கோவை: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி, விவசாயி. இவரது மகன் கார்த்திகேயன் ( வயது 22) கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கம் சொலவம் பாளையம் பகுதியில் உள்ள வி .எஸ். பி .பொறியியல் கல்லூரியில் நாம் ஆண்டு படித்து வந்தார் .கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று ...
பல்லடம் : பல்லடம் அருகே, கனிம வள கடத்தலுக்கு எதிராக, தொடர்ந்து நான்காவது நாளாக, விவசாயிகள் லாரிகளை சிறைபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் கிராமத்தில் இருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக, விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து, கிராம சாலைகள் வழியாக கனிம ...
கம்பம்: சுருளி அருவி அருகே மரக்கிளை ஒடிந்து விழுந்ததில் சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத் துறை தடை விதித்துள்ளது. சென்னை நீலாங்கரை வடக்கு பாண்டியன் சாலையைச் சேர்ந்தவர் நிக்சன்(47). கார் ஓட்டுநர். இவரது மகள் பெமினா (15). நேற்று முன்தினம் குடும்பத்துடன் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு ...
சென்னை மின்சார ரயிலில் 4 பெட்டிகள் மட்டும் தனியாக கழன்று ஒடியதால் திடீர் பரபரப்பு – அலறிய பயணிகள்..!
சென்னை: சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில் இன்று அதிகாலை சைதாப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்பொது அதன் 4 பெட்டிகள் மட்டும் தனியே பிரிந்து சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ...
வெடிகுண்டு மிரட்டல்:டெல்லியில் புஷ்ப் விஹாரின் அமிர்தா பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்பின் தகவல் அறிந்து வந்த டெல்லி போலீசார் மற்றும் பிற குழுக்கள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்புக் குழு மூலம் பள்ளி முழுமையாகச் சரிபார்க்கப்பட்டது. வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை என துணை போலீஸ் கமிஷனர் ...
கோவை குடியிருப்பு பகுதியில் புகுந்த அரிய வகை உயிரினம் எரும்பு தின்னி.. வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். உலகில் உள்ள உயிரினங்களில் மனிதர்களின் கண்டவுடன் அடித்து கொன்று விடுகின்றனர். இதனால் விலங்கள் சில அழிந்து விட்டன. சில அழிவின் பாதையிலே பயணித்து வருகின்றன. அந்த வகையில் ...
டெல்லி : தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது. இந்த 4 மாதங்களில் பெய்யும் மழையை இந்திய விவசாயிகள் பிரதானமாக நம்பி இருக்கின்றனர். அதன்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் ...
கடந்த 5 ஆண்டுகளாக கேரளாவை குலை நடுங்க செய்த காட்டு யானையான அரிக்கொம்பனின் கதையை மலையாளத்தில் படமாக எடுக்க உள்ளார்கள்.. கடந்த 5 ஆண்டு காலமாக இடுக்கி மாவட்டத்தின் கேரள – தமிழக எல்லை கிராமங்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டு யானை அரிக்கொம்பன் (அரிசி கொம்பன்). சின்னக்கனல், சந்தனபாறை உள்ளிட்ட பல பகுதிகளில் புகுந்து ...
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சலீம். இவர் மகள் தமசுல் பாத்திமா, (வயது 15). முகமது சலீமின் உறவினர் சென்னை கோட்டூரைச் சேர்ந்த அப்துல் ரசாக். இவரின் மகள் சுமையா பாத்திமா (வயது 17). இந்த இரண்டு குடும்பத்தினரும் ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்திலுள்ள வஜ்ரகரூர் பகுதியில் வசிக்கும் தங்களின் உறவினர் வீட்டு துக்க ...
கோவை புது சித்தாபுதூர் தனலட்சுமி நகர் பக்கம் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி ( வயது 42) ஒர்க்ஷாப் தொழிலாளி இவர் குடிப்பழக்கம் உடையவர்.நேற்று மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டார் . அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி தனது மனைவியை அடித்தார். பின்னர் அவரது மனைவி ...













