கோவை புது சித்தாபுதூர் தனலட்சுமி நகர் பக்கம் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி ( வயது 42) ஒர்க்ஷாப் தொழிலாளி இவர் குடிப்பழக்கம் உடையவர்.நேற்று மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டார் . அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி தனது மனைவியை அடித்தார். பின்னர் அவரது மனைவி ...

கோவை காமராஜ்புரம் 4-வது வீதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் தீர்க்க தர்ஷினி (வயது 17) இவர் தனது தாயார் கலைவாணியுடன் (வயது 55) நேற்று வட கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர்கள் மீது சென்ற மொபட் மீது மோதி விட்டு ...

நைப்பியிதோ: மோச்சா புயல் நேற்று மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் கரையை கடந்த நிலையில் இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக உருவெடுத்தது. இந்த ...

உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது.. இதனால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு ட்விட்டர் பொறியாளர் பதிவிட்ட ட்வீட் ...

சிபிஐ இயக்குநராக உள்ள சுபோத் குமாரின் பதவி காலம் வரும் 25ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, சிபிஐக்கு புதிய இயக்குனரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. புதிய இயக்குனராக நியமிக்கப்படுவது யார் என்பதில் பெரிய போட்டி நிலவிய நிலையில் பிரவீன் சூட்டை சிபிஐ இயக்குநராக குழு தேர்வு செய்துள்ளது. இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த பிரவீன் ...

பாம்பு கடித்து இளம் பெண் சாவு… கோவை : கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள தேவனாம்பாளையம், புது காலனி சேர்ந்தவர் காளிமுத்து.இவரது 20 வயது மகள் அவர்களது வீட்டின் பின் நடந்த சென்றார். அப்போது காலில் பாம்பு கடித்தது. உடனே அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக கோவை ...

தூக்கு போட்டு வட மாநில தொழிலாளி தற்கொலை…       கோவை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெகத்சிங் (வயது 48) இவர் அரசூரில் உள்ள பவுன்டரியில் கூலதொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அங்குள்ள தொழிலாளர்கள் குடியிருப்பில் தங்கி உள்ளார் இந்த நிலையில்.வாழ்க்கையில் வரும் அடைந்தஜெகத்சிங்நேற்று அவர் தங்கி இருந்த அறையில் நைலான் கயிற்றை விட்டதில் கட்டி ...

இன்ஜினியர்-கல்லூரிமாணவி தற்கொலை. கோவை சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் ( பேஸ் 1) பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் பழனிவேல்( வயது 26) பி.இ. படித்து முடித்துவிட்டு அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராகவேலை பார்த்து வந்தார்,இவர் வெளிநாட்டில் போய் வேலை பார்க்க விரும்பினார் கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடு செல்ல முடியவில்லை’இந்த நிலையில் ...

மொபட் மீது லாரி மோதி முதியவர் சாவு … கோவை கணபதி கணேஷ் லேஅவுட்டை சேர்ந்தவர் இளங்கோ( 64 ) இவர் நேற்று மொட்டில் சரவணம்பட்டி -விசுவாசபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவரது மொபட் மீது மோதியது. இதில் இளங்கோ படுகாயம் அடைந்து அதே இடத்தில் ...

பவானி ஆற்றில் மூழ்கி கோவை கல்லூரி மாணவர் சாவு -கோவை மே கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை, சஞ்சீவி நகரை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவரது மகன் பிராங்கின் (வயது 19) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி .ஆர்த்தோ பேட்டிக் முதலாம் ஆண்டு படித்து வந்தார் .நேற்று விடுமுறை என்பதால் பிராங்கிளின் ...