கோவை சூலூர் அருகே உள்ள ராசிபாளையம் ஜீவாநகரை சேர்ந்தவர் சுடலைமுத்து .இவரது மகன் கிருஷ்ணகுமார் ( வயது 34) இவர் நேற்று சூலூர் -முத்து கவுண்டன்புதூர் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார் . அப்போது திடீரென்று கீழே விழுந்து அதே இடத்தில் இறந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் இவர் இறந்து கிடப்பதை ...

கோவை ரத்தினபுரி,சங்கனூர் பள்ளம், சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் பிரசாத் ( வயது 31 )ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் திருமணம் முடிந்து மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மனைவி கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழாவுக்காக தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் ...

கோவை பீளமேடு ,ராமசாமி லேஅவுட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மனைவி லட்சுமி (வயது 33).அங்குள்ள ரேணுகா தேவி கோவிலில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு பிறந்து 38 நாட்களே ஆன பெண் குழந்தை உள்ளது.நேற்று பால் குடித்துவிட்டு குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தினம் தோறும் புதுவிதமான மோசடிகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதனால் அரசு மக்களுக்கு தொடர்ந்து பல முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. தமிழக காவல்துறையினர் அடிக்கடி சமூக விழிப்புணர்வு சார்ந்த எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அதாவது வங்கி விவரங்கள், ஆதார் விவரங்கள், உங்கள் தனிப்பட்ட முகவரி, மொபைல் போன் ...

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.45,000-க்கு கீழ் சென்றுள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. மே மாத தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை ஆனது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை ஏற்றத்தை சந்தித்து வந்ததால் சாமானியர்கள் பெரிதும் கலக்கமடைந்திருந்தனர். நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்தது. அதேசமயம் நேற்று 22 காரட் ...

சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இரண்டு நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டியது. இதில் நகரமே வெள்ளக்காடாக மாறியது. சுரங்கப் பாதைகள், பிரதான சாலைகள் என பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. கனமழை மற்றம் வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக ...

ஜிங்: சீனாவில் ஒமிக்ரான் வகையின் புதிய திரிபு வைரசான எக்ஸ்.பி.பி கொரோனா பரவி வருவதாகவும், தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த கொரோனா அலை ஜூன் மாத இறுதியில் உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரு வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் உகான் நகரில் ...

பெண்ணாக இருப்பதோ அல்லது பழங்குடி சமூக்தில் பிறப்பதோ ஒரு பாதகம் அல்ல என்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்து மகளிர் மாநாட்டில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேசுகையில் கூறியதாவது: ...

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவை முன்னிட்டு ரூ.75 நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் புதிய கட்டட திறப்பு விழாவையொட்டி, மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் 75 ரூபாய் மதிப்பிலான நாணயம் வெளியிடப்படும் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, 75 ரூபாய் ...

கோவை : மேட்டுப்பாளையம்- சக்தி ரோட்டில் உள்ள ரங்கம்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென்று நிலை தடுமாறி ரோடு ஓரத்தில் உள்ள மரத்தில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த ஈரோடுவில்லை கோட்டையைச் சேர்ந்த அருள்சாமி (வயது 85 )அதே இடத்தில் இறந்தார் .நிர்மல் தெரசா மேரி (வயது 52) மை ஸ்டிகா ...