விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உரிய இழப்பீடு வழங்காததால் 3 அரசு பேருந்துகள் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன். இவரது மனைவி பிரியா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாஸ்கரன் அவரது நண்பர் மகேஷ் குமார் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கடந்த ஆண்டு மேட்டுப்பாளையம் – ...

கோவையில் கவனக் குறைவாக பின்னால் வரும் வாகனங்களை பார்க்காமல் இருசக்கர வாகனத்தை திருப்பிய நபரும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்களும் மோதி காயமடைந்தனர். கோவை ஆவாராம்பாளைம் பகுதியில், ஒரு நபர் சாலை ஓரம் நிறுத்தி வைத்து இருந்த அவரது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு திருப்ப முற்பட்டு உள்ளார். அப்போது அவர் ...

கோவை அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. எட்டுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வருமான வரித்துறை சோதனையில் வேறு மாநிலத்தைச் சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை பீளமேடு ...

கோவை ரயில் நிலையத்தில் உள்ள 5 -வது பிளாட்பாரத்தில் இருந்து கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது அங்கு சென்ற ஒருவர் திடீரென்று ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து ரயில் முன் படுத்துக் கொண்டார். இதை ரயில் இன்ஜினியர் டிரைவர் கவனிக்கவில்லை. இதனால் ரயில் புறப்பட்டபோது ரயிலில் தலை நசுங்கி அவர் ...

கோவை ஆர். எஸ். புரம். சி.எம்.சி. காலணியை சேர்ந்தவர் ரகு குமார். இவரது மகள் ஹேமப்பிரியா (வயது 22) இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் . யாரோ இவருடைய புகைப்படத்தை வைத்து போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி அதில் இவரது போட்டோவை நண்பர்களுக்கும் குடும்பம் நண்பர்களுக்கும் அனுப்பியதாக ...

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பண்டிகை காலங்களும் கோடை சீசன் துவங்கி உள்ளதால், சுற்றுலா பயணிகள் கர்நாடகா கேரளா ஆந்திரா போன்ற இடங்களில் இருந்து அதிகமாக வருவதால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.  கூடலூர் நகரத்தின் இரண்டு பக்கமும் உள்ள வாகனங்களை ஒரு மாத காலத்திற்கு யாருக்கும் பார்க்கிங் கொடுக்காத அளவு மாவட்ட நிர்வாகமும், ...

கோவை மாநகராட்சி ஜெர்மன் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் இணைந்து நிலையான நகர்ப்புற வளர்ச்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் திடக்கழிவு மேலாண்மை குறித்து நகர்ப்புற ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி ஆணையர் கூறும்போது:- கோவை மாநகராட்சி மற்றும் ஜெர்மன் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் இணைந்து நகர்ப்புற ஆய்வுகள் நடத்தப்பட்டு உள்ளது. கோவை மாவட்டம் ...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் 100% முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே பொது இடங்களிலும் மக்கள் அனைவரும் சரியாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, சேலம், ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஜமீன் ஊத்துக்குளி, காந்தி நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் சக்தி கணேஷ் (வயது 21) நேற்று இவரும் நல்லூர் சர்ச் காலனியை  சேர்ந்த சதீஷ்குமார் ( வயது 18)என்பவரும் காந்தி நகரை சேர்ந்த அர்ஜூனா ( வயது 27) என்பவருடன் பைக்கில் ஆத்து பொள்ளாச்சி- ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். ...

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 49) டெம்போ டிரைவர். இவர் நேற்று சாய்பாபா காலனி வேலாண்டிபாளையம் ரோட்டில் உள்ள சாஸ்திரி வீதியில் அளவுக்கு அதிகமாக மது குடித்து ஈச்சர் வேனுக்குள் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத ...