சிபிஐ இயக்குநராக உள்ள சுபோத் குமாரின் பதவி காலம் வரும் 25ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, சிபிஐக்கு புதிய இயக்குனரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. புதிய இயக்குனராக நியமிக்கப்படுவது யார் என்பதில் பெரிய போட்டி நிலவிய நிலையில் பிரவீன் சூட்டை சிபிஐ இயக்குநராக குழு தேர்வு செய்துள்ளது. இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த பிரவீன் ...
பாம்பு கடித்து இளம் பெண் சாவு… கோவை : கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள தேவனாம்பாளையம், புது காலனி சேர்ந்தவர் காளிமுத்து.இவரது 20 வயது மகள் அவர்களது வீட்டின் பின் நடந்த சென்றார். அப்போது காலில் பாம்பு கடித்தது. உடனே அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக கோவை ...
தூக்கு போட்டு வட மாநில தொழிலாளி தற்கொலை… கோவை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெகத்சிங் (வயது 48) இவர் அரசூரில் உள்ள பவுன்டரியில் கூலதொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அங்குள்ள தொழிலாளர்கள் குடியிருப்பில் தங்கி உள்ளார் இந்த நிலையில்.வாழ்க்கையில் வரும் அடைந்தஜெகத்சிங்நேற்று அவர் தங்கி இருந்த அறையில் நைலான் கயிற்றை விட்டதில் கட்டி ...
இன்ஜினியர்-கல்லூரிமாணவி தற்கொலை. கோவை சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் ( பேஸ் 1) பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் பழனிவேல்( வயது 26) பி.இ. படித்து முடித்துவிட்டு அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராகவேலை பார்த்து வந்தார்,இவர் வெளிநாட்டில் போய் வேலை பார்க்க விரும்பினார் கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடு செல்ல முடியவில்லை’இந்த நிலையில் ...
மொபட் மீது லாரி மோதி முதியவர் சாவு … கோவை கணபதி கணேஷ் லேஅவுட்டை சேர்ந்தவர் இளங்கோ( 64 ) இவர் நேற்று மொட்டில் சரவணம்பட்டி -விசுவாசபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவரது மொபட் மீது மோதியது. இதில் இளங்கோ படுகாயம் அடைந்து அதே இடத்தில் ...
பவானி ஆற்றில் மூழ்கி கோவை கல்லூரி மாணவர் சாவு -கோவை மே கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை, சஞ்சீவி நகரை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவரது மகன் பிராங்கின் (வயது 19) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி .ஆர்த்தோ பேட்டிக் முதலாம் ஆண்டு படித்து வந்தார் .நேற்று விடுமுறை என்பதால் பிராங்கிளின் ...
சென்னை: வங்கக்கடலில் உருவாகி இருக்கும் மோச்சா புயல் அதி தீவிர புயலாக மாறி உள்ள நிலையில், இது சூப்பர் புயலாக மாறுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. வங்கக்கடலில் உருவாக்கி இருக்கும் மோச்சா புயல் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தற்போது அது புயலாக ...
வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சோந்த சுப்பிரமணியன் குடும்பத்தினர்கள் அவருக்கு சொந்தமான காரில் திருவெண்காடு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, இரவு வீடு திரும்பிய நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வேலூர் நெடுஞ்சாலையில் கொங்கராம்பட்டு பகுதியில் ஓட்நரின் தூக்க கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள நீரோடைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ...
ஆஸ்திரேலியாவில் கங்காருக்களை சுட்டுக்கொல்ல வலுத்துள்ள கோரிக்கை உலகை அதிரவைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் அடையாளமாக கங்காரு உள்ள நிலையில் அங்குள்ள மக்கள் தொகையை விட கங்காருக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அபரிமிதமாக கங்காரு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவை பட்டினியால் உயிரிழப்பதற்கும் முன்பு கங்காருக்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. கடந்த வறட்சி களத்தில் மற்றும் ...
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. பர்பானி மாவட்டம் சோன்பெத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பௌச்சா தாண்டா பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஆறு தொழிலாளர்கள் உள்ளே இறங்கினர். தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ...











