கோவை குறிச்சி, திருமலை நகரை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மகள் அப்ரின் பாத்திமா (வயது 25) தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ .இறுதி ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் பீளமேடு,செங்காளியப்பன் ரோட்டை சேர்ந்த சண்முகம் மகன்சைலேஷ் ( வயது 25) என்பவருக்கும் இடையே சமூக வலைதள மூலம் நட்பு ஏற்பட்டது .இதையடுத்து இவர்கள் இருவரும் நட்புடன்பழகி வந்தனர்.. ...

கோவை : ஈரோடு மாவட்டம், பவானி பகுதியை சேர்ந்தவர் முருகன் .இவரது 16 வயது மகள் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார் .நேற்று முன்தினம் தனது பாட்டியுடன் கோவையில் உள்ள கண் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அந்த மாணவி திடீரென்று எங்கோ மாயமாகி விட்டார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி பெண்கள் ...

டெல்லி: இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 65,000-த்தை கடந்துள்ளது. அதேநேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,000-த்தை தாண்டி உள்ளது. இந்தியவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,591. இந்தியாவில் 10,827 பேர் நேற்று கொரோனா சிகிச்சையில் இருந்து மீண்டனர்.இந்தியாவில் தற்போது கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 65,286. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து ...

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் 15 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த சில தினங்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் ...

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தாதா அரசியல்வாதி அத்தீக்கின் மனைவி சாயிஸ்தா பர்வீன், அத்தீக்கின் சகாவான குட்டு முஸ்லிம் தலைமறைவு தொடர்கிறது. இருவரையும் கைது செய்வது உபி காவல்துறைக்கு பெரும் சவாலாகி விட்டது. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ராஜுபால் வழக்கின் முக்கிய சாட்சி உமேஷ்பால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் 10 குற்றவாளிகளில் அத்தீக், ...

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள உதயம் நகரில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்த குவாரியில் உள்ள குட்டையில் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் அந்த குட்டையில் நேற்று ஒரு ஆணும் பெண்ணும், பிணமாக மீதப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர் .இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இன்ஸ்பெக்டர் ...

கோவை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன். கூலித் தொழிலாளி. இவர் போக்சோ வழக்கில் பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து கடந்த மார்ச் 19 ஆம் தேதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் மற்றும் வலிப்பு நோய் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிறை காவலர்கள் ...

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பரிதாபமாக 21 பேர் உயிரிழந்தனர்.. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். மதியம் 1 மணி அளவில் திடீரென ஏற்பட்ட ...

ரிசர்வ் வங்கி அளித்துள்ள பாதுகாப்பான வங்கிகளின் பட்டியல் இதோ.. மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்கிறார்கள். ஓய்வு காலத்தில் இந்தப் பணம் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதைச் செய்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் வங்கியே மூழ்கிவிடும். அப்போது பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவரின் கைகளில் தலையில் அடிக்க்துக்கொண்டு அழுவதைத்தவிர வேறு எதுவும் இல்லை. எனவே ...

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்தவர் சேகர், இவரது மகன் அருண் ( வயது 38) இவர் நேற்று ராமநாதபுரம் காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த நந்தகுமார் ( வயது 28) என்பவருடன் பைக்கில் கோவை சுங்கம் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தார். பைக்கை அருண் ஓட்டினார். சுங்கம் வாலாங்குளம் ரோட்டில் சென்ற போது ...