தொண்டாமுத்தூர்:பூண்டி, வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் உயிரிழந்தார். கடந்த மூன்று மாதங்களில், இதுவரை, 6 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.திருவண்ணாமலையை சேர்ந்தவர் லேகேஷ்,37. இவர், கோவை நீலாம்பூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 5ம் தேதி இரவு, பூண்டி, வெள்ளியங்கிரி மலை ஏறியுள்ளார்.நேற்றுமுன்தினம், ஆறாவது மலையில் ஏறிக்கொண்டிருக்கும்போது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். ...
சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது .. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வடக்கு தமிழ்நாட்டு கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியது. ...
கோவை காந்திபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் உடல் கருகிய நிலையில் பெண்ணின் உடல் இருப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் . இது குறித்து கொலையாக இருக்க கூடும் என சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை ...
கேரளா மலப்புரத்தில் சொகுசு படகு கவிழ்ந்து விபத்து 22 பேர் பலி. தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் மீட்பு பணி தீவிரம்.. பிரதமர் மோடி இரங்கல்!உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் நிவாரணம் வழங்க அறிவிப்பு! கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் தூவல் தீரம் (கடற்கரை பகுதியில்) சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரள மாநில ...
குடத்திற்குள் தலை மாட்டிய ஆட்டை காப்பாற்றிய ஆடுகள் … கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள கண்ணப்ப நகரில் மயானம் உள்ளது. கோவையிலேயே மிகப் பெரிய மயானம் இது. இதில் வேலை பார்ப்பவர் வீரபத்திரன். இவர் மயானத்திற்கு உள்ளேயே தங்கி இருந்து, ஆடுகளை வளர்ந்து வருகிறார். இந்நிலையில் ஒன்றைரை வயது உள்ள ஆட்டுக் குட்டி தண்ணீர் ...
அரசு மருத்துவமனை மருந்துகள்: தனியார் மருத்துவமனையில் விற்பனை – பொதுமக்கள் அதிர்ச்சி தமிழக அரசு மருத்துவமனைகளில் விற்பனைக்கு அல்ல என்று மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைத்து இலவச சிகிச்சை அளித்து ஏழை எளிய மக்களின் உயிர்களை காத்து வருகின்றனர். இது நமது மாநிலத்தில் உள்ள ஏழை, எளிய நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு சென்று ...
மனித – விலங்கு மோதல்: தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – வனத்துறை அமைச்சர் உறுதி கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறை அமைச்சர் ம.மதிவேந்தன் இன்று ஆய்வு மேற்க் கொண்டார் அப்போது சிறுத்தை மற்றும் கரடி தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ...
டெல்லி : ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானை கடுமையாகச் சாடியுள்ளார். “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டின் வெளியுறவு அமைச்சராக இங்கு வந்துள்ள பூட்டோ சர்தாரி அதற்கேற்ப நடத்தப்பட்டார். பாகிஸ்தானின் முக்கிய ஆதாரமான பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவர் மற்றும் பயங்கரவாதத்தின் செய்தித் தொடர்பாளர்” ...
சென்னை: வரும் 7ஆம் தேதி அல்லது 8ஆம் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று சேலம் நாமக்கல் மற்றும் ...
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயில் கார் பார்க்கிங் வளாகத்திற்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் வெள்ளை நிற காரில் வந்துள்ளனர். காரை நிறுத்திவிட்டு சென்றவர்கள் திரும்பி வரவில்லை. அக்காரில் பயங்கர ஆயுதங்களுடன் கடத்தல் கும்பல் வந்திருக்கலாம். இவர்கள் ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்றும் தகவல் பரவியது. இதையடுத்து மத்திய புலனாய்வு துறை போலீசார் ...













