வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சோந்த சுப்பிரமணியன் குடும்பத்தினர்கள் அவருக்கு சொந்தமான காரில் திருவெண்காடு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, இரவு வீடு திரும்பிய நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வேலூர் நெடுஞ்சாலையில் கொங்கராம்பட்டு பகுதியில் ஓட்நரின் தூக்க கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள நீரோடைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ...
ஆஸ்திரேலியாவில் கங்காருக்களை சுட்டுக்கொல்ல வலுத்துள்ள கோரிக்கை உலகை அதிரவைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் அடையாளமாக கங்காரு உள்ள நிலையில் அங்குள்ள மக்கள் தொகையை விட கங்காருக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அபரிமிதமாக கங்காரு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவை பட்டினியால் உயிரிழப்பதற்கும் முன்பு கங்காருக்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. கடந்த வறட்சி களத்தில் மற்றும் ...
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. பர்பானி மாவட்டம் சோன்பெத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பௌச்சா தாண்டா பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஆறு தொழிலாளர்கள் உள்ளே இறங்கினர். தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ...
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர் பீரால் இயங்கும் ஒரு மோட்டார் சைக்கிளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.. அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள மினசோட்டா என்ற மாகாணத்தில் வசிப்பவர் கே மைல்மல்சன். இவர் மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டிருக்கும் நிலையில், புதிதாக எதாவது சாதிக்க வேண்டும் ...
சென்னை: மோச்சா புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதால் தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எண்ணூர், பாம்பன், தூத்துக்குடி, நாகை,காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓரம் நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த பழமை வாய்ந்த புளியமரம் சாலையில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வந்த நிலையில் பழமை வாய்ந்த புளியமரம் ...
கோவையை அடுத்த ஆலாந்துறை பக்கம் உள்ள இக்கரை போளுவாம்பட்டி ராஜாஜி வீதியைச் சேர்ந்தவர் சின்னதுரை ( வயது 60) விவசாயி. இவர் நேற்று அங்குள்ள சுந்தரசாமி என்பவரது நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே நடந்து சென்றார் . அப்போது திடீரென்று தவறி கிணற்றினுள் விழுந்தார். அதே இடத்தில் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து தீயணைப்பு ...
தூத்துக்குடி: வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலை தொடர்ந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படடது. தூத்துக்குடி பகுதியில் நேற்று பிற்பகலில் திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக திண்டாடினர். வங்கக்கடலில் உருவாகி உள்ள மொக்கா புயல், போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோ ...
ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் அருகே மின்சாரம் தாக்கி நான்கு யானைகள் உயிரிழந்தது.. ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்திலுள்ள பார்வதிபுரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட யானைகள் வசித்து வருகின்றன. அந்த யானைகள் உணவு, குடிதண்ணீர் ஆகியவற்றிற்காக அடிக்கடி அங்குள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். இந்த ...
சென்னை: “மோக்கா” புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம் எழுதி உள்ளது. “மோக்கா” புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று 11-05-2023 காலை வெளிட்டுள்ள அறிவிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ...













