தூக்கு போட்டு வட மாநில தொழிலாளி தற்கொலை…     

தூக்கு போட்டு வட மாநில தொழிலாளி தற்கொலை…       கோவை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெகத்சிங் (வயது 48) இவர் அரசூரில் உள்ள பவுன்டரியில் கூலதொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அங்குள்ள தொழிலாளர்கள் குடியிருப்பில் தங்கி உள்ளார் இந்த நிலையில்.வாழ்க்கையில் வரும் அடைந்தஜெகத்சிங்நேற்று அவர் தங்கி இருந்த அறையில் நைலான் கயிற்றை விட்டதில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது..