உலகையே அதிர வைத்த அதிர்ச்சி செய்தி… ஆஸ்திரேலியாவில் உள்ள கங்காருகளை சுட்டுக் கொல்லுங்க..!

ஆஸ்திரேலியாவில் கங்காருக்களை சுட்டுக்கொல்ல வலுத்துள்ள கோரிக்கை உலகை அதிரவைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் அடையாளமாக கங்காரு உள்ள நிலையில் அங்குள்ள மக்கள் தொகையை விட கங்காருக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

அபரிமிதமாக கங்காரு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவை பட்டினியால் உயிரிழப்பதற்கும் முன்பு கங்காருக்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

கடந்த வறட்சி களத்தில் மற்றும் 80 சதவீத கங்காருக்கள் பட்டினியில் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. கங்காரூக்களை சுட்டு கொள்வதே சிறந்த வழி என்று விக்டோரியா மாகாண அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவல் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.