோவை: சேலம் மாவட்டம் , தம்பம் பட்டி உடையார்பாளையம், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 31) இவரது மனைவி மோகனா (வயது 29 )இவர்கள் இருவரும் நேற்று குனியமுத்தூர் ரோடு கோவை புதூர் பிரிவில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவர்களது ஸ்கூட்டர் மீது ...
சூடானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில், சூடானின் ராணுவத் தலைவர் அப்துல் பத்தாஹ் அல் புர்ஹா-னுக்கும், துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை (ஆர்.எஸ்.எஃப்)யின் தலைவரும், ராணுவத் துணைத் தலைவருமான முகமது ஹம்தன் டாக்லோ-வுக்கும் கடந்த ஒரு வாரமாக யுத்தம் நடந்துவருகிறது. கடந்த சனிக்கிழமை முதல் ...
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை இரு மடங்கு உயர்வு – அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு..!
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை இரு மடங்காக உயர்த்தப்படும் . மேலும் அரசுப்பணியில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத ஒதுக்கீடு பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சமூக நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. சமூக நலத்துறை, மகளிர் உரிமைத்துறை ...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட அடிக் அகமதுவிற்கு பின் அதிர்ச்சி அளிக்கும் வரலாறு இருக்கிறது. உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமதுவும் அவருடைய சகோதரர் அஷ்ரஃபும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மகன் அசாத் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் போலீசார் மூலம் உத்தர பிரதேசத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார். ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நம்பர் 4 வீரபாண்டி, ஆர்.எம்.கார்டனை சேர்ந்தவர் அருண் பாரத் ( வயது 24)டிரேடிங் வியாபாரம் செய்து வந்தார் .தொழிலில் இவருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அருண் பாரத் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து ...
கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள நியூ போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் முருகேசன்.இவர் மாநகர ஆயுதப் படையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பணி புரிந்து வருகிறார்.இவரது மகன் யுகன் ( வயது 20) கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி..ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அவருடன் படிக்கும் மாணவி ...













