லக்னோ: மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து, உத்தர பிரதேசம், உத்தரகண்டில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு முழு வரி விலக்கு அளிக்கப்படுவதாக, அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன.இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள, ‘தி கேரளா ஸ்டோரி’ படம், தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், 5ம் தேதி நாடு முழுதும் வெளியானது. இப்படத்திற்கு எதிராக, கேரளா, ...
பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூர் மாநிலத்தில், பெரும்பான்மையாக இருக்கும் மேதி சமூகத்தினரைப் பழங்குடியினர் பிரிவில் சேர்க்கலாம் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக குக்கி, நாகா பழங்குடியினர் நடத்திவரும் ஒற்றுமைப் பேரணி ஒருவார காலமாக பெருங்கலவரமாக வெடித்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கலவரத்தில் வீடுகள், மருத்துவமனைகள், கடைகள், தேவாலயங்கள் போன்றவை தீக்கிரையாகின. கலவரத்தைக் ...
நெல்லையில் பல் புடுங்கப்பட்ட விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வழக்கறிஞர் மகாராஜன் திடீர் கைது!
நெல்லை அம்பா சமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை கொடூர முறையில் புடுங்கியதாக புகார் எழுந்தது. பல்வீர் சிங் விவகாரத்தில் பாதிக்கபட்டவர்கள் இச்சம்பவம் நடைபெற்று பல மாதங்களில் ஆகியும் பாதிக்கப்பட்ட நபர்கள் வெளியே சொல்லாமல் இருந்தனர். இந்நிலையில் தான் ஏஎஸ்பி பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்ட செல்லப்பா ,மாரியப்பன் மற்றும் சுபாஷ் ...
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள காளியாபுரம,ஈட்டி துறை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் .இவரது மகன் ஜீவா ( வயது 18 ) மாணவர். இவர் நேற்று அங்குள்ள காளியம்மன் கோவில்- சேத்துமடை ரோட்டில் பைக் ஓட்டிக் கொண்டு சென்றார். அங்குள்ள ஒரு வளைவில் திரும்பும் போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார் .இவரது ...
கோவைஆர் .எஸ். புரம். மேற்கு அருணாச்சலம் ரோட்டில் உள்ள மேதர் காலனி வசிப்பவர் நாகேந்திரன். இவரது மனைவி கீதா (வயது 30) நேற்று கணவன்- மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் இருந்து திடீரென்று புகை வந்தது. இதை பார்த்த கீதா அவரது கணவரை எழுப்பினார். எழுந்து பார்த்தபோது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ...
சென்னை : நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை திருவொற்றியூர் புதிய காலனி பகுதியில் வசிக்கும் அப்துல் ரசாக் என்பவரின் வீட்டில் அதிகாலை முதலே 6 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். அவரது செல்போன் ...
ராஜஸ்தான் மாநிலம் நாகெளர் மாவட்டத்தில் அமைந்துள்ள தெகானா நகரை ஒட்டிய பகுதிகளில் லித்தியத்தின் இருப்பு பெருமளவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அரசு அதிகாரிகளின் கூற்று உண்மை எனில் இந்த செய்தி இன்னும் சில மாதங்களில் மிகப்பரந்த அளவில் பேசுபொருளாகக் கூடும். வெகுசமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் கண்டறியப்பட்ட லித்தியம் தாது இருப்புக்களை விட இங்கு காணப்படும் லித்தியம் இருப்புக்களின் ...
தொண்டாமுத்தூர்:பூண்டி, வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் உயிரிழந்தார். கடந்த மூன்று மாதங்களில், இதுவரை, 6 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.திருவண்ணாமலையை சேர்ந்தவர் லேகேஷ்,37. இவர், கோவை நீலாம்பூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 5ம் தேதி இரவு, பூண்டி, வெள்ளியங்கிரி மலை ஏறியுள்ளார்.நேற்றுமுன்தினம், ஆறாவது மலையில் ஏறிக்கொண்டிருக்கும்போது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். ...
சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது .. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வடக்கு தமிழ்நாட்டு கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியது. ...
கோவை காந்திபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் உடல் கருகிய நிலையில் பெண்ணின் உடல் இருப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் . இது குறித்து கொலையாக இருக்க கூடும் என சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை ...













