இந்தியாவில் பெரும்பாலான பெருநகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே (Gpay), ஃபோன் பே (PhonePe) உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. கிராமங்களில் கூட தற்போது பண பரிவர்த்தனை சுலபமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இணையத்தில் பொருட்களை வாங்குதல், பண பரிமாற்றம் மேற்கொள்ளுதல், சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் ...

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பக்கம் உள்ள ராயர் பாளையத்தை சேர்ந்தவர் ராயப்ப கவுண்டர் .இவரது மனைவி தெய்வத்தாள் (வயது 60)இவர் நேற்று பைக்கில் தனது மகன் சக்திவேலுடன் கருமத்தம்பட்டி- செல்லப்பம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் தெய்வத்தாளும்,மகன் சக்திவேலும் ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 4 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன. தற்போது சூலூர், கோட்டூரில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் போலீஸ் நிலையங்கள் இன்று திறக்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் மகளிர் காவல் நிலையங்கள் எண்ணிக்கை 6 அதிகரித்துள்ளது. தற்போது வாடகை கட்டிடத்தில் செயல்பட உள்ள ...

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள ஒரு லாட்ஜில் நேற்று முன்தினம் ஒருவர் அறை எடுத்து தங்கினார்.அவர் தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அங்கு தங்கியிருந்தவர் படுக்கையில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இது ...

கோவை சிங்காநல்லூர் ,வசந்தாமில் ரோட்டில் உள்ள போலீஸ் காலனியை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகன் நவீன் ஜெகதீஷ் (வயது 21) குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. படித்து வருகிறார்.இவர் ஏராளமான பாடங்களில் தோல்வியடைந்து இருந்தார். இதனால் மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார். ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது-கோவையில் விரைவில் பள்ளி- கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.கல்லூரிகளில் புதிதாக சேரும் மாணவ மாணவர்களை ராக்கிங் செய்வது மற்றும் கஞ்சா போதை மாத்திரைகள் விற்பனை செய்வதை தடுக்க தனிப்படை அமைத்து கண்காணிக்கப்படுகிறது.மேலும் கல்லூரிகளில் அக்கா திட்டத்தில் பணி புரியும் பெண் போலீசார் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க உள்ளனர்.ஒவ்வொரு ...

கோவை : தூத்துக்குடியை சேர்ந்தவர் முத்துராஜ் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார் .கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர்கள் கோவை வடவள்ளி வி. என் .ஆர்.நகரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்கள். ராமலட்சுமி கோவையில் ...

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி விஷம் குடித்து தற்கொலை. கோவை வடவள்ளி அருகே உள்ள காளப்பநாயக்கன்பாளையம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் .இவரது மனைவி நதியா (வயது 37)கணவர் இறந்த தூக்கம் தாங்க முடியாமல் நேற்று வீட்டில் சாணி பவுடரை குடித்தார் .அவரை சிகிச்சைக்காக கோவை ...

கோவை, சின்னியம்பாளையம், வெங்கடாபுரம், பெருமாள் கோவில் வீதி பகுதியில் சேர்ந்த விவசாயி கணேஷ்குமார். இவர் அப்பகுதியில் 50 ஆண்டுக்கு மேல் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறது. இவர் தோட்டத்தில் தென்னை, வாழை விவசாயம் செய்து வருகிறார், மேலும் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்த்து வருவதாகவும், அதில் இன்று அதிகாலை 3 மணி அளவில் ...

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 02.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 03.06.2023 மற்றும் 04.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ...