கோவை : மதுரை ,ஏழுமலை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம் .இவரது மகள் இன்பானா பாத்திமா (வயது 19) இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அங்குள்ள பெண்கள் விடுதிகள் தங்கி உள்ளார். கடந்த 17ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் விடுதிக்கு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். ...

கோவையில் மாயமான சிறுமி: பொள்ளாச்சியில் மீட்பு நேற்று ஒண்டிபுதூர் பகுதியில் இருந்து 12 வயது சிறுமி மாயமானதாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் சுதாகரன் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து மாநகர காவல் துறையினர் 6 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அதேபோல அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிறுமியின் புகைப்படம் மற்றும் தகவல்கள் அனுப்பப்பட்டது. ...

கோவை: பொள்ளாச்சி ராமகிருஷ்ணா நகர், பத்ரகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் ( வயது 59) ஹோட்டல் நடத்தி வருகிறார் .இவர் கடந்த 3 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு சிகிச்சை பெற்று வந்தார் குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜீவானந்தம் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் விட்டத்தில் கயிற்றைகட்டி தூக்கு போட்டு ...

கோவை சவுரிபாளையம் ஜி.வி. ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன் .தொழில் அதிபர் இவரது மனைவி உமா காசிநாதன் ( வயது 72) இவர் நேற்று அவரது வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கு பற்ற வைத்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத இவரது சேலையில் விளக்கு தீப்பற்றி உடல் முழுவதும் கருகியது .சிகிச்சைக்காக அங்குள்ள ...

கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சுதாகரன் இவரது மகள்  12 வயது சிறுமி ஸ்ரீநிதி இவர் வீட்டு அருகே விளையாடி  கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென மாயமானார். இது குறித்து சுதாகரன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் இரண்டு தனி படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் அங்கு இருந்த ...

கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பேட்டி.. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மரக்காணம், மதுராந்தகம் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அமைச்சர் கூறுகையில், கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 66 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 13 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் முண்டியம்பாக்கம் ...

புதுடெல்லி: தொலைந்த மற்றும் திருடப்பட்ட செல்போன்களை மீட்பது பெரிய பிரச்னை. இப்போது அதை எளிதாக்கி திருடப்பட்ட, தொலைந்த மொபைலை மீட்க புதிய வசதியை நாளை முதல் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. சிஇஐஆர்(CEIR) என்ற தொழில்நுட்ப அமைப்பின் இந்த வசதி நாளை முதல் அமலுக்கு வர உள்ள து. டெல்லி , மகராஷ்டிரா, கர்நாடகா, வடகிழக்கு ...

கோவை: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி, விவசாயி. இவரது மகன் கார்த்திகேயன் ( வயது 22) கோவை மாவட்டம் கிணத்துக்கடவு  பக்கம் சொலவம் பாளையம் பகுதியில் உள்ள வி .எஸ். பி .பொறியியல் கல்லூரியில் நாம் ஆண்டு படித்து வந்தார் .கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று ...

பல்லடம் : பல்லடம் அருகே, கனிம வள கடத்தலுக்கு எதிராக, தொடர்ந்து நான்காவது நாளாக, விவசாயிகள் லாரிகளை சிறைபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் கிராமத்தில் இருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக, விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து, கிராம சாலைகள் வழியாக கனிம ...

கம்பம்: சுருளி அருவி அருகே மரக்கிளை ஒடிந்து விழுந்ததில் சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத் துறை தடை விதித்துள்ளது. சென்னை நீலாங்கரை வடக்கு பாண்டியன் சாலையைச் சேர்ந்தவர் நிக்சன்(47). கார் ஓட்டுநர். இவரது மகள் பெமினா (15). நேற்று முன்தினம் குடும்பத்துடன் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு ...