கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோடு, தியாகி குமரன் நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன் , இவரது மனைவி குஷ்பூ (வயது 26) இவர்களுக்கு கோமதி ( வயது 9) சுகன்யா ( வயது 7 )ஆகிய இரு மகள்கள் உள்ளனர் .கடந்த 19ஆம் தேதி குஷ்பூ தனது சொந்த ஊரான விராலிபட்டிக்கு தனது இரு மகள்களுடன் ...
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு வன்முறை நீடிப்பதால் அம்மாநிலத்தில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் அனைத்தும் மே 26 வரை துண்டிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்தில் மைத்தேயி இனத்தவரை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்கும் வகையில் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு மிகப் ...
ஹிரோஷிமா: ”உலகின் தற்போதைய உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை எனில், ஐ.நா., மற்றும் பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்டவை வெறும் பேச்சுக்கான இடமாக மட்டுமே நிலைத்திருக்கும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.கிழக்காசிய நாடான ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடந்த ஜி – 7 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான சவால்களை கையாள்வதற்காகவே ஐ.நா., ...
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று ஜி 20 சுற்றுலா குழு கூட்டம் நடக்க உள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்ட பின் அங்கு நடக்கும் முதல் சர்வதேச நிகழ்வாகும் இது. ஜி 20 நாடுகள் என்பது உலகின் சக்தி வாய்ந்த, வளர்ந்த, வளரும் நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், ...
தஞ்சை: தனியார் பாரில் சட்ட விரோதமாக மது வாங்கி குடித்து இருவர் உயிரிழந்த விவகாரம் குறித்து கூட்டாகச் செய்தியாளர்களிடம் பேசிய தஞ்சை கலெக்டர், எஸ்பி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழஅலங்கம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைக்கு எதிரே தனியார் நிறுவனத்தின் பாரும் செயல்பட்டு வருகிறது. இங்கே ...
மகளை கல்லூரியில் சேர்க்க பணம் இல்லாததால் தாய் தீக்குளித்து தற்கொலை.. கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள மெட்டுவாவியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சாரதா ( வயது 43 )இவர்களின் மகள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் படிக்க விரும்பினார் .ஆனால் கல்லூரியில் சேர்க்க பணம் இல்லை.மகளை கல்லூரியில் சேர்க்க முடியாததால் ...
டி,வி ,செட்டாப் பாக்ஸ்சில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு.. கோவை மாவட்டம் காரமடை , சாஸ்திரி நகரை சேர்ந்தவர் திம்மன் இவரது மகன் முனியப்பன் ( வயது 39) கூலி தொழிலாளி..நேற்று இவர் ஈரக்கையுடன் அவரது வீட்டில் உள்ள டிவி செட்டாப் பாக்ஸ்சைதொட்டாராம் அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ...
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் சாலை விபத்தில் 3 பேர் பலி.. கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள அல்லபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மகன் கவுரி சங்கர் ( வயது 27) இவர் நேற்று கோவை- அவிநாசி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அரசூரில்உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக ...
2000 ரூபாய் நோட்டு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்… 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதே நாளில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். 2016ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி, புதிய ...
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 63) என்பவர் தனது குடும்பத்துடன் காரில் சேலத்திலிருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது விருதுநகர் அருகே பட்டம்புதூரில் வந்து கொண்டிருந்தபோது கார் பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் ...













